Valvettithurai.org is an independent organization & nonprofit newswire service that intends to provide up to date news covering the area of Valvettithurai Urban council & its people living in Srilanka & overseas.
வல்வெட்டித்துறை.ORGஆனது வல்வெட்டித்துறை மற்றும் வல்வை நகரசபைக்குட்பட்ட செய்திகளுடன் பிற இடங்களில் வசிக்கும் இப்பிரதேச மக்களின் செய்திகளையும் மற்றும் பயன்தரு செய்திகளையும் உள்ளடக்குகின்றது.
கடந்த வருடம் வல்வெட்டித்துறை நகராட்சி மன்றத்தால் முன்னெடுக்கப்பட்ட அபிவிருத்திப் பணிகளின் விபரம் கொடுக்கப்பட்டுள்ளது. 2015 / 2016 நகரசபை நிதியிலிருந்து ரூபா 6,34,000/- சிவபுரவீதியில் வடிகால் புதிதாக அமைக்கப்பட்ட்டுள்ளது. கடந்த வருடம் வல்வெட்டித்துறை நகராட்சி மன்றத்தால்
யாழ் வல்வை ரோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலை வருடாந்த இல்ல மெய்வல்லுநர் போட்டிகள் இன்று காலை பாடசாலைக்கு அருகாமையில்ட அமைந்துள்ள ரேவடிக் கடற்கரை மைதானத்தில் இடம்பெற்றது. பாடசாலை அதிபர் திரு.விஜஜேந்திரன் தலைமையில் இடம்பெற்ற இந்த...
வல்வை விளையாட்டுக் கழகம் நடாத்தும் மாபெரும் விளையாட்டுப் போட்டி ஒன்று விரைவில் இடம்பெறவுள்ளது. வல்வை விளையாட்டுக் கழகத்தின் 57 ஆம் ஆண்டு நிறைவச் சிறப்பிக்கும் வண்ணம் நடைபெறவுள்ள இந்த நிகழ்வில் 9 வயது கீழ் பிரிவிலிருந்து பல வித போட்டிகள் வல்வையில்...
அகில இலங்கை கம்பன் கழகம் நடாத்தும் கம்பன்விழா 2017 நேற்று (09) கொழும்பில் வெள்ளவத்தை இராமகிருஷ்ணமிஷன் மண்டபத்தில் கோலாகலமாக ஆரம்பமானது. நேற்று மாலை வெள்ளவத்தை ஸ்ரீ ஐஸ்வர்ய லக்ஸ்மி திருக்கோயிலிலிருந்து கம்பன் பட ஊர்வலத்துடன் நிகழ்வு ஆரம்பமாகி......
எழுவைதீவுப் பிரதேசத்தில் அமைக்கப்பட்டுள்ள இலங்கையின் முதலாவது ஒன்றிணைந்த மின் சக்தி நிலையம் இன்று திறந்து வைக்கப்படவுள்ளது. எழுவைதீவு (Eluvaitivu or Ezhuvaitheevu) இலங்கையின் யாழ்ப்பாண மாவட்டத்தின் தென் மேற்குப் பகுதியில் அமைந்துள்ள ஒரு தீவு ஆகும். சப்த தீவுகள்.....
கடந்த வருடம் வல்வெட்டித்துறை நகராட்சி மன்றத்தால் முன்னெடுக்கப்பட்ட அபிவிருத்திப் பணிகளின் விபரம் கொடுக்கப்பட்டுள்ளது. 2015 / 2016 நகரசபை நிதியிலிருந்து ரூபா 2,44,,000/- செலவில் குச்சம் வாணி படிப்பகம் திருத்தி அமைக்கப்பட்டது. கடந்த வருடம் வல்வெட்டித்துறை நகராட்சி......
தொண்டாமானறு அக்கரைப்பகுதியில் இன்று பட்டப் போட்டி நடைபெற்றது. ஜேம்ஸ், கண்ணன், மோகன், உதயகுமார் ஆகியோரின் ஞாபகார்த்தமாக அவர்களின் உறவினர்களால் இந்தப் பட்டப் போட்டி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.குறித்த இந்தப் பட்டப்போட்டியில் 20 பட்டங்கள் போட்டியில் கலந்து....
வல்வை மகளிர் மகா வித்தியாலயத்தினரால் கணினி பாடநெறியை விரிவுபடுத்தும் முகமாக பிரித்தானிய வல்வை நலன்புரிச் சங்கத்திடம் கேட்கப்பட்ட உதவிக்கமைய வல்வை மகளிர் மகா வித்தியாலயத்திற்கு 8 கணினிகள் ரூபா 722,720 செலவில் இன்று வியாழக்கிழமை(09/2/17) வடமராட்சி .....
