வல்வை சிவகுரு வித்தியாலயத்தின் ஆண்கள், பெண்களுக்கான மரதன் ஓட்டப்போட்டி
பிரசுரிக்கபட்ட திகதி: 09/02/2013 (சனிக்கிழமை)
வல்வை சிவகுரு வித்தியாலயத்தின் 2013 ம் ஆண்டுக்கான இல்லமெய்வல்லுனர் போட்டியின் ஒரு அங்கமாக இல்லங்களுக்கிடையிலான ஆண்கள், பெண்களுக்கான மரதன் ஓட்டப்போட்டி இன்று காலை வெகு சிறப்பாக நடைபெற்றது.
ஆண்களுக்கான மரதன் ஓட்டமானது திக்கம் சந்தியிலிருந்து தொடங்கி KKS வீதி வழியாக வல்வெட்டித்துறை மதவடியில் நிறைவடைந்தது. ஆண்களுக்கான மரதன் ஓட்டப்போட்டியில் சுமார் 55 பேர் கலந்து கொண்டார்கள். குறிப்பிடக் கூடிய அம்சமாக 53 பேர் தமது மரதன் ஓட்டத்திற்கான முழுத்துராத்தினையும் ஓடி முடித்தார்கள் . பெண்களுக்கான மரதன் ஓட்டமானது மயிலியதனையில் தொடங்கி வல்வெட்டித்துறை மதவடியில் நிறைவடைந்தது.
இந்த நிகழ்வில் பாடசாலை பழைய மாணவர்களும், பாடசாலை நலன்விரும்பிகளும், மாணவர்களின் பெற்றோரும் மாணவர்களுக்கு ஊக்கம் வழங்கினார்கள்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
உங்கள் கருத்தை தமிழில் அல்லது ஆங்கிலத்தில் இங்கு எழுதுங்கள் (Comment here in Tamil or English)
Name:
Email:
Country:
Enter the same number in the box below
Verification Code:
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.