Valvettithurai.org is an independent organization & nonprofit newswire service that intends to provide up to date news covering the area of Valvettithurai Urban council & its people living in Srilanka & overseas.
வல்வெட்டித்துறை.ORGஆனது வல்வெட்டித்துறை மற்றும் வல்வை நகரசபைக்குட்பட்ட செய்திகளுடன் பிற இடங்களில் வசிக்கும் இப்பிரதேச மக்களின் செய்திகளையும் மற்றும் பயன்தரு செய்திகளையும் உள்ளடக்குகின்றது.
இந்த வருடம் CWN 11 Plus இனால் நடாத்தப்பட்ட சிதம்பரா கணிதப் போட்டியின் பரிசளிப்பு விழா எதிர்வரும் 6 ஆம் வல்வையில் மிகவும் சிறப்பாக நடைபெறவுள்ளது. வல்வை ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயில் திருமண மண்டபத்தில் இடம்பெறவுள்ள இந்த நிகழ்வில் வட
கடந்த 6 ஆம் திகதி இயற்கை எய்தியை அமரர் வ.ஆ.அதிரூபசிங்கம் ஒரு சிறந்த பல்துறைக் கலைஞர் ஆவார். அதிரூபசிங்கம் அவர்கள் தான் அமரத்துவம் அடைவதற்கு சில நாட்கள் முன்பு, தனது நாட குறிப்பில் தான் எழுதி, இயக்கி, நடித்த சில நாடகங்களின் சில
விடுமுறை தினங்களான ஞாயிறு மற்றும் போயா நாட்களில் தனியார் கல்வி நிலையங்களில் வகுப்புக்களைத் தடை செய்யும் வகையில் புதிய சட்டத்தை நிறைவேற்றுவதற்கான பாராளுமன்றத்தில் பிரேரணை விரைவில் தாக்கல் செய்யப்படும்.........
வல்வையைப் பூர்வீகமாகக் கொண்ட செல்வி பெண் விமானி அர்ச்சனா செல்லத்துரை பாடிய பாடல்கள் அடங்கிய மறத்தி என்னும் இறுவெட்டு எதிர்வரும் 7 ஆம் திகதி யாழ் வீரசிங்க மண்டபத்தில் வெளியிடப்படவுள்ளது. முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் அவர்கள் இந்த நிகழ்வில்...
இம்முறை கல்விப் பொதுத்தராதர பத்திர உயர்தர பரீட்சைக்கான சகல வழிகாட்டல் கருத்தரங்களும், மேலதிக வகுப்புகளும் எதிர்வரும் புதன்கிழமை நள்ளிரவுடன் முற்றாக தடை செய்யப்படுகிறது. இதுதொடர்பாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் ஜயந்த புஷ்பகுமார
நேற்று 30/07/2017அன்று சென்னை கீழ்பாக்கத்தில் உள்ள ஜே ஜே உள் விளையாட்டரங்கத்தில் 8 ஆவது தமிழ் நாடு கோபுக்கான் கராத்தே சம்பியன்சிப் போட்டி (8th Tamilnadu state Karate championship) இடம்பெற்றது.இப்போட்டியில் தமிழகத்தில் உள்ள பலபகுதிகளில் இருந்து 500 க்கு மேற்பட்ட.....
வல்வெட்டித்துறை நெடியகாடு திருச்சிற்றம்பலப் பிள்ளையார் ஆலய புதிய பரிபாலன சபை உறுப்பினர்களுக்கான பொதுக் கூட்டம் நேற்று (30.07.2017) நடைபெற்றது. இப் பொதுக் கூட்டத்தில் அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு பரிபாலன......
