Valvettithurai.org is an independent organization & nonprofit newswire service that intends to provide up to date news covering the area of Valvettithurai Urban council & its people living in Srilanka & overseas.
வல்வெட்டித்துறை.ORGஆனது வல்வெட்டித்துறை மற்றும் வல்வை நகரசபைக்குட்பட்ட செய்திகளுடன் பிற இடங்களில் வசிக்கும் இப்பிரதேச மக்களின் செய்திகளையும் மற்றும் பயன்தரு செய்திகளையும் உள்ளடக்குகின்றது.
வல்வெட்டித்துறை உட்பட்ட யாழின் வடமராட்சி பிரதேசத்தைக் தமிழீழ விடுதலைப் புலிகளின் பிடியில் இருந்து கைப்பற்றுவதற்காக, இலங்கை இராணுவத்தால் மேற்கொள்ளப்பட்ட இராணுவ நடவடிக்கையான
எதிர்வரும் ஜூலை 15 ஆம் திகதி வடக்கு ரயில் சேவையை மீண்டும் ஆரம்பிக்க முடியும் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. அதற்கமைய குறித்த தினத்தில் இருந்து கொழும்பு ...
சில வருடங்களுக்கு முன்பு… இலங்கையின் ஈழப்பகுதி முழுதுமே யுத்தகளமாய் கனன்று கொண்டிருந்த நேரம். யாழ்ப்பாணம் உள்ளிட்ட எந்த தமிழ்ப்பகுதிகளிலும் மின்சாரம் அறவே கிடையாது..
பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பி அவர்கள் 1932 ஆம் ஆண்டு மே மாதம் 10 ஆம் திகதி, யாழ் மாவட்டத்தின் வடமராட்சியிலுள்ள கரவெட்டி பிரதேசத்தில் பிறந்திருந்தார். முன்னணி தமிழ் அறிஞராக...
அரச வைத்தியசாலைகளில் நிலவிவரும் மருந்து தட்டுப்பாட்டினை கருத்திற்கொண்டு, வல்வெட்டித்துறை பிரதேச வைத்தியசாலைக்கு ஒரு மாத காலத்திற்கு தேவையான...............
தென் கிழக்கு வங்காள விரிகுடாவில் நிலைகொண்டுள்ள தாழமுக்கமானது, தீவிர தாழமுக்கமாக மாறி புயலாக மாறும் வாய்ப்புள்ளது என இந்திய வளி மண்டலவியல் திணைக்களம்......................
தியகம கனிஸ்ட தேசிய மெய்வல்லுநர் போட்டிகளில் யாழ்.ஹாட்லிக் கல்லூரி வீரர் சு.மிதுன்ராஜ் குண்டெறிதல் மற்றும் தட்டெறிதலில் தங்கம் வென்றார். தியகம கனிஸ்ட தேசிய......................
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.