யாழில் தற்பொழுது நிலவும் குறுதித் தட்டுப் பாட்டினை கருத்திற் கொண்டு யாழ் தமிழ் பவுண்டேசன் ஏற்பாட்டில் இரத்ததான நிகழ்வு நாளை காலை முற்பகல் 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை உடுப்பிட்டி நிமலேந்திரா திரையரங்கில் இடம்பெறவுள்ளது.
ஆர்வம் உள்ளவர்கள் 0779955987 என்னும் தொலைபேசி இளக்கத்துடன் தொடர்புகொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.