கோவிட் தடுப்பூசி பெறாதாவர்கள் பொது இடங்களுக்குள் பிரவேசிக்க தடை
பிரசுரிக்கபட்ட திகதி: 05/02/2022 (சனிக்கிழமை)
பூரண தடுப்பூசி ஏற்றத்திற்கு உட்படாதவர்கள் பொது இடங்களுக்குள் பிரவேசிப்பதை ஏப்ரல் 30 முதல் தடுக்கும் அதிவிசேட வரத்தமானி அறிவித்தல் (Quarantine and Prevention of Diseases ordinance) சுகாதார அமைச்சால் வெளியீடப்பட்டுள்ளது.
இதன் பிரகாரம் கோவிட்19 (Covid19) ற்கு எதிராக சுகாதார அமைச்சினால் பரிந்துரைக்கப்பட்டுள்ள தேவையான தடுப்பூசி பெறாதவர்கள் பொது இடங்களில் பிரவேசிப்பதற்கு அனுமதிக்கப்படமாட்டார்கள்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.