Valvettithurai.org is an independent organization & nonprofit newswire service that intends to provide up to date news covering the area of Valvettithurai Urban council & its people living in Srilanka & overseas.
வல்வெட்டித்துறை.ORGஆனது வல்வெட்டித்துறை மற்றும் வல்வை நகரசபைக்குட்பட்ட செய்திகளுடன் பிற இடங்களில் வசிக்கும் இப்பிரதேச மக்களின் செய்திகளையும் மற்றும் பயன்தரு செய்திகளையும் உள்ளடக்குகின்றது.
13 பில்லியன் அமெரிக்க டொலர் செலவில் தயாரிக்கப்பட்டுள்ள USS Gerald R Ford (CVN 78) என்னும் விமான தாங்கிக் கப்பல், கடல் வெள்ளோட்டத்திற்காக (Sea Trial) கடந்த 8 ஆம் திகதி விடப்பட்டுள்ளது.
அமெரிக்க கடற்படியின் Nimitz-class வகை விமான தாங்கிக் கப்பல்களுக்கு மாற்றீடாக கடந்த 40 வருடங்களில்...
1986 ஆம் ஆண்டு வரை இலங்கையின் முதலாவது மிகப் பெரியதும் உலகில் நான்காவது பெரியதும் என வர்ணிக்கப்பட்ட பிரசித்திபெற்ற தொண்டைமானாறு செல்வச் சந்நிதி சித்திரத் தேர் இன்றைய தினம்....
கடந்த 15 ஆம் திகதி மரணமடைந்த முன்னாள் வல்வை விளையாட்டுக்கழக தலைவரும், சகல துறை விளையாட்டு வீரரும், பட்டக் கலைஞனுமான செல்வன் சிவநாதன் நிமலனின் (குட்டி) மரண ஊர்வலம் மற்றும் இறுதிக்கிரியைகள் இன்று வல்வையில் சற்று முன்னர் இடம்பெற்றது. சுமார் 10 மணியளவில் ...
சிவன் அறக்கட்டளையின் கல்வி மேம்பாட்டுப் பேரவை அங்குரார்ப்பணமும் சாதனையாளர் கௌரவிப்பும் நேற்று திங்கட்கிழமை காலை 9 மணிக்கு நெல்லியடி மத்திய கல்லூரியில் இடம்பெற்றது. ஒய்வுநிலை மாகாணக் கல்விப் பணிப்பாளர் வ.செல்வராசா தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் யாழ்ப்பாணப்
சிவன் அறக்கட்டளையின் கல்வி மேம்பாட்டுப் பேரவை அங்குரார்ப்பணமும் சாதனையாளர் கௌரவிப்பும் திங்கட்கிழமை காலை 9 மணிக்கு நெல்லியடி மத்திய கல்லூரியில் இடம்பெற்றது. ஒய்வுநிலை மாகாணக் கல்விப் பணிப்பாளர் வ.செல்வராசா தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் யாழ்ப்பாணப்
நேற்று இடம்பெற்ற வல்வை வல்வை விளையாட்டுக் கழகத்தின் 57 ஆவது நிறைவையொட்டி இடம்பெற்ற விளையாட்டுப் போட்டியின் ஒரு நிகழ்வாக வினோத வினோத உடை போட்டியும் இடம்பெற்றது. வல்வையில் அங்கம் வகிக்கும் கழகங்களைச் சேர்ந்த பல வினோத உடை
வல்வை விளையாட்டுக் கழகத்தின் 57 ஆம் ஆண்டு நிறைவையொட்டி நாடத்தப்பட்டுவந்த மாபெரும் விளையாட்டுப் போட்டியின் இறுதிப் போட்டிகள் மற்றும் பரிசளிப்பு வைபவம் இன்று சனிக்கிழமை தீருவில் இளைஞர் விளையாட்டுக்கழக மைதானத்தில் இடம்பெற்றது. இறுதிப் போட்டிகளைத் தொடர்ந்து இடம்பெற்ற....