வடமராட்சி கல்வி வலயத்திற்குற்பட்ட முன்பள்ளிகளிற்கிடையே இன்று யா/நெல்லியடி மத்திய கல்லூரியில் நடைபெற்ற "மழலைகளிற்கான விளையாட்டு விழாவில் வல்வை நெடியகாடு கணபதி பாலர் பாடசாலை பாலர்கள் சமநிலையில் நடத்தல் குழுவிளையாட்டில் பங்குபற்றி
வல்வை உட்பட யாழில் பரவலாக கடந்த 3 நாட்களாக கடும் வெப்பம் நீடித்திருந்தது. வல்வையில் நேற்று முன்தினம் பிற்பகல் வெப்பநிலை 36 பாகை செல்சியஸ் என பதிவாகியிருந்தது. இதேவேளை நேற்று நள்ளிரவு வல்வை உட்பட வடமராட்சியின் சில
ஈழத்தில் முதல் முறையாக IBC தமிழ் தயாரிப்பில் விரைவில் வெளிவர இருக்கும் "மர்மகுழல் "நெடுந்தொடருக்கான தலைப்பு பாடலின் ஒளிப்பதிவு நேற்று நடைபெற்றது .இதற்காக வல்லை,கைதடியில் திறந்த வெளியில் பிரம்மாண்ட செட் அமைத்து தலைப்பு பாடலுக்கான
அந்த வகையில் ஸ்ரீ செல்வச் சந்நிதி கோவிலடியில் அமைந்திருக்கும் பொன்னொளி சனசமூக நிலையத்தின் ஆரம்ப காலத் தலைவராக தமது பொறுப்பினை ஏற்று இவ் நிலையத்தினூடாக தமது சேவையினை அன்னார் நீண்ட காலம் ஆற்றிவந்தார். மேலும் அன்னார் தலைவராக எமது.....
தமிழகத்தில் நீச்சல் போட்டிகளில் பல பதக்கங்களை வென்றுள்ள்ளார் வல்வெட்டித்துறையைப் பூர்வீகமாகக் கொண்ட செல்வி தனுஜா ஜெயக்குமார். ஆனாலும் அண்மையில் தொடர்ந்து போட்டிகளில் பங்குபெற பல உயர்மட்ட தடைகளைச் சந்தித்து
மானாங்கானை அருள் மிகு பராசக்தி அம்மன் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம் இன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. தொடர்ந்து 10 தினங்கள் நடைபெறவுள்ள இம் மகோற்சவத்தின் தீர்த்தத் திருவிழா எதிர்வரும் 07-08-2017 அன்று இடம்பெறவுள்ளது. கீழே காட்சிகளில்
ஐக்கிய இராச்சியத்தில் இயங்கிவரும் நிழல்கள் அமைப்பின் நிதிஉதவியுடன் Green future world நிறுவனத்தின் ஆலோசனையுடன் Trinco aid நிறுவனத்தினூடாக little penguin பாலர் பாடசாலை சிறார்களுக்கு நாவல்மரம் மற்றும் விளிமர கன்றுகள் Trinco aid ஸ்தாபகர் இராஐக்கோண்ஹரிகரன் ...
அன்று மாசி மாதம் 10ம் நாள் 2017, யாழில் இருந்து வந்த 751 பஸ்ஸில் 50 வயது மதிக்கதக்க ஒருவர் இறங்கி சுற்றுமுற்றும் பார்த்து விட்டு மதவடியை நோக்கி நடக்கிறார்.
அவரது கையில் சில காகிதத்தாள்கள். 1915ம் ஆண்டு வல்வை சந்தியில் வந்திறங்கிய முதியவர்
கனடாவில் ஆட்கடத்தல் குற்றச்சாட்டிலிருந்து நான்கு இலங்கைத் தமிழர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர். எம்.வி.ஓசியன்லேடி (m.v.Ocean Lady) என்ற கப்பல் மூலம் 2009 ஆம் ஆண்டு 76 இலங்கையர்களை கனடாவுக்கு அழைத்துச் சென்றமைக்காக இவர்கள் மீது ஆட்கடத்தல்
பிரித்தானிய வல்வை மக்களின் பேரால் பிரித்தானிய வல்வை நலன் புரிச்சங்கத்தின் தாயகம் நோக்கிய செயற்பாடுகளின் அடிப்படையில் தாயகத்திலே வறுமையை எதிர்கொண்டு கல்வியை கற்கும் மாணவர்களுக்கு கைகொடுக்கும் முகமாக மு/சுதந்திரபுரம் தமிழ் ....
