வல்வை நலன்புரிச் சங்கம் அவுஸ்திரேலியா புதிய நிர்வாகசபை விவரம்
பிரசுரிக்கபட்ட திகதி: 13/01/2022 (வியாழக்கிழமை)
அவுஸ்திரேலியா வல்வை நலன்புரிச் சங்க நிர்வாகசபை வருடாந்த பொதுக் கூட்டம் கடந்த 9 ஆம் திகதி அதன் தலைவர் திரு.சதாசிவம் காந்திதாசன் தலைமையில் சிட்னியில் இடம்பெற்று, கோடைகால ஒன்று கூடலில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் தற்காலிக தலைவாரக தெரிவு செய்யப்பட்ட திரு.சுப்பிரமணியம் சக்திவடிவேல் ஆசிரியர் தலைமையில் கீழ்வரும் நிர்வாகிகள் 2022 ஆண்டுக்கான பிரதிநிதிகளாக தெரிவு செய்யப்பட்டனர்.
தலைவர் - திரு.கார்மேகசுந்தரம் வசந்தன்
உபதலைவர் - ஜெகன் திருலோகநாதன்
செயலாளர் - திரு. ஜெயகிருஷ்ணன் சுந்தரலிங்கம்
உப செயலாளர் - இளங்கோ சுரேந்திரன்
பொருளாளர் - பவானி தர்மேந்திரன்
நிர்வாகசபை அங்கத்தவர்கள்
திருமதி.ஜெயலக்ஷ்மி சக்திவடிவேல்
திருமதி. தமிழினி நாகநீதன்
திரு.அன்பழகன் அருட்சோதி
திரு.வாகீசன் பூபாலசுந்தரம்
திரு.ஜீவன் திருலோகநாதன்
திரு. திருச்செல்வம் செல்வசிவம்
கண்காய்வாளர் - ஜனகன் சிவராமலிங்கம்
மெல்போர்ன், பிரிஸ்பேன் மற்றும் கான்பெரா இணைப்பாளர்களாக திரு.ஸ்ரீதர் தில்லையம்பலம், திரு.கோபிகிருஷ்ணா கணேசசுந்தரம் மற்றும் திரு.குமாரதாஸ் சுப்பிரமணியம் ஆகியோர் தெரிவு செபப்பட்டனர்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.