Valvettithurai.org is an independent organization & nonprofit newswire service that intends to provide up to date news covering the area of Valvettithurai Urban council & its people living in Srilanka & overseas.
வல்வெட்டித்துறை.ORGஆனது வல்வெட்டித்துறை மற்றும் வல்வை நகரசபைக்குட்பட்ட செய்திகளுடன் பிற இடங்களில் வசிக்கும் இப்பிரதேச மக்களின் செய்திகளையும் மற்றும் பயன்தரு செய்திகளையும் உள்ளடக்குகின்றது.
உள்ளூர் வாசனைத்திரவியங்கள், மிளகாய், மஞ்சள், சீனி மற்றும் உப்பு ஆகியவற்றால் தயாரிக்கப்படும், இலங்கை அச்சாறு சிறந்த தெரு உணவாகும். இது பிராந்தியத்துக்கு பிராந்தியம்....
2022 தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை மற்றும் க.பொ.த. உயர்தரப் பரீட்சைகள் நடத்தப்படும் திகதி குறித்து கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. இதன்படி, தரம் 5 புலமைப்பரிசில்.....................
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (25) அனைத்து தமிழ் பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்க நடவடிக்கை எடுத்துள்ளது.அந்த விடுமுறை...............
வடக்கு அந்தமான் தீவுகள், தெற்கு அந்தமான் தீவுகள் மற்றும் தென் கிழக்கு வங்காள விரிகுடா ஆகிய கடற்பிராந்தியங்களை உள்ளடக்கிய பகுதிகளில் தாழமுக்கம் ஒன்று உருவாகியுள்ளது. இத்................
நெற்கொழு கழுகுகள் விளையாட்டுக்கழகமானது யாழ்மாவட்ட ரீதியில் அழைக்கப்பட்ட கழகங்களிற்கிடைய T-20 தொடரொன்றினை நடாத்தி வருகின்றது. கடந்த 16 ஆம்....................
“வாரத்தின் மிக மோசமான நாள் திங்கள்கிழமை என்பதை நாங்கள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கிறோம்” (Officially giving Monday the record of the worst day of the week) என்று கின்னஸ் உலக சாதனை.............
வல்வெட்டித்துறை போலீஸ் பிரிவிற்குட்பட்ட ஊரிக்காட்டுப் பகுதியில் நபர் ஒருவர் வாள் வெட்டுக்கு இலக்காகி படுகாயம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இச் சம்பவம் இன்று.................
உயிரிழந்த நபர் ஒருவருக்கு குரங்கொன்று கண்ணீருடன் அஞ்சலி செலுத்தும் நெகிழ்ச்சி சம்பவமொன்று மட்டக்களப்பு தாளங்குடா பிரதேசத்தில் பதிவாகியுள்ளது. தாளங்குடா..............................
யாழ் வடமராட்சி பகுதியில் கடந்த ஒரு வாரத்தில் 10 க்கு மேற்பட்ட வழிப்பறி கொள்ளைகள் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இவற்றில் கூடுதலானவை..................
வல்வை சந்தியை அண்மித்து பருத்தித்துறை - தொண்டைமானாறு பிரதான வீதியில் அமைந்துள்ள லங்கா பூட் சிட்டி எனும் பல்பொருள் அங்காடி வணிக நிலையம் தற்போது 24 மணி....
வல்வை நெடியகாடு இளைஞர் விளையாட்டு கழக மைதானத்தில் உள்ளூராச்சி மாதத்தினை முன்னிட்டு வல்வெட்டித்துறை நகராட்சி மன்றத்தின் ஏற்பாட்டில் நேற்றும் இன்றும்....
TSS Pearl என்னும் கொள்கலன் கப்பல் தீ பற்றி கடலில் மூழ்கியுள்ளது. இச் சம்பவம் கடந்த 7 ஆம் திகதி செங்கடலில் (Red sea), Jizan துறை முகத்திலிருந்து வட மேற்காக 123 கடல் மைல் கள்...
வல்வெட்டித்துறை போலீஸ் பிரிவில் தொடர்ந்து பல வீடுகளில் திருட்டுகளில் ஈடுபட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேக நபர்களிடமிருந்து 11 லட்சம் பெறுமதியான நகைகள்..................
வல்வை சிவகுரு வித்யாசாலை வருடாந்த பரிசளிப்பு விழா கடந்த 17 ஆம் திகதி தையல் பாகர் அரங்கில் இடம்பெற்றது. பாடசாலை அதிபர் கிருஷ்ணபிள்ளை கிருஷ்ணகரன் தலமையில் நடைபெற்ற
வரலாற்று பெருமை மிகு தருணம். வடக்கையும் கிழக்கையும் ஆன்மீகத்தால் முத்தமிழால் கல்விப் பணிகளால் இணைத்த ஈழம் தந்த சைவத்தமிழ்ப் பெரியார் சுவாமி விபுலானந்த அடிகளார்............
ராஜராஜ சோழன் மற்றும் விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரன் ஆகியோரின் உண்மை வரலாற்றை இயக்குநர் வெற்றிமாறன் இயக்குவார் என்றும் அதை தான் தயாரிக்க உள்ளதாகவும் நாம்..................
பருத்தித்துறை கடலில் 14 பாரிய சுறாக்கள் சிக்கியுள்ளன. குறித்த 14 சுறா மீன்களும் சுமார் 2 ஆயிரம் கிலோவிற்கும் அதிகம் எனவும் , அவற்றின் பெறுமதி சுமார் 19 இலட்சத்திற்கும் ...
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.