வைஸ்வாவின் தலைவர் திரு.ரஞ்சனதாஸ் அவர்களின் இறுதிக் கிரியைகள் இன்று நடைபெற்றது, பெருமளவு மக்கள் பங்கேற்பு
பிரசுரிக்கபட்ட திகதி: 17/02/2014 (திங்கட்கிழமை)
கடந்த 14 ஆம் திகதி மாரடைப்பு காரணமாக மரணமான வைஸ்வாவின் தலைவர் திரு.ரஞ்சனதாஸ் அவர்களின் இறுதிக் கிரியைகள் இன்று நடைபெற்றது. முற்பகல் சுமார் 10 மணியளவில் ஆரம்பித்திருந்த கிரியைகள் நிகழ்வுகளின் பின்னர், பூதவுடல் சுமார் 12 மணியளவில் வல்வெட்டித்துறை ஊரணி இந்து மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.
இந்த இறுதி நிகழ்வில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.