Valvettithurai.org is an independent organization & nonprofit newswire service that intends to provide up to date news covering the area of Valvettithurai Urban council & its people living in Srilanka & overseas.
வல்வெட்டித்துறை.ORGஆனது வல்வெட்டித்துறை மற்றும் வல்வை நகரசபைக்குட்பட்ட செய்திகளுடன் பிற இடங்களில் வசிக்கும் இப்பிரதேச மக்களின் செய்திகளையும் மற்றும் பயன்தரு செய்திகளையும் உள்ளடக்குகின்றது.
உலகில் அதிக வருடாந்த பொது விடுமுறை நாட்களைக் கொண்ட நாடுகளில் இலங்கை நான்காவது இடத்தைப் பெற்றுள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன. இந்த தரவுகளின்படி இலங்கையில்...
33 வருடங்கள் முன்பு இன்றைய நாளான 10.07.1990 அன்று வல்வெட்டித்துறை கடற்பரப்பில் நங்கூரமிட்டிருந்த இலங்கை கடற்படைக்குச் சொந்தமான 'எடித்தாரா' என்னும் கண்காணிப்பு
வல்வை ஸ்ரீ வாலாம்பிகாதேவி சமேத வைத்தீஸ்வரன் கோவிலின் வாலாம்பிகாதேவி வருடாந்த மகோற்சவம் வரும் 13 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. தொடர்ந்து 10 தினங்கள் இடம்பெறவுள்ள ..
நகர சபை நிர்வாக எல்லைக்குட்பட்ட பகுதிகளில் திருத்தம் செய்யப்பட வேண்டிய நிலையில் பகலில் மின்விளக்குகள் ஒளிர்ந்து கொண்டிருப்பின் அவை தொடர்பான கீழ் வரும்...
இன்றைய நாளான 1987 ஆம் ஆண்டு யூலை மாதம் 5 ஆம் திகதி அன்று யாழ் வடமராட்சியில் அமைந்துள்ள நெல்லியடி மத்திய மகா வித்தியாலத்தில் அமைக்கப்பட்டிருந்த இலங்கைப்....
இரத்மலானையிலிருந்து - யாழ்ப்பாணம் விமான நிலையத்துக்கான உள்நாட்டு விமான சேவை நேற்று (01) ஆம் திகதி ஆரம்பமாகியுள்ளது. என இரத்மலானை விமான நிலையத்தின் முகாமையாளர்..
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.