நேற்று மரணமான வல்வை விளையாட்டுக் கழகத்தின் முன்னாள் தலைவரும், சகலதுறை விளையாட்டு வீரருமான செல்வன் சிவநாதன் நிமலனுக்கு 2 நிமிட அஞ்சலி செலுத்தப்பட்டது. கடந்த சில மாதங்களாக சுவாச கோளாறு சம்பந்தமான நோயால் பீடிக்கப்பட்டிருந்த நிமலன் மருத்துவ சிகிச்சை பலன் இன்றி இந்தியாவில்
வல்வை விளையாட்டுக் கழகத்தின் 57 ஆம் ஆண்டு நிறைவையொட்டி நாடத்தப்பட்டுவந்த மாபெரும் விளையாட்டுப் போட்டியின் இறுதிப் போட்டிகள் மற்றும் பரிசளிப்பு வைபவம் நேற்று சனிக்கிழமை தீருவில் இளைஞர் விளையாட்டுக்கழக மைதானத்தில் இடம்பெற்றது. இறுதிப் போட்டிகளின் காட்சிகளை கீழே காணலாம்........
வல்வை விளையாட்டுக் கழகத்தின் 57 ஆம் ஆண்டு நிறைவையொட்டி நாடத்தப்பட்டுவந்த மாபெரும் விளையாட்டுப் போட்டியின் இறுதிப் போட்டி நேற்று சனிக்கிழமை தீருவில் இளைஞர் விளையாட்டுக்கழக மைதானத்தில் இடம்பெற்றது. நிகழ்வைச் சிறப்பிக்கும் வண்ணம் வல்வை விளையாட்டுக் கழகத்தின்....
நேற்று பிற்பகல் ஆரம்பமான வல்வை விளையாட்டுக்கழகத்தின் விளையாட்டுப் போட்டி, ஓரிரு போட்டிகள் இருக்கும் தருவாயில் இடை நிறுத்தப்பட்டிருந்தன. வல்வை விளையாட்டுக் கழகத்தின் முன்னாள் தலைவரும் நட்சத்திர வீரருமான செல்வன் சிவநாதன் நிமலன் நேற்று மாலை மரணமானதைத் தொடர்ந்து....
இன்று மாலை சுமார் 03.30 மணிக்கு வல்வை விளையாட்டுக் கழகத்தின் தலைவர் திரு.மு.பிரேம்குமார் தலைமையில் ஆரம்பமான இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக வட மாகாணசபை உறுப்பினர் திரு.M.K. சிவாஜிலிங்கமும், சிவன் அறக்கட்டளை ஸ்தாபகர் திரு.கணேஸ்வரன் வேலாயுதமும் கலந்து....
வல்வை விளையாட்டுக் கழகத்தின் முன்னாள் தலைவரும், வல்வை ரேவடி இளைஞர் விளையாட்டுக் கழக சகல விளையாட்டுத்துறை வீரருமான செல்வன் சிவநாதன் நிமலன் (குட்டி) இன்று மாலை காலமானார். கடந்த சில மாதங்களாக சுவாசக் கோளாறு காரணமாக இவர் மிகவும் பாதிக்கப் பட்டிருந்தார்.
பல துறை கலைஞரான
வல்வை விளையாட்டுக் கழகத்தின் 57 ஆம் ஆண்டு நிறைவையொட்டி நாடத்தப்பட்டுவந்த விளையாட்டுப் போட்டியின் இறுதி நிகழ்வு இன்று சனிக்கிழமை பிற்பகல் 03.00 மணிக்கு தீருவில் இளைஞர் விளையாட்டுக்கழக மைதானத்தில் நடைபெறவுள்ளது. போட்டிகள் இன்னும் சற்று நேரத்தில் வல்வை விளையாட்டுக்
வங்காள விரிகுடாவில் யாழ் தீபகற்பத்திற்கு வட கிழக்காக சுமார் 600 கடல் மைல்கல் தொலைவில் தாழமுக்கம்.ஒன்று நிலை கொண்டுள்ளது. குறித்த தாழமுக்கம் புயலாகுமா என்னும் ஆய்வு (Invest) நிலையில் உள்ளது. கீழே படங்களில் ஆய்வு நிலையில் உள்ள தாழமுக்கமும், தாழமுக்கத்தின் செய்மதிப்...
