Valvettithurai.org is an independent organization & nonprofit newswire service that intends to provide up to date news covering the area of Valvettithurai Urban council & its people living in Srilanka & overseas.
வல்வெட்டித்துறை.ORGஆனது வல்வெட்டித்துறை மற்றும் வல்வை நகரசபைக்குட்பட்ட செய்திகளுடன் பிற இடங்களில் வசிக்கும் இப்பிரதேச மக்களின் செய்திகளையும் மற்றும் பயன்தரு செய்திகளையும் உள்ளடக்குகின்றது.
அண்மையில் புதிதாக கட்டப்பட்ட தொண்டமானாறு வளர்மதி முன்பள்ளி புதிய கட்டடம் திறப்பு விழாவும் விளையாட்டுப் போட்டிவும் நாளை பிற்பகல் 02.00 மணிக்கு இடம்பெறவுள்ளது. இது சம்பந்தமான அழைப்பிதழ் கீழே இணைக்கப்பட்டுள்ளது.
வல்வை இளங்கதிர் விளையாட்டுக்கழகத்திற்கென வல்வை மானாங்கானை பகுதியில் புதிய மைதானம் ஒன்று (வல்வை இளங்கதிர் இளைஞர் விளையாட்டுக்கழக மைதானம்) இன்று காலை உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது. வல்வை விளையாட்டுக்கழகத்தின் மூத்த தலைவர் திரு.மு.தங்கவேல்
கின்னஸ் புகழ் வீரர் அமரர் குமார் ஆனந்தன் (ஆழிக்குமரன் ஆனந்தன்) ஞாபகார்த்த நீச்சல் தடாகத்திற்குரிய அடிக்கல் நாட்டும் வைபவம் நேற்று வல்வெட்டித்துறை ரேவடிப் பகுதியில் இடம்பெற்றது. இந்த விழாவிற்கு வெளிவிவகாரத்துறை அமைச்சர் மங்கள சமாவீர உட்ப்ட மத்திய ..
வல்வை இளங்கதிர் விளையாட்டுக்கழகத்திற்கென வல்வை மானாங்கானை பகுதியில் புதிய மைதானம் ஒன்று (வல்வை இளங்கதிர் இளைஞர் விளையாட்டுக்கழக மைதானம்) இன்று காலை உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது. வல்வை விளையாட்டுக்கழகத்தின் மூத்த தலைவர் திரு.மு.தங்கவேல் அவர்களும்
கெருடாவில் வீரமாகாளி அம்மன் ஆலய வருடாந்த மகோற்சவம் நேற்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது. 1000 மணியளவில் ஆரம்பமான பூஜைகளைத் தொடர்ந்து கொடியற்றம் இடம்பெற்றிருந்தது. இதனைத் தொடர்ந்து அம்பாள் வீதி உலா இடம் பெற்றது.
கின்னஸ் புகழ் வீரர் அமரர் குமார் ஆனந்தன் (ஆழிக்குமரன் ஆனந்தன்) ஞாபகார்த்த நீச்சல் தடாகத்திற்குரிய அடிக்கல் நாட்டும் வைபவம் நேற்று வல்வெட்டித்துறையை சந்தியை அண்மித்துள்ள வல்வை ரேவடிப் பகுதியில் இடம்பெற்றது. குறித்த இந்த நிகழ்விற்கு வருகை தந்திருந்த விருந்தினர்கள் ...
கின்னஸ் புகழ் வீரர் அமரர் குமார் ஆனந்தன் (ஆழிக்குமரன் ஆனந்தன்) ஞாபகார்த்த நீச்சல் தடாகத்திற்குரிய அடிக்கல் நாட்டும் வைபவம் இன்று வல்வெட்டித்துறையை சந்தியை அண்மித்துள்ள வல்வை ரேவடிப் பகுதியில் இடம்பெற்றது. நிகழ்வில் அடிக்கல் நாட்டும் வைபவ பெயர்ப் பலகையை...
