வல்வை பொலிஸ் அதிகாரி மற்றும் வல்வை விளையாட்டுக் கழகங்களுக்கிடையிலான சந்திப்பு நாளை இடம்பெறவுள்ளது
பிரசுரிக்கபட்ட திகதி: 21/02/2014 (வெள்ளிக்கிழமை)
வல்வெட்டித்துறை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தி.குமாரசிங்க மற்றும் வல்வைப் பிரதேசத்திற்குட்பட்ட நெடியகாடு மற்றும் ஆதிசக்தி விளையாட்டுக் கழகங்கள் உட்பட்ட விளையாட்டுக் கழகங்களுக்கிடையிலான சந்திப்பு ஒன்று நாளை சனிக்கிழமை காலை வல்வை பொலிஸ் நிலைய அலுவலகத்தில் இடம்பெறவுள்ளது
இதற்கான உத்தியோகபூர்வ வேண்டுகோள் சகல சம்பந்தப்பட்ட விளையாட்டுக் கழகங்களுக்கும், பொலிஸ் நிலைய அலுவலகத்தினால் நேற்று வழங்கப்பட்டுள்ளது..
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.