வல்வையின் பட்டக்கலையின், பட்டக் கலைஞர்களின் சிறப்பினை வெளிக்கொணரும் வகையில் பல பட்டங்களை எதிர்வரும் 12 ஆம் திகதி ஞாயிற்றுக் கிழமை பிற்பகல் தொடக்கம் இரவு வரை கொழும்பின் காலி முகத்திடலில் பறக்கவிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது....................
கடந்த வருடம் வல்வெட்டித்துறை நகராட்சி மன்றத்தால் முன்னெடுக்கப்பட்ட அபிவிருத்திப் பணிகளின் விபரம் கொடுக்கப்பட்டுள்ளது. 2015 / 2016 நகரசபை நிதியிலிருந்து ரூபா 8,67,000/- கடற்கரை வீதி வடிகால் அமைக்கப்பட்டுள்ளது. கடந்த வருடம் வல்வெட்டித்துறை நகராட்சி மன்றத்தால் முன்னெடுக்கப்பட்ட.....
தற்போது வல்வையில் வாழ்ந்துவரும் மாற்றுத்திறனாளியான கவிஞர் கம்பிகளின் மொழி பிறேம் அவர்கள் எழுதிய இரண்டு நூல்கள் தமிழகத்தில் வெளியீடு செய்து வைக்கப்படவுள்ளன. எதிர்வரும் சனிக்கிழமை 11.02.2017 அன்று சென்னை எழும்பூரில் உள்ள இக்சா மையத்தில் இந்த நிகழ்வு....
கடந்த 28 ஆம் திகதி தமிழகத்தின் எண்ணூர் துறைமுகத்திற்கு அப்பால் மோதி விபத்துக்குளாகி கடலில் எண்ணைக் கசிவை உண்டாகக் காரணமான 2 கப்பல்கள் மற்றும் அதன் மாலுமிகள் சென்னை துறைமுக அதிகாரிகளால் மேலதிக விசாரணைகளுக்காக தடுத்து வைக்கப்பட்டுள்ளார்கள் என Reuters ஆதாரம் காட்டி.....
பருத்தித்துறை - வல்வெட்டித்துறை பிரதான வீதியில் பொலிகண்டிப் பக்கமாக மூவருடன் பயணித்துக் கொண்டிருந்த முச்சக்கர வண்டி ஒன்று வேகக் கட்டுப்பாட்டை இழந்து, பாதுகாப்பு தூண் ஒன்றை உடைத்து, வீதியை விட்டு விலகி கடற்பக்கமாகச் சென்றுள்ளது. ஆனாலும் குறித்த சம்பவ நேரம், நீர் வற்று...
வல்வெட்டித்துறை ஆலடிப் பகுதியில் நேற்று வீடு கட்டுவதற்கு அத்திவாரம் வெட்டிய வேளை 2 கைக் குண்டுகளும் சில வெடி பொருட்களும் காணப்பட்டுள்ளன. இதனையடுத்து வல்வெட்டித்துறைப் பொலிசாருக்கு தகவல் அறிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து பருத்தித்துறை நீதிமன்றின்....
கடந்த வருடம் வல்வெட்டித்துறை நகராட்சி மன்றத்தால் முன்னெடுக்கப்பட்ட அபிவிருத்திப் பணிகளின் விபரம் கொடுக்கப்பட்டுள்ளது. 2015 / 2016 நகரசபை நிதியிலிருந்து ரூபா 2,41,000/- செலவில் நேதாஜி சன சமூக நிலையம் திருத்தப்பட்டது. கடந்த வருடம் வல்வெட்டித்துறை நகராட்சி மன்றத்தால்.....
சிவகுரு வித்தியாசாலை இல்ல மெய் வல்லுநர் போட்டி எதிர்வரும் 10 ஆம் திகதி இடம்பெறவுள்ளது. பாடசாலை அதிபர் திரு.ஜெயானந்தகுமார் தலைமையில் இடம்பெறும் இந்த நிகழ்வில் கோட்டக் கல்விப் பணிப்பாளர் திரு.மாரிமுத்து நவநீத மணி பிரதம விருந்தினராக கலந்து சிறப்பிக்கவுள்ளார்.
திரு.தம்பையா லங்காநேசன் அண்மையில் கொழும்பில் 'கருத்திட்ட முகாமைத்துவம்' (Project Management) என்னும் நூலை எழுதி வெளியிட்டிருந்தார். திரு.லங்காநேசன் அவர்கள்பற்றி, பொதுத்திறைசேரி நிதி அமைச்சின் வர்த்தக மற்றும் முதலீட்டுக் கொள்கைத் திணைக்களப் பணிப்பாளார் திரு அ.விமலேந்திரராஜா ......
இந்திய வர்த்தகர்கள் இலங்கையில் தமது முதலீட்டுகளை இலகுவாக மேற்கொள்வதற்கு, இலங்கை - இந்தியாவுக்கு இடையில் வீதி இணைப்பு அவசியம் என வலியுறுத்தப்பட்டுள்ளது. கடந்த 27ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற சர்வதேச வர்த்தக கண்காட்சியில் இந்த விடயம் தொடர்பாக........