கின்னஸ் புகழ் வீரர் அமரர் குமார் ஆனந்தன் (ஆழிக்குமரன் ஆனந்தன்) ஞாபகார்த்த நீச்சல் தடாகத்திற்குரிய அடிக்கல் நாட்டும் வைபவம் இன்று வல்வெட்டித்துறையை சந்தியை அண்மித்துள்ள வல்வை ரேவடிப் பகுதியில் இடம்பெற்றது. விருந்தினார்களுக்கு வல்வை மக்கள் சார்பிலும், ..
கின்னஸ் புகழ் வீரர் அமரர் குமார் ஆனந்தன் (ஆழிக்குமரன் ஆனந்தன்) ஞாபகார்த்த நீச்சல் தடாகத்திற்குரிய அடிக்கல் நாட்டும் வைபவம் இன்று வல்வெட்டித்துறையை சந்தியை அண்மித்துள்ள வல்வை ரேவடிப் பகுதியில் இடம்பெற்றது. விருந்தினார்கள் வல்வை மகளிர் பாடசாலை மாணவிகளின் ..
கின்னஸ் புகழ் வீரர் அமரர் குமார் ஆனந்தன் (ஆழிக்குமரன் ஆனந்தன்) ஞாபகார்த்த நீச்சல் தடாகத்திற்குரிய அடிக்கல் நாட்டும் வைபவம் இன்று வல்வெட்டித்துறையை சந்தியை அண்மித்துள்ள வல்வை ரேவடிப் பகுதியில் இடம்பெற்றது. இந்த நிகழ்விற்கு ஆழிக்குமரன் ஆனந்தன் மனைவி மனல்..
கின்னஸ் புகழ் வீரர் அமரர் குமார் ஆனந்தன் (ஆழிக்குமரன் ஆனந்தன்) ஞாபகார்த்த நீச்சல் தடாகத்திற்குரிய அடிக்கல் நாட்டும் வைபவம் இன்று வல்வெட்டித்துறையை சந்தியை அண்மித்துள்ள வல்வை ரேவடிப் பகுதியில் இடம்பெற்றது. இன்று காலை 10.00 மணிக்கு இடம்பெற்ற இந்த நிகழ்வு ...
மிக ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்டிருந்த கின்னஸ் புகழ் வீரர் அமரர் குமார் ஆனந்தன் (ஆழிக்குமரன்
ஆனந்தன்) ஞாபகார்த்த நீச்சல் தடாகத்திற்குரிய அடிக்கல் நாட்டும் வைபவம் இன்று மே மாதம் 26 ஆம் இடம்பெற்றது. வல்வெட்டித்துறையை சந்தியை அண்மித்துள்ள முன்னர் இலங்கை இராணுவ...
வங்காள விரிகுடாவில் சென்னைக்கு கிழக்காக, பருத்திதுறைக்கு வட கிழக்காக தாழமுக்கம் ஒன்று
உருவாகலாம் என எதிர்வு கூறப்படுகின்றது. தற்பொழுது ஆய்வு நிலையில் (Invest) உள்ள இந்த தாழமுக்கம் மையம், இன்று காலை இலங்கை நேரம் 0230 மணியளவில் அகலாங்கு 11.8 வடக்கு ...
வல்வெட்டித்துறை சிதம்பரா கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்தின் பொதுக்கூட்டம் மற்றும் புதிய நிர்வாக சபை தெரிவும் எதிர்வரும் ஆடிமாதம் 16.07.2017 ஆம் திகதிக்கு பிற்போடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. குறித்த அறிவித்தல் கீழே இணைக்கப்பட்டுள்ளது
பருத்தித்துறை உதைப்பந்தாட்ட லீக் அனுமதியுடன், லீக்கில் பதிவு செய்யப்பட்ட கழகங்களுக்கிடையில் வல்வை விளையாட்டுக்கழகம் நடாத்தும் 7 நபர் கொண்ட உதைப்பந்தாட்ட போட்டிகளின் காலிறுதி ஆட்டங்கள் நேற்று நடைபெற்றது. இன்றைய முதலாவது போட்டியில் ...
