கணபதி படிப்பகத்தின் 46 ஆவது ஆண்டு விழாவும் பாலர் தின நிகழ்வுகள் இன்று மகளீர் மகா வித்தியாலயத்தில் நடைபெறவுள்ளது
பிரசுரிக்கபட்ட திகதி: 23/10/2013 (புதன்கிழமை)
வல்வெட்டித்துறை நெடியகாடு கணபதி படிப்பகத்தின் 46 ஆவது ஆண்டு விழாவும் பாலர் தின நிகழ்வும் இன்று மாலை 04.30 மணியளவில் வல்வை மகளீர் மகா வித்தியாலய மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
கடந்த 20.10.2013 அன்று நடைபெறவிருந்த இந்நிகழ்வானது சீரற்ற காலநிலையால் பிற்போடப்பட்டமை இங்கு குறிப்பிடத்தக்கது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.