இலங்கையின் வட பகுதியில் மிக உயரமான சிவபெருமான் சிலை யாழ்பாணத்தின் மாதகல் பகுதியில் அமைந்துள்ள சம்பில்துறை ஐயனார் ஆலயத்தில் அமைக்கப்பட்டுள்ளது. 25 அடி உயரமுடைய இத்திருவுருவ சிலை தமிழர் முறைப்படி கடந்த பெப்ரவரி மாதம் 1 ஆம் திகதி ஆலயத்தில் பிரதிஷ்ட்டை......
தொண்டைமானாறு ஒற்றுமை விளையாட்டுக்கழகம் தனது 55 ஆவது ஆண்டு நிறைவையொட்டி நடை பெற்ற இன்றைய போட்டிகளில் வல்வை A அணி வெற்றி பெற்றுள்ளது. இன்று நடைபெற்ற போட்டியில் அல்வாய் பாரதி விளையாட்டுக்கழகத்தை எதிர்த்து வல்வை விளையாட்டுக் கழகம் .........
இலங்கை மீதான போர்க் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் ஐ.நா மனித உரிமை ஆணைக் குழுவின் சார்பில் சர்வதேச விசாரணை மேற்கொள்ளப்படவேண்டும் என அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளினால் கொண்டு வரப்பட்ட பிரேரனை இன்று ஜெனிவாவில் நிறைவேற்றப்பட்டுள்ளது.......
மேல் மற்றும் தென் மாகாணசபை தேர்தல்களிற்கான வாக்கெடுப்பு நாளை மறுதினம் 29.03.14 சனிக்கிழமை காலை 7 மணிமுதல் பிற்பகல் 4 மணிவரை இடம்பெறவுள்ளது. தேர்தல் பரப்புரைகள் ஏற்கனவே நேற்று முன்தினம் இரவு 12 மணியுடன் முடிவடைந்துள்ளன. ஆனாலும் தேர்தல் பரப்புரைகளிற்கென கட்சிகளால்...
வல்வெட்டித்துறை ஸ்ரீ முத்துமாரியம்மன் வருடாந்த மகோற்சவம் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 30 ஆம் திகதி ஆரம்பமாகின்றது. 15 தினங்கள் நடைபெறும் மகோற்சவத்தில் ரதோற்சவம் மே மாதம் 13 ஆம் திகதியும், தீர்த்தோற்சவம் 14 ஆம் திகதியும் இடம்பெறவுள்ளன. எதிர்வரும் சித்திரை மாதத்தில் இரண்டு................
உள்ளக மற்றும் வெளிப்புற காற்று மாசடைதலினால் (Air Pollution both Indoor and Outdoor) 2012 ஆண்டில் 7 மில்லியன் பேர் உயிரிழந்துள்ளதாக ஐக்கிய நாடுகள் ஸ்தபானத்தின் உலக சுகாதார நிறுவனம் (United Nations World health organization) நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது. இது சுற்றுச்சூழல்...
திருமதி பரமேஸ்வரி முருகுப்பிள்ளை அவர்களின் முதலாம் ஆண்டு நினைவு நாள் எதிர்வரும் 01/04/2014 செவ்வாய்கிழமை அன்று திருச்சியில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெறவுள்ளது. ..........
வல்வையின் பிரபல கணித ஆசிரியர் திரு.பா.குமார சிறிதரன் (சிறிதரன் மாஸ்டர்) நேற்று முற்பகல் லண்டனில் காலமானார். இவருக்கு வயது 69. திரு.சிறிதரன் அவர்கள் 1990 ஆம் ஆண்டு வரை யாழ் வல்வை சிவகுரு வித்தியாசாலையிலும், வல்வையின் பிரபல தனியார் கல்வி நிறுவனமாகிய வல்வைக் கல்வி....
“ரேகு” என்றால் சிங்களத்தில் சுங்கம் (Customs) என்று பொருள். வல்வைச் சந்திக்கு அருகில், பல ஆண்டுகளிற்கு முன்னர் இலங்கைச் சுங்கத்தின் அலுவலகம் அமைந்திருந்தது. இதனால் இப்பிரதேசம் “ரேகு அடி” என்று கூறப்பட்டு பின்னர் தற்பொழுது புழக்கத்தில் உள்ள “ரேவடி” என்னும் பெயரால்.......
பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரியின் புதிய தங்குவிடுதிக்கு முன்னால் விற்பனைக்கு உள்ள நிலைத்த வாங்குவதற்கு, 5.2 மில்லியன் ரூபா நிதிசேகரிப்பில் காலுரியின் பழைய மாணவர் சங்கத்தினர் ஈடுபட்டுள்ளனர். தங்குமிடத்தின் வசதிகளை விஸ்தரிக்கும் பொருட்டும், எதிர்காலத்தில் தங்குமிடத்தை....
பருத்தித்துறை ஐக்கிய விளையாட்டுக்கழகம் நடாத்திவரும் 7 நபர்கள் கொண்ட விலகல் முறையிலான உதைபந்துப் போட்டியின் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில், வல்வை விளையாட்டுக் கழகம் 8-2 கோல் கணக்கில் அல்வாய் நக்கீரன் விளையாட்டுக்கழகத்தை வெற்றிகொண்டுள்ளது. போட்டிகள் பருத்தித்துறை....
2014 ஆம் ஆண்டிற்கான பருத்தித்துறை பிரதேச செயலக தடகள விளையாட்டுக்கள் கடந்த 22, 23 ஆம் திகதிகளில்பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரி மைதானத்தில் நடைபெற்றிருந்தது. நிகழ்வுகளின் மேலதிக படங்களைக் கீழே காணலாம்.
நீச்சல்வீரன் நவரத்தினசாமி என்று அழைக்கப்படும் திரு.முருகுப்பிள்ளை நவரத்தினசாமி பாக்கு நீரிணையை 25.03.1954 அன்று கடந்திருந்தார். இதன் பின்னர் இலங்கை வானொலி, திரு.நவரத்தினசாமி அவர்களை "கலை இன்பம்" என்னும் நிகழ்ச்சிக்காக செவ்விகண்டிருந்தது. இச்செவ்வி 1994 ஆம் ஆண்டு மீள்...........
வல்வெட்டித்துறை வேம்படிப் பகுதியில், பருத்தித்துறை - காங்கேசந்துறை வீதியில், மோட்டார் சைக்கிள் ஒன்று வீதியைக் கடக்க முற்பட்ட மாடு ஒன்றின் மீது மோதியதில், மாடு சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளது. மோட்டார் சைக்கிளை செலுத்திவந்த இளைஞர் காயமடைந்த நிலையில் மந்திகை.....
வல்வெட்டித்துறையைச் சேர்ந்த சமாதான நீதவான் திரு.பா.மீனாட்சிசுந்தரம் அவர்கள் மீள்பதிப்பு செய்துள்ள இயற்றமிழ் போதாகசிரியர் வயித்தியலிங்கப்பிள்ளை புலவரின் "சிந்தாமணி நிகண்டு" எதிர்வரும் 4 இந்து சமய கலாச்சார அலுவல்கள் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ளது. குறித்த பதிப்பில்
நாளை 25.03.2014 அன்று திரு.முருகுப்பிள்ளை நவரத்தினசாமி (நீச்சல்வீரன் நவரத்தினசாமி) பாக்கு நீரிணையைக் கடந்ததன் 60 ஆண்டுகள் நிறைவாகும். இதையொட்டி நடராசா சிவரத்தினம் அவர்கள் நவரத்தினசாமியைப் பற்றி எழுதிய சிறப்புக்கட்டுரை வெளியாகின்றது
2014 ஆம் ஆண்டிற்கான பருத்தித்துறை பிரதேச செயலக தடகள விளையாட்டு விழாவின் தொடர்சியாக இரண்டாம் நாள் தடகள விளையாட்டுக்கள் பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரி மைதானத்தில் இன்று காலை சுமார் 9 மணியளவில் ஆரம்பமானது. பருத்தித்துறை பிரதேச செயலக பிரிவில் .....
யாழ் பருத்தித்துறை கடற்பரப்பில் அண்மையில் கரை ஒதுங்கியிருந்த மூங்கில் படகை அப்பிரதேச மக்கள், உல்லாசப் பிரயாணிகளின் பாவனைக்கேற்றவாறு மாற்றியமைத்துள்ளனர். பருத்தித்துறை இறங்குதுறைக்கு அண்மையாக, மெதடிஸ் பெண்கள் பாடசாலைக்கு முன்பாக, கடல் அலையின் தாக்கங்கள் சற்றுக்.....
பல துறை கின்னஸ் புகழ் வீரர் குமார் ஆனந்தனுக்கு (ஆழிக்குமரன் ஆனந்தன்), அவரின் பிறந்த இடமான வல்வெட்டித்துறையில் சிலைவைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. சிலைக்குரிய செலவினை குமார் ஆனந்தனின் மனைவி மற்றும் பிள்ளைகள் வழங்கவுள்ளதாகவும், சிலை அமைக்கும் பணியினை......
