யா/நெல்லியடி மத்திய கல்லூரியில் சாரணர்களுக்கான அலுவலகம் உத்தியோகபூர்வமாக கடந்த வாரம் திறந்துவைக்கப்பட்டது.
நெல்லியடி மத்திய கல்லூரியில் சாரணியச் செயற்பாடுகள் வினைத்திறனாக இடம்பெற்றுவரும் நிலையில், சாரணர்களுக்கான அலுவலகமானது கடந்த 01.02.2022 அன்று, அதிபர் திரு.G.கிருஷ்ணகுமார் அவர்களினால் உத்தியோகபூர்வமாக திறந்துவைக்கப்பட்டது.
குறித்த நிகழ்வில் சாரணியப் பொறுப்பாசிரியர் திரு S.அமரஜோதி, சாரணிய பயிற்சி ஆசிரியர்கள், மாணவர் படையணி பொறுப்பாசிரியர் 2nd Lt. P.பார்த்தீபன் மற்றும் சாரணிய மாணவர்கள் பங்கேற்றனர்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.