Valvettithurai.org is an independent organization & nonprofit newswire service that intends to provide up to date news covering the area of Valvettithurai Urban council & its people living in Srilanka & overseas.
வல்வெட்டித்துறை.ORGஆனது வல்வெட்டித்துறை மற்றும் வல்வை நகரசபைக்குட்பட்ட செய்திகளுடன் பிற இடங்களில் வசிக்கும் இப்பிரதேச மக்களின் செய்திகளையும் மற்றும் பயன்தரு செய்திகளையும் உள்ளடக்குகின்றது.
TSS Pearl என்னும் கொள்கலன் கப்பல் தீ பற்றி கடலில் மூழ்கியுள்ளது. இச் சம்பவம் கடந்த 7 ஆம் திகதி செங்கடலில் (Red sea), Jizan துறை முகத்திலிருந்து வட மேற்காக 123 கடல் மைல் கள்...
வல்வெட்டித்துறை போலீஸ் பிரிவில் தொடர்ந்து பல வீடுகளில் திருட்டுகளில் ஈடுபட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேக நபர்களிடமிருந்து 11 லட்சம் பெறுமதியான நகைகள்..................
வல்வை சிவகுரு வித்யாசாலை வருடாந்த பரிசளிப்பு விழா கடந்த 17 ஆம் திகதி தையல் பாகர் அரங்கில் இடம்பெற்றது. பாடசாலை அதிபர் கிருஷ்ணபிள்ளை கிருஷ்ணகரன் தலமையில் நடைபெற்ற
வரலாற்று பெருமை மிகு தருணம். வடக்கையும் கிழக்கையும் ஆன்மீகத்தால் முத்தமிழால் கல்விப் பணிகளால் இணைத்த ஈழம் தந்த சைவத்தமிழ்ப் பெரியார் சுவாமி விபுலானந்த அடிகளார்............
ராஜராஜ சோழன் மற்றும் விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரன் ஆகியோரின் உண்மை வரலாற்றை இயக்குநர் வெற்றிமாறன் இயக்குவார் என்றும் அதை தான் தயாரிக்க உள்ளதாகவும் நாம்..................
பருத்தித்துறை கடலில் 14 பாரிய சுறாக்கள் சிக்கியுள்ளன. குறித்த 14 சுறா மீன்களும் சுமார் 2 ஆயிரம் கிலோவிற்கும் அதிகம் எனவும் , அவற்றின் பெறுமதி சுமார் 19 இலட்சத்திற்கும் ...
இன்றைய நாள் 10 அக்டோபர் 1987 ஆம் ஆண்டு இந்திய அமைதி காக்கும் படையினருக்கும் (Indian Peace Keeping Force - IPKF) தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையே (Liberation Tigers of Tamil Eelam - LTTE)
வரலாற்று பிரசித்தி பெற்ற பருத்தித்துறை வல்லிபுர ஆழ்வார் ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவத்தின் சமுத்திர தீர்த்த உற்சவம் இன்று பிற்பகல் இடம்பெற்றது.கடந்த 24 ஆம் திகதி காலை.............
வல்வை ரேவடி ஸ்ரீ ஞானவைரவர் ஆலய புனருத் தாரண வேலைகள் கடந்த மாதம் 11 ஆம் திகதி ஆரம்பமானது. புதிய ஆலயம் முன்னய அதே அளவில் வில்லு மண்டபத்துடன் அமையவுள்ளது.கீழே.........
வவுனியா ஓமந்தை, அரச வீட்டுத் திட்ட பகுதியில் இலங்கைக்கே உரித்தான “தாசியா ஹாலியானஸ்” என்ற அரிய வகை அரணை இனம் ஒன்று அவதானிக்கப்பட்டுள்ளது. ஓமந்தை அரச.................
1987 ஆம் ஆண்டு பலாலி இராணுவ முகாமில் சயனைட் உட்கொண்டு தற்கொலை செய்துகொண்ட தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த உறுப்பினர்கள் புலேந்திரன் மற்றும் குமரப்பா உட்பட்ட பன்னிருவர்.....................
சுற்றுலா மற்றும் எரிசக்தி அமைச்சகங்கள் இணைந்து புதிய 'Tab & Go' முற்கொடுப்பனவு அட்டையினை சுற்றுலா பயணிகளுக்கு அறிமுகப்படுத்தி உள்ளன. இதன் மூலம் சுற்றுலாப் பயணிகளால்....................
வரலாற்று பிரசித்தி பெற்ற பருத்தித்துறை வல்லிபுர ஆழ்வார் ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவத்தின் தேர் உற்சவம் இன்று நண்பகல் இடம்பெற்றது.கடந்த 24 ஆம் திகதி காலை....................
தாமரைக் கோபுரத்தில் ஆரம்பிக்கப்படவுள்ள ‘பங்கி ஜம்பிங்’ (Bungee Jumping) குறித்து ஷானிகா சோமதிலக என்பவரால் வரையப்பட்ட காட்டூன் இதுவாகும். எதிர்வரும் 1 ஆம் திகதி....................
1987 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் இதே நாள் 7 ஆம் திகதி மாலை, வல்வெட்டித்துறையில் அமைந்துள்ள தீருவில் பகுதிக்கு பிரபாகரன் அவர்கள் வந்திருந்தார். 1987 ஆம் ஆண்டு அக்டோபர்............
துபாயில் பிரம்மாண்டமான இந்து கோயில் திறக்கப்பட்டுள்ளது. இந்திய மற்றும் அரபு கட்டிடக்கலை வடிவமைப்பில் கட்டப்பட்டுள்ள இந்தக் கோயில் சகிப்புத்தன்மை, அமைதி.............................
வல்வெட்டித்துறை போலீஸ் பிரிவுற்பட்ட பொலிகண்டி கடற்கரை வாடிப்பகுதியில் கேரள கஞ்சா பொதிகள் மீட்கப்ப்பட்டது இராணுவ புலன்லாய்வுப்பிரிவுக்கு கிடைத்த ரகசிய...
பத்தாம் வகுப்பு படிக்கும்போது சுகுமார் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) புகைத்தல் பழக்கத்துக்கு ஆளாகி விட்டார். 18 வயதாகும் போது ஹெரோயின் போதைப் பொருள் பாவிக்கத் தொடங்கி................
வடக்கிற்கான ரயில் சேவைகள் வழமைபோன்று இடம்பெறுவதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. நேற்று (04) இரவு வெல்லவ ரயில் நிலையத்தில் சரக்கு ரயிலின்......................
1987 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் இதே நாள் மாலை 05 05 மணியளவில், பலாலியில் சயனைற் என்னும் நஞ்சு உட்கொண்டு தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த உறுப்பினர்கள் புலேந்திரன்....
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.