Valvettithurai.org is an independent organization & nonprofit newswire service that intends to provide up to date news covering the area of Valvettithurai Urban council & its people living in Srilanka & overseas.
வல்வெட்டித்துறை.ORGஆனது வல்வெட்டித்துறை மற்றும் வல்வை நகரசபைக்குட்பட்ட செய்திகளுடன் பிற இடங்களில் வசிக்கும் இப்பிரதேச மக்களின் செய்திகளையும் மற்றும் பயன்தரு செய்திகளையும் உள்ளடக்குகின்றது.
பெளத்தவர்களின் முக்கிய பண்டிகையான வெசாக் கொண்டாடங்கள் நாடு முழுவதும் கொண்டாடப்பட்டுவரும் வேளையில், வல்வெட்டித்துறை போலீசாரும் வெசாக் கொண்ட்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். வல்வெட்டிதுறையின் சந்தியில் அமைந்துள்ள இராணுவ முகாமில்...
வல்வை ஸ்ரீ முத்துமாரியம்மன் வருடாந்த மகோற்சவத்தின் இறுதி நாளான நேற்று நடைபெற்ற மாபெரும் இந்திர விழாவில், வல்வை ஊரணியில் கடற்கரையை அண்டி மேடை அமைக்கப்பட்ட இசைக்கச்சேரி இடம்பெற்றது. நிகழ்வின் ஆரம்ப இடமாகவும் தீர்த்தோற்சவம் ..
வல்வெட்டித்துறை ஸ்ரீ முத்துமாரியம்மன் வருடாந்த மகோற்சவத்தின் முக்கிய மற்றும் இறுதித் திருவிழாவான தீர்த்தத் திருவிழாவில் இன்று காலை நிறைவு பெற்றுள்ளது. இன்றைய இந்த நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். அதிகாலை இடம்பெற்ற யாகாங்குர விசர்ச்சனம் மற்றும் ...
நெடியகாடு பிள்ளையார் ஆலய தெற்கு வீதியில் 50 அடி உயரமுள்ள முதாலவது இராட்சத புகைகுண்டு நெடியகாடு வரவேற்பு குழுவினால் மிகவும் வெற்றிகரமாக வானை நோக்கி ஏவப்பட்டது. இது போன்ற இன்னும் பல இராட்சத புகைக் குண்டுகள் வானை நோக்கி ஏவப்பட்டவுள்ளன.
வல்வை மு.ஆ.சுமனின் வரியிலும் ,மதீஸன் தனபாலசிங்கம் அவர்களின் இசையிலும்,அருள் தர்ஷன் ,ஜெகனி அவர்களின் குரலிலும் Lanka food city தயாரிப்பில் வெளிவருகிறது. இந்திர விழா சிறப்பு பாடல்
பிரசித்திபெற்ற வல்வை ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலய வருடாந்த மகோற்சவத்தின் இறுதி நாளான இன்று இரவு நிகழவுள்ள மாபெரும் இந்திரவிழாவையொட்டி யாழின் வல்வெட்டித்துறை நகர் தயாரகிவருகின்றது. வீதியின் இருமரங்கிலும் குலைகளுடன் கூடிய வாழை மரங்கள், தெருமூடி...
வல்வை விளையாட்டுக்கழக அனுமதியூடாக வருத்தப்படாத வாலிபர் சங்கத்தினால் வல்வை உட்பட்ட கழகங்களுக்கிடையில் உதைபந்தாட்ட சுற்றுப் போட்டிகளை தற்பொழுது நடாத்தி வருகின்றது. அதன் வரிசையில் இன்று அரையிறுதிப் போட்டிகள் நடைபெற்றன. போட்டியில் இளங்கதிர் ...
கடந்த 26 ஆம் திகதி ஆரம்பமாகி 15 தினங்களாக நடைபெற்று வரும் வல்வெட்டித்துறை ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலய வருடாந்த மகோற்சவத்தின் அழித்தல் திருவிழாவாகிய தேர் திருவிழா இன்று நண்பகல் நிறைவுற்றுள்ளது. இதனைத் தொடர்ந்து பிற்பகல் 3 மணியளவில் காத்தவராய சுவாமி ..
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.