வல்வை 21 நண்பர்கள் குழாமினால் நேற்றையதினம் முல்லைத்தீவு சுதந்திரபுரம் தமிழ் மகா வித்தியாலய மாணவர்களுக்கு ரூபா 5 இலட்சம் பெறுமதியிலான கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது.
இதற்கான நிதியுதவியினை Srilanakan 'Family Charity Foundation UK' சார்பாக 100000/- ரூபாயினையும், வல்வை ஆலடியில் அமைந்துள்ள 'JNS SHOPPING CENTRE' திரு ஆ.நாகராசா குடும்பம் சார்பாக இலண்டனில் வசிக்கும் அவர்களின் புதல்வர் நா.சந்துரு 2,80,000/- ரூபாவினையும், மீதியினை வல்வை 21 நண்பர்கள் குழாம் வழங்கினர்.
இந்த முயற்சி மூலம் 254 மாணவர்கள் பயன் அடைந்துள்ளனர்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
பெரியதம்பி ராஜ்குமார் (Canada)
Posted Date: January 09, 2022 at 04:53
மிகசிறந்த செயல் வாழ்க வளர்க
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.