வல்வெட்டித்துறை ரேவடிப் பகுதியில் அமைக்க உத்தேசித்துள்ள கின்னஸ் புகழ் வீரர் ஆழிக்குமரன் ஆனந்தன் ஞாபகார்த்த நீச்சல் தடாகத்திற்குரிய அடிக்கல் நாட்டும் வைபவம் இன்று மே மாதம் 26ஆம் திகதி காலை 10.00 மணிக்கு இடம்பெறவுள்ளது. இவ் அடிக்கல் நாட்டும் வைபவம் நிதி மற்றும் ...
வல்வெட்டித்துறை உட்பட்ட யாழின் வடமராட்சி பிரதேசத்தைக் கைப்பற்றுவதற்காக மேற்கொள்ளப்பட்ட இராணுவ நடவடிக்கையான “ஒபரேஷன் லிபரேஷன்” (Operation Libration or Vadamaradchchi operation, தமிழில் “விடுதலை விடுவிப்பு”) இன்றைய தினமான மே 26 ஆம் திகதி 1987 ஆம் ஆண்டு யாழ் வடமராட்சியின்....
கடந்த 26 ஆம் திகதி வல்வை ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயில் வருடாந்த மகோற்சவத்தின் இறுதி திருவிழாவான தீர்த்தத் திருவிழாவன்று வல்வை நெடியகாடு இளைஞர்களால் வானில் பறக்கவிடப்பட்டிருந்த 60 அடி இராட்சத புகைக்குண்டின் காணொளி எமது Facebook பக்கமான வல்வை...
வல்வை சிவகுரு வித்தியாசாலையில் CWN 11 plus இன் கணிதப்போட்டியின் மதிப்பீடும் பயிற்சிப் பட்டறை நடைபெற்றது. இப்பட்டறை தொடர்பான அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
வல்வை சிதம்பரக் கல்லூரியில் கணித மூல வள நிலையம் உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டுள்ளது. கடந்த 17 ஆம் திகதி கல்லூரி அதிபர் திரு.சி.குருகுலசிங்கம் தலமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் வடமராட்சி வலய பிரதிக் கல்விப் பணிப்பாளர் திரு.J.ரவீந்திரன் நாடா ...
ஆதிசக்தி விளையாட்டுக்கழகத்தின் வருடாந்த பொதுக்கூட்டமும் புதிய நிர்வாக தெரிவும் கடந்த வாரம் ஆதிவைரபர் தேவஸ்தானத்தின் முன் மண்டபத்தில் காலை10.00 மணிக்கு இடம்பெற்றது. இதில் முன்னைய நிர்வாகத்தின் கணக்கறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்டு அறிக்கைகள் வாசிக்கப்பட்ட பின்னர் ...
வல்வெட்டிதுறை ஊரணி பகுதியில் இயங்கிவரும் Ever Tree Fruit Products (Pvt) Ltd என்னும் பழத் தொழிற்சாலை இந்திய தலைநகர் டெல்லியில் இடம்பெறவுள்ள First India- Commonwealth SME Trade Summit என்னும் வர்த்தகக் கண்காட்சிக்குத் தெரிவாகியுள்ளது. இலங்கையிலிருந்து மொத்தம் 7 சிறிய...
நாடளாவிய இளைஞர் விளையாட்டுக் கழகங்களுக்கிடையிலான தேசிய மட்ட கயிறிழுத்தல் போட்டி நாளை காலை கொழும்பின் மகரகமவில் நடைபெறவுள்ளது. இப்போட்டியில் யாழ் மாவட்டத்தை பிரதிநிதிப்படுத்தி வல்வை விளையாட்டுக்கழகம் தேசிய மட்டத்திற்கு பங்குபற்றவுள்ளது....
பருத்தித்துறை ஐக்கிய விளையாட்டுக்கழகம் நடாத்திய 40 வயதிற்கு மேற்பட்டோருக்கான உதைபந்தாட்ட சுற்றுப்போட்டியின் இறுதியாட்டம் நேற்று பருத்தித்துறை ஐக்கியம் விளையாட்டுக்கழக மைதானத்தில் மின்னொளியில் இரவு 8:00 மணிக்கு ஆரம்பமானது. இறுதிப்போட்டியில் வல்வை...
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.