Valvettithurai.org is an independent organization & nonprofit newswire service that intends to provide up to date news covering the area of Valvettithurai Urban council & its people living in Srilanka & overseas.
வல்வெட்டித்துறை.ORGஆனது வல்வெட்டித்துறை மற்றும் வல்வை நகரசபைக்குட்பட்ட செய்திகளுடன் பிற இடங்களில் வசிக்கும் இப்பிரதேச மக்களின் செய்திகளையும் மற்றும் பயன்தரு செய்திகளையும் உள்ளடக்குகின்றது.
வல்வெட்டித்துறை வாலாம்பிகா சமேத வைத்தீஸ்வரர் ஆலயத்தில் மார்கழித் திருவாதிரை உற்சவம் இன்று மிகவும் சிறப்பாக நடைபெற்றிருந்தது. திருவாதிரை உற்சவத்திற்கான அபிஷேகம்...
இலங்கை அரசாங்கம் காங்கேசன்துறை துறைமுகத்துக்கும் இந்தியாவுக்கும் இடையில் பயணிகள் கப்பல் சேவையை (passenger ferry service) தொடங்கவுள்ளதாக அரசால் நிர்வகிக்கப்படும்....................
2022 ஆம் ஆண்டுக்கான உலகளாவிய அறிவுச் சுட்டெண்ணுக்கு (Global Knowledge Index - GKI 2022) அமைவாக 132 நாடுகளில் இலங்கை 79வது இடத்தில் இடம்பெற்றுள்ளது.இலங்கைக்கு கிடைத்துள்ள
கலை இலக்கிய பணிகளை ஆற்றி வருவதற்காக வல்வையின் மூத்த கலைஞர் கப்டன் பாஸ்கரன் அவர்களுக்கு கலைப்பரிதி விருது வழங்கப்பட்டுள்ளது. வடமராட்சி வடக்கு..............
மார்கழி மாதத்தில் இடம்பெறும் இந்துக்களின் விரதங்களில் ஒன்றான திருவெம்பாவை நாளை 28 ஆம் திகதி ஆரம்பமாகின்றது. வல்வெட்டித்துறைப் பிரதேசத்திலும் இத்திருவெம்பாவை....
உலகில் அரச விடுமுறைகள் அதிகம் வழங்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் இலங்கை 4 ஆம் இடத்தில் தரப்படுத்தப்பட்டுள்ளது.190 நாடுகளை உள்ளடக்கி மேற்கொள்ளப்பட்ட ஆய்வில்................
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.