வல்வை விளையாட்டுக் கழகத்தின் 57 ஆம் ஆண்டு நிறைவையொட்டி நாடத்தப்பட்டுவந்த விளையாட்டுப் போட்டியின் இறுதி நிகழ்வு 15.04.2017 சனிக்கிழமை அன்று பிற்பகல் 03.00 மணிக்கு தீருவில் இளைஞர் விளையாட்டுக்கழக மைதானத்தில் நடைபெறவுள்ளது. விளையாட்டுப் போட்டியின் இறுதி.......
கொழும்பு - வல்வெட்டித்துறை சேவையில் ஈடுபடும் அன்னை முத்துமாரி டிராவல்ஸ் ஐச் சேர்ந்த 6 சொகுசு பஸ்கள் வல்வை ஸ்ரீ முத்து மாரியம்மன் கோயில் முன்பாக பிரதான வீதியில் இன்று மாலை நிறுத்திவைக்கப்பட்டன. இன்றைய தமிழர் சித்திரைப் புது வருட பிறப்பு தினத்தை முன்னிட்டு குறித்த பஸ்..
கடந்த 2014 ஆம் ஆண்டு ஏப்ரல் 16 ஆம் திகதி 476 பயணிகளுடன் கொரியாவின் துறைமுக நகரான இஞ்சோனிலிருந்து (Incheon) கொரியாவின் உல்லாசபுரி தீவு என அழைக்கப்படும் ஜேஜூ (Jeju) இற்கு பயணித்திருந்த பயணிகள் கப்பலான 'Sewol', இடைவழியில் ஒருபக்கம் சாய்ந்து பகுதியாகக் கவிழ்ந்ததில்
வல்வெட்டித்துறை ஸ்ரீ முத்துமாரியம்மன் மகோற்சவம் எதிர்வரும் மாதம் 26 திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி, மே மாதம் 10ஆம் திகதி தீர்த்தத் திருவிழாவுடன் முடிவடையவுள்ளது. முத்துமாரியம்மன் தர்மகர்த்தா சபையினரால் வெளியிடப்பட்ட....
சைனிங்ஸ் விளையாட்டுக் கழகத்தின் வருடாந்த பொதுக்கூட்டமும் நிர்வாகசபைத்தெரிவும் கடந்த சில தினங்கள் முன்பு நடைபெற்றது. கூட்டத்தில் தெரிவுசெய்யப்பட்ட உறுப்பினர்கள் விபரம் வருமாறு
நாளைய தமிழர் திருநாள் சித்திர புது வருடத்தையொட்டி தமிழர் வாழும் பகுதிகளின் பல இடங்களிலும் மருத்து நீர் தற்பொழுது வழங்கப்பட்டுவருகின்றது. கீழே வல்வை சிவன் ஆலய பூசகர் வீட்டில் மருத்து நீர் வழங்கப்படுவதை காணலாம். இந்துப் பாரம்பரியத்தில் புனிதம் நிறைந்த மருத்து நீர் சித்திரைப்........
தமிழ் மக்களின் வருடச் சக்கரத்தில் 31ஆவது வருடமான ஏவிளம்பி வருடம் வெள்ளிக்கிழமை பிறக்கிறது.வாக்கிய பஞ்சாங்கத்தின் பிரகாரம், ஏப்ரல் மாதம் 13ஆம் திகதி வியாழக்கிழமை நள்ளிரவு தாண்டி 12.48 இற்குப் பிறக்கிறது.திருக்கணித பஞ்சாங்கத்தின் பிரகாரம், 2017ஆம் ஆண்டு ஏப்ரல் 14ஆம்
கனடா ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்த மகோற்சவம் எதிர்வரும் 26 ஆம் திகதி ஆரம்பமாகின்றது.
இது சம்பந்தமான மகோற்சவ விஞ்ஞாபனம், மேலதிக விபரங்கள் கீழே இணைக்கப்பட்டுள்ளன.
வல்வெட்டித்துறை ரேவடிப் பகுதியில் அமைந்துள்ள ஞானவைரவர் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம் நேற்று முற்பகல் ஆரம்பமாகியது. மகோற்சவம் தொடர்ந்து 10 தினங்கள் நடைபெறவுள்ளது. கீழே படங்களில் மகோற்சவத்தின் 2 ஆம் நாள் இன்றைய காட்சிகளைக் காணலாம்.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.