இலங்கை சரித்திர பிரசித்தி பெற்ற பருத்தித்துறை ஸ்ரீ வல்லிபுர ஆழ்வார் தேர்த் திருவிழா இன்று காலை இடம்பெற்றது. வல்லிபுர ஆழ்வார் கோவில் வருடாந்த உற்சவம் கடந்த 02ஆம் திகதி
இந்திய அரசிடம் ஐந்து அம்சகோரிக்கைகளை முன்வைத்து இதேநாளில் அதாவது 15.09.1987 அன்று தொடக்கம், நீர், ஆகாரம் எதுவுமின்றி இன்றி சாகும்வரை உண்ணாவிரதத்தை தமிழீழ..................
இலங்கையின் பொருளாதாரம் இரண்டாவது காலாண்டில் எதிர்பார்த்ததை விட வேகமாக வளர்ந்தது நெருக்கடியிலிருந்து நாடு மீண்டு வருவதாக ப்ளூம்பெர்க் பொருளாதார நிபுணர்களின் ...
தமிழ் நாட்டின் நாகபட்டிணத்தில் இருந்து காங்கேசன் துறைக்கு நடத்தப்படும் பயணிகள் கப்பல் சேவை மேலும் ஒரு நாளுக்கு நீடிக்கப்பட்டுள்ளது. முன்னதாக ஆகஸ்ட் 16 ஆம் திகதி ...
பூநகரி வலைப்பாடு கிராம மக்களுக்கு புலம்பெயர் வல்வை ஆதிகோவிலடி உறவுகள், ஆதிகோவிலடி வாழ் உறவுகள் மற்றும் நலன்விரும்பிகள் பங்களிப்புடன் ரூபா...................
யாழ்ப்பாணத்தில் தமிழகத்தின் பிரபல சேலம் R R பிரியாணி கடையின் கிளை ஒன்று இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. முற்பகல் 11 மணி முதல்.................................
பிறப்பு, திருமணம் மற்றும் இறப்புச் சான்றிதழ்களை இணையத்தின் ஊடாக பெற்றுக்கொள்ள புதிய முறையை பதிவாளர் நாயகத்தின் திணைக்களம் வெளிவிவகார....................
வட்டியில்லா கல்விக்கடன் திட்டத்தின் ( Interest Free Students Loan Scheme - IFSLS)கீழ் இவ்வருடம் 7000 மாணவர்களுக்கு கடன் வழங்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இதற்கான........
தெல்லிப்பழை துா்க்காதேவி ஆலய வருடாந்த மாகோற்சவ கொடியேற்றம் நேற்று முன்தினம் காலை 10.00 மணிக்கு சிறப்பாக ஆரம்பமானது. தேவஸ்தானத்தின்........................