வல்வெட்டித்துறை ஆதிசக்தி வைரவர் ஆலய மகோற்சவம் கடந்த (13-07-13) அன்று ஆரம்பமாகி பத்து தினங்கள் நடைபெற்ற திருவிழாவின் இறுதி நாளான இன்று தீர்த்தத்திருவிழா மிகவும் சிறப்பாக நடைபெற்றது.
வைரவர் காலை 08.00 மணியளவில் ஊரணித் தீர்த்தக்கரையை அடைந்து, அங்கு தீர்த்தமாடிய பின், நெடியகாடு திருச்சிற்றம்பல பிள்ளையார் ஆலயத்தில் தங்கியிருந்து இரவு 10.00 மணியளவில் தமது ஆலயத்தினை நோக்கி திரும்புவார் .
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
உங்கள் கருத்தை தமிழில் அல்லது ஆங்கிலத்தில் இங்கு எழுதுங்கள் (Comment here in Tamil or English)
Name:
Email:
Country:
Enter the same number in the box below
Verification Code:
KV (Sir Lanka)
Posted Date: July 23, 2013 at 19:59
படங்களை இணைக்கும் போது அதன் கீழ் அப்படத்தில் உள்ளவர்களின் பெயர்கள் அல்லது அப்படத்தில் உள்ள இடத்தின் பெயர் அல்லது விபரம் ஆகியவற்றை இணைத்தால் வெளிநாடுகளில் இருக்கும் (குறிப்பாக இளைய சமுதாயத்தினர்) அவை பற்றி அதிகம் அறிய வாய்ப்புக்கள் உண்டு.
ஒரு நிகழ்ச்சி பற்றி பல படங்களை (திரும்பத் திரும்ப ஒருவரை பல இடங்களில் எடுத்த புகைப்படங்கள்) காட்டுவதை பார்க்கிலும் ஒரு படத்தை பிரசுரித்து அதில் உள்ளவரைப்பற்றி அல்லது அதைப்பற்றி கட்டுரை எழுதும் போது அனேகர் அப்படத்துடன் செய்தியையும் சேர்த்து வாசித்து அதிகம் அறிய வாய்ப்பு உண்டு.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.