நெடியகாடு திருச்சிற்றம்பலப் பிள்ளையார் ஆலய 2 சிறிய தேர்த் திருப்பணிகளுக்கு
பிரசுரிக்கபட்ட திகதி: 07/10/2013 (திங்கட்கிழமை)
வல்வெட்டித்துறை நெடியகாட்டு திருச்சிற்றம்பலப் பிள்ளையார் ஆலயத்தில், முருகப்பெருமானுக்கும் கிருஸ்ணபகவானுக்கும் என 2 சிறிய தேர்கள் செய்வதற்குரிய நாள் வேலைகள் கடந்த சித்ரா பௌர்ணமி அன்று இடம்பெற்றிருந்தது. இதனைத் தொடர்ந்து அச்சேற்று வைபவம் கடந்த ஆவணி மாத சதுர்த்தி அன்று இடம்பெற்றிருந்தது.
இது சம்பந்தமாக ஆலயப் பரிபாலன சபையினர் அடியவர்களுக்கு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். சம்பந்தப்பட்ட அறிக்கை கீழே இணைக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆவணி மாத சதுர்த்தி அன்று நடைபெற்றிருந்த அச்சேற்று வைபவம்
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.