சட்டவிரோதமான முறையில் அவுஸ்திரேலியாவுக்கு செல்ல முற்பட்ட 54 பேர் கைது
பிரசுரிக்கபட்ட திகதி: 02/05/2014 (வெள்ளிக்கிழமை)
சட்டவிரோதமான முறையில் அவுஸ்திரேலியாவுக்கு கடல் மார்க்கமாக செல்ல முற்பட்ட 54 பேர் இன்று காலை 5.00 மணியளவில் முல்லைத்தீவு கடற்பகுதியில் வைத்து இலங்கை கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளதாக இலங்கை ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இவர்கள் மேலதிக விசாரணைக்காக திருகோணமலையில் துறைமுகத்தில் அமைந்துள்ள உள்ள கடற்படை முகாம் (Navy Post at the Trincomalee Harbour) ஒன்றுக்கு அழைத்து வரப்பட்டுள்ளதாகவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.