வல்வெட்டி வேவில் வீரகத்தி விக்னேஸ்வரர் தீர்த்தத்திருவிழா இன்று நடைபெற்றது, படங்கள் இணைப்பு
பிரசுரிக்கபட்ட திகதி: 25/05/2013 (சனிக்கிழமை)
வல்வெட்டித்துறையில் அமைந்து வல்வெட்டி வேவில் வீரகத்தி விக்னேஸ்வரர் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம் 16.05.2013 ஆரம்பிக்கப்பட்டதை தொடர்ந்து 10ஆம் திருவிழாவான தீர்த்தத்திருவிழா இன்று காலை 0830 மணியளவில் சிறப்பாக நடைபெற்றிருந்தது.
தீர்த்தமாடுவதற்காக விநாயகர் ஊறணி தீர்த்தக் கடற்கரையைச் சென்றடைந்து, தீர்த்தமாடிய பின் நெடியகாடு திருச்சிற்றம்பலப் பிள்ளையார் கோவிலைச் சென்றடைந்து, பின் இங்கு நடைபெற்ற சிறப்புப் பூஜைகளைத் தொடர்ந்து, சுவாமி அங்கிருந்து தமது கோயில் நோக்கி திரும்பியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
கடந்த பத்து தினங்கள் நடைபெற்றிருந்த இவ் வருடாந்த மகோற்சவத்தின் பூங்காவனத் திருவிழா எதிர்வரும் திங்கட்கிழமை (27.05.2013) அன்றும், அத்தனைதொடர்ந்து வரும் வெள்ளிக்கிழமை (31.05.2013) கற்பூரத்திருவிழாவும் நடைபெறவுள்ளது .
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
உங்கள் கருத்தை தமிழில் அல்லது ஆங்கிலத்தில் இங்கு எழுதுங்கள் (Comment here in Tamil or English)
Name:
Email:
Country:
Enter the same number in the box below
Verification Code:
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.