கடந்த வருடம் பிற்போடப்பட்ட வல்லி புர ஆழ்வார் மகோற்சவம் இன்று ஆரம்பமானது.
இதன் காரணமாக இந்த வருடம் வருடாந்த மகோற்சவம் இரண்டு தடவைகள் இடம் பெறவுள்ளது.
1990 இல் யாழில் இடம்பெற்ற அசாதாரான சூழ்நிலை காரணமாக திருவிழா பிற்போடப்பட்டு 1991 இல் பங்குனி மற்றும் புரட்டாதி என இருதடவைகள் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
ஆழ்வார் மகோற்சவத்தின் கொடியேற்றத் திருவிழாவின் காட்சிகளைக் கீழே காணலாம்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.