Srilankan Navy won Point Pedro league in football 6 by 1, held today at Welisara navy camp ground – one of their home ground. Navy netted their 1st goal in the 1st minute and continued to net their 2nd and 3rd goals in 12th and 35th minute to give Point Pedro league a lead 3-0 in the first half. In the second half, Point................
ஆட்டத்தின் முதல் நிமிடத்திலேயே முதல் கோலினைப் பெற்று தொடர்ந்து விளையாடிய கடற்படை அணி, ஆட்டத்தின் முதல் பாதியின் 12 ஆவது நிமிடத்தில் 2 ஆவது கோலினையும், 35 ஆவது நிமிடத்தில் 3 ஆவது கோலினையும் பெற்று முன்னிலையில் திகழ்ந்தது. ஆட்டத்தின் அடுத்த பாதியின் முதல் நிமிடத்தில்.....
2014 ஆம் ஆண்டிற்கான பருத்தித்துறை பிரதேச செயலக தடகள விளையாட்டு விழா இன்று காலை பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரி மைதானத்தில் இன்று காலை சுமார் 9 மணியளவில் ஆரம்பமானது. வல்வை விளையாட்டுக்கழகம், வல்வை நெடியகாடு, வல்வை ஆதிசக்தி உட்பட்ட பல வல்வை....
வல்வெட்டித்துறையின் முதல் அடையாளமாக விளங்கும் வைத்திலிங்கம்பிள்ளை புலவருக்கு வல்வையில் சிலை வைக்க முயற்சி எடுக்கப்ட்டுள்ளது. வல்வெட்டித்துறை.ஒ.ஆர்.யி இனால் ஒழுங்கமைகப்படவுள்ள இச் சிலை அமைக்கும் முயற்சி, வல்வையில் தற்பொழுது வசித்துவரும் வைத்திலிங்கம்பிள்ளை புலவரின் ........
2014 ஆம் ஆண்டிற்கான பருத்தித்துறை பிரதேச செயலக விளையாட்டு விழா இன்று காலை பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரி மைதானத்தில் ஆரம்பமாகியுள்ளது. இன்றைய முதலாவது போட்டியாக ஆண்களிற்கான 5000 மீட்டர் ஓட்டம் இடம்பெற்றிருந்தது. இவ் ஓட்டத்தில் வல்வை இளங்கதிர் விளையாட்டுக் கழகத்தைச்...
முல்லைத்தீவு மாவட்டத்தின் வட்டுவாகல் - நந்திக்கடல் எல்லைக்குட்பட்ட ஆழமற்ற களப்புப் பிரதேசம் விரைவில் ஆழமாக்கப்படும் என வடமாகாண சபை மீன்பிடித்துறை அமைச்சர் டெனீஸ்வரன் தெரிவித்துள்ளார். முல்லைத்தீவிற்கு நேற்று முன்தினம் விஜயம் செய்திருந்த பாராளுமன்ற உறுப்பினர்...
CINEC (Colombo International Nautical and Engineering College) யாழ் கிளையில் புதிதாக மாலுமிகளாக இணைவதற்கான பயிற்சி நெறிகள் ஆரம்பமாகவுள்ளதாக, யாழ் கிளையின் நிர்வாகி திரு.லிங்கேஸ்வரன் தெரிவித்துள்ளார். குறித்த..........
இலங்கை கடற்படையினருக்கும் யாழ் பருத்தித்துறை உதைபந்தாட்ட லீக்கிற்குமிடையிலான உதைபந்தாட்டப் போட்டி நாளை 22.03.14 பிற்பகல் 3 மணிக்கு கொழும்பின் புறநகர் பகுதியில் அமைந்துள்ள வெலிசர கடற்படை முகாம் மைதானத்தில் இடம்பெறவுள்ளது. இப்போட்டியினை இலங்கை....
இலங்கையில் Facebook தடை செய்யபடவேண்டுமா? என பிரபல தமிழ் நாளிதழான தினக்குரல் Online வாக்கெடுப்பு ஒன்றை நடாத்திவருகின்றது. குறித்த வாக்கெடுப்பில் வாக்களித்துள்ளவர்களில் (இன்றைய காலைத் தரவுகளின்படி) 67 வீதமானோர் Facebook ஐத் தடை செய்யவேண்டும் என வாக்களித்துள்ளனர். அனேகமாக...