இளங்கதிர் வி.க இறுதி நிகழ்வுகளும் பரிசளிப்பு விழாவும் நேற்று இடம்பெற்றது
பிரசுரிக்கபட்ட திகதி: 07/04/2014 (திங்கட்கிழமை)
வல்வெட்டித்துறை இளங்கதிர் விளையாட்டுக் கழகம், திருமகள் சனசமூக நிலையத்தின் அனுசரணையுடன் இதுவரை நடாத்தி வந்த கழக அங்கத்துவர்களிற்கிடையிலான விளையாட்டுகளின் இறுதி நாள் நிகழ்வும் பரிசளிப்பு விழாவும் நேற்று இடம் பெற்றிருந்தது.
வல்வை நெடியகாடு விளையாட்டுக் கழக மைதானத்தில் மாலை சுமார் 0700 மணிக்கு ஆரம்பித்திருந்த நிகழ்வுகள் இன்று அதிகாலை சுமார் 1 மணிவரை நீடித்திருந்தது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.