Valvettithurai.org is an independent organization & nonprofit newswire service that intends to provide up to date news covering the area of Valvettithurai Urban council & its people living in Srilanka & overseas.
வல்வெட்டித்துறை.ORGஆனது வல்வெட்டித்துறை மற்றும் வல்வை நகரசபைக்குட்பட்ட செய்திகளுடன் பிற இடங்களில் வசிக்கும் இப்பிரதேச மக்களின் செய்திகளையும் மற்றும் பயன்தரு செய்திகளையும் உள்ளடக்குகின்றது.
வல்வை நெடியகாடு திருச் சிற்றம் பலப் பிள்ளையார் ஆலய வருடாந்த மகோற்சவத்தின் பிரதான திருவிழாவின் ஒன்றான தேர்த் திருவிழா இன்று இடம்பெற்றது. காலை ஆரம்பமான விசேட பூசைகளைத்...
நடைபெற்று வரும் தொண்டைமானாறு செல்வசன்னிதி முருகன் ஆலய வருடாந்த மகோற்சவத்தின் முதலாவது பிரதான திருவிழாவான பூங்காவனம் இன்று நண்பகல் இடம்பெற்றது. கடந்த.............
இயற்றமிழ் போதகாசிரியர் ச. வைத்திலிங்கம்பிள்ளை அவர்கள் 1843ஆம் ஆண்டு மாசி மாதம் பூர நட்சத்திரத்தில் வல்வெட்டித்துறையில் பிறந்தார். இவரது தந்தையார் சங்கரநாதர்..
தொண்டைமானாறு ஸ்ரீ செல்வச் சந்நிதி வருடாந்த மகோற்சவம் தற்பொழுது இடம்பெற்று வருகின்றது.
வருடாந்த மகோற்சவத்தின் 5 ஆம் நாள் காலைத் திருவிழாவைத் தொடர்ந்து, ஆலய ..
வரலாற்றுச் சிறப்பு மிக்க தொண்டமானாறு செல்வச்சந்நிதி கோவில் வருடாந்த திருவிழா நேற்று இரவு 8.00 மணியளவில் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியுள்ளது. தொடர்ந்து ....
யாழ்ப்பாண மாவட்டத்தின் வடமராட்சி மேற்கு முனையிலே தொண்டைமானாற்றங்கரையில் அமைந்துள்ள முருகன் கோயில் ஆகும். இக்கோயில் ஆற்றங்கரையான், சின்னக்கதிர்காமம்,...
வல்வெட்டித்துறை நகரசபையின் புதிய தவிசாளராக இராமச்சந்திரன் சுரேன் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.
தமிழ் தேசிய கூட்டமைப்பு சார்பில் போட்டியிட்ட திரு. சதீஸ் மற்றும் சுஜேட்சைக் குழுவின்....
உடுப்பிட்டி யூத் விளையாட்டுக் கழக அழைக்கப்பட்ட கழகங்களிற்கிடையே அணிக்கு 11 பேர் 8 நபர் கொண்ட மென்பந்தாட்ட சுற்றுத்தொடரின் இறுதிப் போட்டி இன்று இடம்பெற்றது. இறுதியாட்டத்தில் ....
சென்ற 17 ந்திகதி முதல் காணமல் போயிருந்த தொண்டைமானாற்றை சேர்ந்த திரு மயில்வாகணம் குருமூர்த்தி இன்று வல்லை சந்திக்கு அருகாமையில் உள்ள பற்றைக்கு அருகாமையில்...
வரலாற்றுப் புகழ்பெற்ற தொண்டைமானாறு செல்வச்சந்நிதி ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவம் எதிர்வரும் ஓகஸ்ட் 27ஆம் திகதி சனிக்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது. செப்டம்பர்...
நெடியகாடு திருச்சிற்றம்பல பிள்ளையார் வருடாந்த மகோற்சவம் 01 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது . தொடர்ந்து 10 தினங்கள் நடைபெறும் மகோற்சவத்தின்...
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.