வல்வெட்டித்துறை நெடியகாடு திருச்சிற்றம்பலப் பிள்ளையார் ஆலய வருடாந்த பொதுக்கூட்டமும் புதிய நிர்வாகசபைத்தெரிவும் எதிர்வரும்30.07.2017 அன்று நடைபெறவுள்ள நிலையில் 01.04.2016 தொடக்கம்31.03.2017 வரையிலான நிர்வாக மற்றும்....
ஐக்கிய இராச்சியத்தில் இயங்கி வரும் தொண்டு நிறுவனமான நிழல்கள் அமைப்பால் Trinco aid நிறுவனத்தின் அமுலாக்கத்தில் Green world for future நிறுவனத்தின் ஆலோசனையுடன் நாவல் மரம் பயிரிடும் திட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. திருகோணமலையில் இயங்கிவரும்
தான் பதித்த இடமெல்லாம் புகழ் பதித்து சேவையையும் தியாகத்தையும் தனதாக்கி எல்லோருடனும் அன்பாகவும்,பண்பாகவும் வாழ்ந்த திரு.ஆ.அதிரூபசிங்கம் அவர்கள், தனது சிறுவயது முதல் இறுதி நாள் வரை செல்வசந்நிதி ஆலயத்தில் பூத் தொண்டு செய்து சந்நிதியானின்.......
நாடு தழுவிய ரீதியில் பாடசாலை மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகளை சுத்தம் செய்வதற்காக 3 நாள் டெங்கு ஒழிப்பு திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதனை முன்னிட்டு நாளை பாடசாலை விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான சுற்றறிக்கை தற்போது....
வல்வெட்டித்துறை ஆதிகோவில் ஆதிவைரவர் வருடாந்த மகோற்சவம் நாளை மறுதினம் 29.07.2017 ஆம் திகதி சனிக் கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகின்றது. 10 தினங்கள் நடைபெறவுள்ள வருடாந்த மகோற்சவத்தின் முத்துச் சப்பறத் திருவிழா எதிர்வரும் 06.08.2017 அன்றும் அதனைத் தொடர்ந்து 07.08.2017...
பெண்கள் மிகவும் அரிதாகவே உள்ள துறைகளில் ஒன்று கடல் சார் துறை. இதற்கு பல காரணங்கள் உண்டு. இது ஒரு புறம் இருக்க, மாலுமித் தம்பதிகள் (sailor-couple) என்பது உலகிலேயே அங்கொன்றும் இங்கொன்றுமாக மிக மிக அரிதாக இடம்பெறும் ஒரு அபூர்வ...
வல்வை ஸ்ரீ வாலாம்பிகாதேவி சமேத வைத்தீஸ்வரன் கோவிலின் வாலாம்பிகாதேவி வருடாந்த மகோற்சவம் இன்று கொடி இறக்கத்துடன் நிறைவெய்தியது. இன்று காலை 7 மணியளவில் இடம்பெற்ற பூசைகளைத் தொடர்ந்து அம்பாள் தீர்த்த நிகழ்வுகளிற்காக 0800 மணியளவில் ஊரணி...
ஐரோப்பிய ஒன்றியத்தின் பயங்கரவாத இயக்கங்கள் பட்டியலில் இருந்து இலங்கையின் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் நீக்கப்பட்டுள்ளது. 28 உறுப்பு நாடுகளைக் கொண்ட ஐரோப்பிய ஒன்றியத்தின் நீதிமன்றத்தினால் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக
அமரர் அவர்கள் இங்கு வாழ்ந்த காலப்பகுதியில் எமது ஆலயப்பகுதியில் சனசமூகநிலையம் இல்லாதமையை உணர்ந்து எம்முடன் இணைந்து ஓர் சனசமூக நிலையம் அமைக்க முயற்சி செய்தி அதன் பலனாக பொன்னொளி ஐக்கிய இலவச வாசிகசாலை நிறுவுவதில் பெரும்.....
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.