Valvettithurai.org is an independent organization & nonprofit newswire service that intends to provide up to date news covering the area of Valvettithurai Urban council & its people living in Srilanka & overseas.
வல்வெட்டித்துறை.ORGஆனது வல்வெட்டித்துறை மற்றும் வல்வை நகரசபைக்குட்பட்ட செய்திகளுடன் பிற இடங்களில் வசிக்கும் இப்பிரதேச மக்களின் செய்திகளையும் மற்றும் பயன்தரு செய்திகளையும் உள்ளடக்குகின்றது.
பலாலி விண்மீன் விளையாட்டு கழகம் நாடாத்திய அணிக்கு 7 நபர் கொண்ட ஒரு நாள் சுற்றுப்போட்டியில் இறுதிப்போட்டியில் வல்வை ஆதிசக்தி விளையாட்டுக் கழகம் சென்சேவியர் விளையாட்டுக்..............
யுத்தம் காரணமாக சிதைவடைந்த இந்த சமூகத்தின் மீள் உருவாக்கத்தின் ஆணிவேராக இருக்க வேண்டிய இளம் சந்ததியினரும் பாடசாலை மாணவர்களும், அண்மைக் காலமாக....................
ரஷ்ய படைகளின் பிடியிலிருந்து தப்பிதுள்ள உக்ரேன் இராணுவ வீரர் ஒருவரின் போருக்கு முன்னரான மற்றும் போருக்கு பின்னரான தோற்றம் சர்வதேச ஊடகங்களின் கவனத்தை............
மாகாண மட்டத்தில் முல்லைத்தீவு மாவட்ட செயலக உள்ளக அரங்கில் கடந்த 25-09-2022 திகதி நடைபெற்ற ஜூடோ போட்டியில் யாழ்மாவட்டத்தை பிரதிநிதித்துவபடித்தி..........................
போரில் இரண்டு கால்களை இழந்த சூசை முத்து சிங்கரம் என்பவர், குத்தகைக்கு பெற்ற காணியில் நிலக்கடலை விவசாயம் செய்து வருகின்றார்.கடந்த 17 ஆம் திகதி இது சம்பந்தமாக
அரச ஊழியர்கள் சமூக வலைதளங்களுக்கு கருத்து தெரிவிப்பது தொடர்பில் சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இதுதொடர்பாக பொது நிர்வாக அமைச்சினால் வெளியிடப்பட்ட...............
கடந்த சில நாட்களாக அட்லாண்டிக் சமுத்திரத்தில் நகர்ந்த சூறாவளி பியோனாவுக்குள் உள்ளிருந்து (Hurricane Fiona), ஆட்கள் அற்ற டிரோன் (Unmanned drone) ஒன்று குறித்த சூறாவளியை.................
இந்துக்களால் வெகு விமர்சையாக அனுஸ்டிக்கப்படும் விரதங்களில் ஒன்றான நவராத்திரி இன்று ஆரம்பமாகின்றது. கீழே படத்தில் கொழும்பு தமிழ் சங்கத்தில் இன்று ஆரம்ப்மான நவராத்திரி விழாவின் ஒரு காட்சியைக் காணலாம்.
நாகை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி உள்ளிட்ட கடலோர மாவட்டங்கள் இலங்கைக்கு மிக அருகில் இருப்பதால் இங்கிருந்து சட்டவிரோதமாக இலங்கைக்கு கஞ்சா, சமையல்...............
தியாக தீபம் திலீபனின் 35 ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு தியாக தீபம் திலீபனின் உருவப் படம் தாங்கிய ஊர்திப் பவனி இன்று யாழ் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கும்....................
வரலாற்று பிரசித்தி பெற்ற பருத்தித்துறை வல்லிபுர ஆழ்வார் ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவம் இன்று காலை 08.45 மணியளவில் கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. 17 தினங்கள் ...
இந்திய அரசிடம் 5 அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து உண்ணா நோன்பிருந்து உயிர் நீத்த முன்னாள் தமிழீழ விடுதலை புலிகளின் அரசியல் துறை பொறுப்பாளர் தியாக தீபம் ...
ஐக்கிய அரபு இராச்சியத்தின் வர்த்த்க நகரான துபாயில் நிலவு வடிவில் பிரம்மாண்டமாக சொகுசு விடுதி (Moon shaped Mega luxurious resort) கட்டப்படவுள்ளதாக Arabian Business report தகவல்.....................
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.