Valvettithurai.org is an independent organization & nonprofit newswire service that intends to provide up to date news covering the area of Valvettithurai Urban council & its people living in Srilanka & overseas.
வல்வெட்டித்துறை.ORGஆனது வல்வெட்டித்துறை மற்றும் வல்வை நகரசபைக்குட்பட்ட செய்திகளுடன் பிற இடங்களில் வசிக்கும் இப்பிரதேச மக்களின் செய்திகளையும் மற்றும் பயன்தரு செய்திகளையும் உள்ளடக்குகின்றது.
கந்த சஷ்டி என்பது முருகக் கடவுள் சூரனை சம்ஹாரம் செய்த பெருமையை சைவ சமயத்தவர்கள் கொண்டாடும் ஒரு பெரு விரத விழாவாகும். சஷ்டி என்றால் ஆறு ஆகும். ஐப்பசி.............................
இலங்கை தொழில் பயிற்சி அதிகாரசபையின் கற்கை நெறிகளைப் பூர்த்தி செய்தவர்களுக்கான சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வு நேற்றய தினம் யாழ் கலாச்சார மண்டபத்தில்..................
நேற்றய தினம் தென் கிழக்கு வங்காள விரிகுடாவில் அந்தமான் - நிக்கோபார் தீவுகளுக்கருகே தோன்றிய தாழமுக்கம் (Low pressure), மேற்கு வட மேற்குத் திசையில் நகர்ந்து இன்றைய தினம்.........................
இலங்கை தொழிற்பயிற்சி அதிகாரசபையின் வல்வெட்டித்துறை கிளையில் நடைபெற்று கொண்டிருக்கும் தகவல் தொடர்பாடல் தொழில் நுட்பவியலாளர்(NVQ 4)....................................................
நேற்று முன்தினம் வடமராட்சி பிரதேச செயலகமும் கலாசார அதிகார சபையும் இணைந்து நடாத்திய பண்பாட்டுப் பெருவிழாவில் திரு வெற்றிவடிவேல் ராஜேந்திரன் (ரகு) "கலைப்பரிதி" விருது
நேற்றய தினம் வடமராட்சி பிரதேச செயலகமும் கலாசார அதிகார சபையும் இணைந்து நடாத்திய பண்பாட்டுப் பெருவிழாவில் திரு காத்தாமுத்து ஞானவேல் "கலைக்கலசம்" விருதும்.....................
பருத்தித்துறை பிரதேசசபையின் வருடாந்த பண்பாட்டு விழா வல்வை ஸ்ரீ முத்துமாரியம்மன் மண்டபத்தில் இன்று இடம்பெற்றது. விருந்தினர்கள் வல்வை சந்தியிலிருந்து....................
யாழில் State Bank of India வின் புதிய கிளை ஒன்று திறக்கப்பட்டுள்ளது. அண்மையில் இலங்கைக்கு 3 நாட்கள் விஜயம் மேற்கொண்டிருந்த இந்திய நிதி அமைச்சர் திருமதி நிர்மலா..........................
பொலிகண்டி சமரபாகு பகுதியில் சுமார் 50 வருடங்கள் கொண்ட 60 அடி ஆழ் கிணறு ஒன்று கீழ் இறங்கியுள்ளது.ச்சம்பவம் நேற்றயதினம் பிற்பகல் 0230 மணியளவில்...................
வல்வை ஆதிவைரவர் கோயிலில் புதிய வசந்த மண்டபம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு நேற்று முற்பகல் இடம்பெற்றது. நிகழ்வின் சில காட்சிகளைக் கீழே காணலாம்.
தலைமன்னார் முனையத்தை அண்மித்த பகுதியை துறைமுகமாக வர்த்தமானியில் பெயரிடுவதற்கு கப்பற்றுறை மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சு தீர்மானித்துள்ளது.எதிர்வரும்..............
வல்வெட்டித்துறையில் 50 கிலோவிக்கும் அதிகமான கேரள கஞ்சா கடந்த 29 ஆம் திகதி இரவு கைப்பற்றப்பட்டுள்ளது. வல்வெட்டித்துறை ஊரிக்காட்டுப் பகுதியில் மர்மப்............................
சரியாக 28 வருடங்கள் முன்பு இதே நாளான 1 9 9 5 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 30 ஆம் திகதி யாழ்பாணத்தில் மாபெரும் மக்கள் இடப்பெயர்வு ஒன்று இடம்பெற்றிருந்தது. யாழ்ப்பாணத்தைக்......
HSC Francisco - உலகில் தற்பொழுது அதிவேகத்தில் செல்லும் கப்பல் என்னும் பெருமையயை பெற்றுள்ளது. கடந்த நொவெம்வர் மாதம் கட்ட ஆரம்பிக்கப்பட்டு இந்த மாதம் முதல் Buenos Aires க்கும்...............
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.