வல்வைக்கு என்று ஒரு விளையாடுக் கழகம் தேவை என்ற கனவால் 50 வருடங்கள் முன்னர் ‘வல்வை புளூஸ்’ (Valvai Blues) தொடங்கப்பட்டது. இன்று பொன்விழாவைக் கடந்து நிற்கும் வல்வை புளூஸ் கழகம் பற்றி யாழ்பாணத்திலிருந்து வெளியாகும் பிரபல பத்திரிகையான தினக்குரல், தனது நேற்றைய நாளிதழில் ‘’ஆடுகளம்’’ என்ற பகுதியில் பிரசுரித்துள்ளது.
அஞ்சல் ஓட்டபோட்டிக்காக இ.சுந்தரலிங்கம், சபா இராஜேந்திரன், வ.அரசரெட்ணம், க.பூரணசந்திரன். கே.மயிலேறும்பெருமாள், ஏ.வி.அருணாசலம் ஆகியோரால் ஐம்பது வருடங்களுக்கு முன் ஆரம்பிக்கப்பட்ட ‘வல்வை புளூஸ்’ (Valvai Blues) தனது பயணத்தில் வெற்றிகள், சாதனைகள், வளர்ச்சிகள் எனக்கண்டு இன்று பொன்விழா கடந்து பெருமையுடன் நிற்கின்றது.
தினக்குரல் பத்திரிகையில் நேற்று வெளிவந்த கட்டுரையை எது வித மாறுதலுமின்றி கீழே பிரசுரிக்கின்றோம்
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.