நெடியகாடு கணபதி பாலர் பாடசாலையில் இன்று கைவினைக் கண்காட்சி நடைபெற்றது
பிரசுரிக்கபட்ட திகதி: 30/03/2013 (சனிக்கிழமை)
வல்வை நெடியகாடு கணபதி பாலர் பாடசாலையில் பாலர்களின் கண்காட்சியானது இன்று காலை 09.00 மணியளவில் தொடங்கி பிற்பகல் 05.00 மணிவரை நடைபெற்றது.
இக்கண்காட்சியில் பாலகர்களின் பல்வேறு விதமான ஆக்கங்கள் காட்சிப்படுத்தப்பட்டன. கண்காட்சியை காண்பதற்கு சிறார்களின் பெற்றோர்கள் மற்றும் பொது மக்களும் வருகை தந்திருந்தனர்.
சிறார்களின் கைவினை ஆக்கங்களைக் கீழே உள்ள படங்களில் காணலாம்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.