Valvettithurai.org is an independent organization & nonprofit newswire service that intends to provide up to date news covering the area of Valvettithurai Urban council & its people living in Srilanka & overseas.
வல்வெட்டித்துறை.ORGஆனது வல்வெட்டித்துறை மற்றும் வல்வை நகரசபைக்குட்பட்ட செய்திகளுடன் பிற இடங்களில் வசிக்கும் இப்பிரதேச மக்களின் செய்திகளையும் மற்றும் பயன்தரு செய்திகளையும் உள்ளடக்குகின்றது.
கட்டுரை கதைகளால் கவர்ந்த துண்டு - எனின் கட்டுக் கதை நீ அளந்த தில்லை.தமிழ் அதை விரும்பிக் கற்றாய் - நீ அமிழ் ததால் விரும்பப் பெற்றாய். பல்கலைப் பள்ளி நீ சென்றதில்லை - எனின் பயில்கலையில் உனை யாரும் வென்றதில்லை. உழைப்பால் நீ உயர்ந்த துண்டு - எனில் அலலுப்பால் நீ சரிந்த தில்லை.
தகவல் அறியும் சட்டம் தொடர்பில் வடமாகாண அரச அதிகாரிகள் மற்றும் ஊடகவியலாளர்களுக்கான செயலமர்வு கடந்தவாரம் யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது. இந்த செயலமர்வு இரண்டு நாட்கள் நடைபெற்றது. தகவல் அறியும் சட்டம் குறித்து அரச அதிகாரிகளுக்கும் ஊடகவியலாளர்களுக்கும் தெளிவுபடுத்தும்
கடந்த 6 ஆம் திகதி வல்வையில் இயற்கை எய்திய, வல்வெட்டித்துறையில் சகலராலும் அறியப்பட்ட அமரர் வ.ஆ.அதிரூபசிங்கம் அவர்கள் 75களில் மேடை நாடகங்களில் கொடி கட்டிப் பறந்தவர். அன்றைய காலங்களில் வல்வை உதயசூரியன் விளையாட்டுக் கழகத்தினால் நடாத்தப்பட்ட நாடகப் போட்டிகளில்...
வல்வை மகளிர் வித்தியாலயத்துக்கு முன்னால் நின்றிருந்த பல வருடங்கள் பழமை வாய்ந்த மரம் ஒன்று திடீரென சரிந்து பருத்தித்துறை - வல்வெட்டித்துறை பிரதான வீதியில், வீதியில் நின்று கொண்டிருந்த பிக் அப் வாகனம் ஒன்றின் மீது விழுந்தது. இந்தச் சம்பவம் நேற்று பிற்பகல் சுமார் 1 மணியளவில்........
பிரபாகரன் அவர்களால் மாஸ்டர் என அழைக்கப்பட்ட இருவரில் ஒருவர் அமரர் அதிரூபசிங்கம் அவர்கள் ஆவார். கடந்த 6 ஆம் திகதி இயற்கை எய்திய, வல்வையில் சகாலராலும் அறியப்பட்ட அமரர் வ.ஆ.அதிரூபசிங்கம் அவர்கள் 60 களில் வல்வையில் .....
இலங்கையின் முதலாவது இருதய மாற்று அறுவை சிகிச்சை கண்டி வைத்தியசாலையில் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டுள்ளது. இலங்கையின் முதலாவது இருதய மாற்று அறுவை சிகிச்சை நேற்று முன்தினம் (07) மேற்கொள்ளப்பட்டதாக சுகாதார அமைச்சர்..
அஞ்சலிக்கிறது தமஅதிரூபசிங்கம் மாஸ்டரைத் தெரியுமா, தெரியாதென்றால் அவர் வல்வையர் இல்லை, இதுதான் மாஸ்டரின் அடையாளம்..! உதயசூரியன் நாடகப் போட்டியா, மாஸ்டரின் அந்தக் குழந்தை இல்லாவிட்டால் அது போட்டியல்ல...........
ஈழநாடு இதழின் பிரதம ஆசிரியர் ஹரன் அவனது பெயரைக் குறிப்பிடாது பின்வரும் குறிப்பைச் செய்திருந்தார். ''அந்த விழாவில் வரவேற்புரை நிகழ்த்திய இளைஞன் அழகான தமிழில் அற்புதமான ஒரு பேச்சினை நிகழ்த்தி அனைவரையும் கவர்ந்திருந்தார்."......
யாழின் வல்வை உட்பட வடமராட்சியின் சில பகுதிகளில் இன்று இரவு முதல் சுமாரான மழை ஒரு சில மணித்தியாலத்திற்கு பெய்தது. கடந்த சில மாதங்களாக நாட்டின் வட பகுதியில் கடும் வெப்பமான காலநிலை...
வல்வெட்டியில் அமைந்திருந்த முகாமுக்கு “விடிவெள்ளி” (வல்வெட்டிப் பகுதியில் இருந்து சூரிய உதயத்தை பார்க்க முடியாது, நட்சத்திரங்களையே பார்க்க முடியும்), தொண்டைமனாறில் அமைந்திருந்த முகாமுக்கு “வைகறை” (சூரிய உதயம் தெரிவதால்),...
