உலகளாவிய மனிதக் கடத்தலில் இலங்கை தரம் 2 (Tier 2) க்கு தரம் உயர்த்தப்பட்டுள்ளது என United States Department of State இன் Trafficking in Persons (TIP) Report இல் தெரிவிக்கப்ட்டுள்ளது. இந்த அறிக்கையின் பிரகாரம் Tier 2 Watch List இல் உள்ள நாடுகள் மனிதக் கடத்தலை முற்றாக நிறுத்துவதற்கு தேவையான குறைந்த பட்ச நடவடிக்கைகளை முறையாக எடுக்கவில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.