தமிழகத்தின் மிகச்சிறந்த பட்டிமன்ற பேச்சாளர்கள் கலந்துகொள்ளும் கம்பன்விழா 2017, எதிர்வரும் 9, 10, 11 மற்றும் 12 ஆம் திகதிகளில் கொழும்பில் இடம்பெறவுள்ளது. இதற்கான அனுமதி இலவசம் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ்நாட்டின் தலைசிறந்த அறிஞர்களான பேராசிரியர் சாலமன் பாப்பையா.....
இடம்பெறவுள்ள கம்பர்மலை வித்யாலய இல்ல மெய்வல்லுனர் போட்டி தேவைகளுக்கு சிவன் அறக்கட்டளைத்தால் 55,000 ரூபா நிதி உதவி வழங்கப்பட்டுள்ளது. குறித்த நிதிக்கான காசோலை நேற்று பாடசாலை அதிபர் திரு.வி.ரமணசுதன் அவர்களிடம் வழங்கப்பட்டது. நிகழ்வில் சிவன் அறக்கட்டளை....
கடந்த வருடம் வல்வெட்டித்துறை நகராட்சி மன்றத்தால் முன்னெடுக்கப்பட்ட அபிவிருத்திப் பணிகளின் விபரம் கொடுக்கப்பட்டுள்ளது. 2015 / 2016 நகரசபை நிதியிலிருந்து ரூபா 2,83,000/- செலவில் கரந்தன் கேணி வீதி புனரமைக்கப்பட்டுள்ளது. குறித்த கரந்தன் கேணி வீதி...............
கல்விப் பொதுத் தராதரப் பத்திர சாதாரண தரப் பரீட்சையின் செயன்முறை பரீட்சை எதிர்வரும் 21ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. இந்த செயன்முறை பரீட்சை அடுத்த மாதம் 7ஆம் திகதி வரை நடைபெறவிருப்பதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் ஜயந்த புஷ்பகுமார தெரிவித்தார். கல்வி பொதுத் தராதர.......
திரு.தம்பையா லங்காநேசன் எழுதிய கருத்திட்ட முகாமைத்துவம்' (Project management) கொழும்ல்பி வெளியிடப்பட்டுள்ளது. 11973 ஆம் ஆண்டு கிண்ணியா உதவி அரசாங்க அதிபராகக் கடமையாற்றி பின்னர் வவுனியா அரசாங்க அதிபராக கடமையாற்றினார். 1973ம் ஆண்டு வல்வெட்டித்துறை செல்லத்துரை தண்டயல்......
லண்டனைத் தளமாகக் கொண்டு இயங்கும் CWN 11 Plus ஆனது இலங்கையில் 5000 மாணவர்களுக்கு இலவசமாக கணிதப் போட்டிப் பரீட்சையை எதிர்வரும் மார்ச் மாதம் 4 ஆம் திகதி நடாத்த ஏற்பாடு செய்துள்ளது. யாழில் மொத்தம் 26 பாடசாலைகளில் குறித்த போட்டிப் பரீட்சை நடாத்தப்படவுள்ளது. இது சம்பந்தமாக CWN 11 Plus..
கடந்த வருடம் வல்வெட்டித்துறை நகராட்சி மன்றத்தால் முன்னெடுக்கப்பட்ட அபிவிருத்திப் பணிகளின் விபரம் கொடுக்கப்பட்டுள்ளது. 2015 / 2016 நகரசபை நிதியிலிருந்து ரூபா 4,07,000/- செலவில் சிதம்பரா கல்லூரி மைதான வடிகால் அமைக்கப்பட்டுள்ளது. வல்வெட்டித்துறை நகராட்சி...........
உடுப்பிட்டி 15 ஆம் கட்டையில், உடுப்பிட்டி - தொண்டைமானாறு மற்றும் தொண்டைமானாறு - யாழ் பிரதான வீதிகள் சந்திக்கும் நாற்சந்தியில் இன்று நண்பகல் பஸ் ஒன்றும் சிறிய ரக லொறி ஒன்றும் மோதி விபத்துக்குள்ளாகின. விபத்தினையடுத்து குறித்த லொறியின் முற்பகுதி அருகில் உள்ள கிணறுக்குள்....
கடந்த வருடம் வல்வெட்டித்துறை நகராட்சி மன்றத்தால் முன்னெடுக்கப்பட்ட அபிவிருத்திப் பணிகளின் விபரம் கொடுக்கப்பட்டுள்ளது. 2015 / 2016 நகரசபை நிதியிலிருந்து ரூபா 1,93,000/- செலவில் கொம்மந்தறை கிராம வடிகால் சுவர் அமைக்கப்பட்டுள்ளது. சகல அபிவிருத்திப்பணிகளும்...............
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.