வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகவும் Brampton, கனடாவை வதிவிடமாகவும் கொண்ட திருமதி மகேஸ்வரி சாந்தகுணலிங்கம் அவர்கள் இன்று ஞாயிற்றுக்கிழமை (07/07/2024) மாலை 6:30 மணியளவில் இறைபதம் சேர்ந்தார்.
வல்வெட்டித்துறை தீருவில் ஒழுங்கையை பிறப்படமாகவும், தற்பொழுது சிவபுரவீதியை வதிவிடமாகவும் கொண்ட திருமதி பாலச்சந்திரன் பாரததேவி இன்று இறைவனடி சேர்ந்து விட்டார்.
வல்வெட்டித்துறை மதவடியைப் பிறப்பிடமாகவும், சிவபுர வீதியை வதிவிடமாகவும் கொண்ட தற்போது இந்தியா திருச்சி, சீனிவாச நகரை வதிவிடமாகவும் கொண்ட பரமானந்தவேல் தனலெட்சுமி அவர்கள் கடந்த திங்கட்கிழமை காலமானார்.
வல்வெட்டித்துறை நெடியகாட்டைப் பிறப்பிடமாகவும், ஆலடி ஒழுங்கையை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி இராநாததாசன் நாகசுந்தரேஸ்வரி இன்று 07.03.2024 காலமாகி விட்டார்.
வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகவும் வித்தனை ஒழுங்கையை வசிப்பிடமாகவும் கொண்ட வைத்தியலிங்கம் சிவகுகதாசன் (ஓய்வுநிலை அதிபர்) கடந்த வெள்ளிக்கிழமை 01/03/2024 அன்று காலமானார்.
யாழ் தொண்டைமானாறு செல்வச் சந்நிதியைப் பிறப்பிடமாகவும், வல்வெட்டித்துறை, Zambia ஆகிய இடங்களை வதிவிடமாகவும், கண்ட mississauga வை தற்போதைய வாசிப்பிடமாகவும் கொண்ட பொன்னுதுரை ராஜேந்திரா அவர்கள் 17-12-2023 அன்று இறைபதம் அடைந்தார்.
நடராஜா வீதி வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும் Walthamstow, London ஐ வாழ்விடமாகவும் கொண்டிருந்த மகாலிங்கம் பிறேமலிங்கம் அவர்கள் 29/12/23 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்துவிட்டார்.