இவர் ஒரு பல்முகக்கலைஞர் இவர் பங்குபற்றாததுறைகளே இல்லை என்பது வரலாறாகும். தான் பங்கு கொண்ட துறைகளில் எல்லாம் முழுமையான பங்களிப்பையும் நல்கி அனைவரின் பாராட்டுக்களையும் பெற்றவர். எந்தத்துறைகளிலும் நிதந்திரமாக தன்னை நிலைநிறுத்திக்கொண்டதும் இல்லை. அதனநால்தான்
வல்வெட்டித்துறை நெடியகாடு கணபதி படிப்பகத்தின் பொன்விழாவினை முன்னிட்டு வல்வெட்டித்துறை நகராட்சிமன்ற எல்லைக்குட்பட்ட பாடசாலை மட்டத்திலும், அகில இலங்கை ரீதியிலும் நடாத்தப்பட்ட கலை இலக்கியப்போட்டிகளில் வெற்றியீட்டிய....
உதயசூரியன் நாடகப் போட்டியில் தங்கப் பதக்கங்கள் சூடிய மாஸ்டர் வாழ்க்கையில் நடிக்கத்தெரியாத மனிதத் தங்கம்.. ஈழத்தின் அறிவிப்பு உலகம் தனக்கென விதியை வரைந்த காலத்திலே வல்வைக்கென ஒரு புதுத்தமிழ் தந்த ஒலிபெருக்கி.. பேருந்து நடத்துநராக இருந்து...
நொடிப் பொழுதில் கவிதை மற்றும் கட்டுரைகளை வரைவதில் புலமை பெற்ற இவரே, தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் முதாலாவது சாவைத் தேடிக் கொண்ட கம்பர்மலை வல்வெட்டிதுறையைச் சேர்ந்த சத்தியநாதன் (சங்கர்) பற்றிய “களப்பலியில் முதற்புலி” என்னும் நூலை ...
சத்தியநாதன் சங்கரை மாஸ்ரர் எங்கே கண்டாலும் வீரா என்றே அழைப்பார். சங்கரின் அந்த இறுக்கமான உடல் அமைப்பும் வேகமும் அவருக்கு ஏனோ அவனுக்கு அந்த பெரையே சொல்லி அழைப்பார். அதனை போலவே பாடசாலைநாட்களில் பண்டிதரை (ரவீந்திரன்)...
நேற்று மரணமான வல்வையின் பிரபல எழுத்தாளர் திரு ஆ.அதிரூபசிங்கம் அவர்கள் கடந்த 50 வருடங்களில் எழுத்துலகில், இந்த இணையதளத்தில் உட்பட, தனக்கென ஒரு தடம் பதித்தவர் ஆவார். நொடிப் பொழுதில் கவிதை மற்றும் கட்டுரைகளை வரைவதில் புலமை...
இவருடன் நான் இரவுப் பாடசாலையில் அறிமுகமானேன். இவருக்கு பல முகங்கள் உண்டு. 1965ம் ஆண்டு அன்று எமது பருத்தித்துறை தொகுதியில் பாராளு மன்றத் தேர்தலில் போட்டியிட்ட திரு.துரைரத்தினம் அவரின் வெற்றிக்காகவும் தமிழரசுக்கட்சியின் வெற்றிக்காகவும் மேடையில் பேச்சாளராக பணியாற்றியவர்.
வல்வைக்கு அடையாளம் தந்த வரலாறே வாழ்க..! உலகத்தில் புகழ் பெற்ற ஊர் வல்லை என்பார் - ஆனால் வல்வைக்கு பெருமை யாரென்றால் அது அதிரூபசிங்கம் மாஸ்டர்தான்..இரண்டு நூற்றாண்டுகளில் கால்பதித்து - தளராது தமிழ்த் தொண்டாற்றிய தமிழ்ப்பழம் நாடகக் கலைஞன்.. வல்வை நாடகங்களுக்கு வசனத்தால்...
ஆசிரியர், எழுத்தாளார், நாடகக் கலைஞர், பேச்சாளார், அறிவிப்பாளர் என பன்முகம் கொண்ட
வல்வெட்டிதுறையில் பெரிதும் அறியப்பட்ட திரு.ஆறுமுகம் அதிரூபசிங்கம் காலமானார். இவருக்கு வயது 78. நேற்று ஏற்பட்ட திடீர் சுகவீனத்தையடுத்து மந்திகை வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப்...
யுத்தம் காரணமாக குறிப்பாக 1990 ஆம் ஆண்டு இடப்பெயர்வுக்கு பின்னர் 27 ஆண்டுகள் கடந்த நிலையில் பலத்த எதிர்பார்ப்பின் மத்தியில் திங்கட்கிழமை காலை 9 மணிக்கு இராணுவத்தினர் மயிலிட்டி மீன்பிடித்துறைமுகத்தையும் அதனை சூழவுள்ள 54 ஏக்கர் மக்கள் குடியிருப்பு காணிகளையும் ...
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.