வல்வெட்டித்துறை சிவபுரவீதி அப்புக்காத்து ஒழுங்கையை பிறப்பிடமாகவும் அச்சுவேலி கதிரிப்பாயை வசிப்பிடமாகவும் கொண்ட, வல்வை சிதம்பரக் கல்லூரி முன்னாள் உப அதிபர் திரு கோணநாயகம் குழந்தைவேல் (ஓய்வுபெற்ற ஆசிரியர் புத்தூர் சோமஸ்கந்தா கல்லூரி, இடைக்காடு மகாவித்தியாலயம்) (முன்னாள் பிரதி மாவட்ட ஆணையாளர் இலங்கை சாரணியம் பருத்தித்துறை ) அவர்கள் நேற்று காலமானார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று ஞாயிறு பகல் 2.00 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் நடைபெறுவுள்ளது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
Swami Rajendra (UK)
Posted Date: February 23, 2025 at 16:42
சிந்தனை மலர்களின் தோட்டத்தில், மங்காத பூக்களிடம், ஆசிரியரின் இருப்பு என்றும் மறக்காமல் மலர்கிறது. உறுதியானும் தூய்மையானும் விளங்கிய ஞானத்தின் மின்மினிப்பு, சாரண உழைப்புக் காத்த ஆசிரியரின் உண்மையான சின்னமாகும்.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.