கிளிநொச்சி மாவட்டத்தின் கண்டாவளை பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட ஒதியநகர் மாதிரி கிராமத்தைச் சேர்ந்த முள்ளந்தண்டு வாதம் பாதிக்கப்பட்டுள்ள விசேட தேவை உள்ள..........
தொண்டமானாறு ஸ்ரீ கெருடயம்பதி வீரமாகாளி அம்மன் தேவஸ்தான வருடாந்த மகோற்சவம் இன்று முற்பகல் 10:30 மணியளவில் கொடி ஏற்றத்துடன் ஆரம்பமானது. தொடர்ந்து 15...............
1981 மே 31 ஞாயிற்றுக்கிழமை தமிழர் விடுதலைக் கூட்டணி (தவிகூ) கட்சியினர் யாழ்ப்பாணம் நாச்சிமார் கோவிலடியில் மாவட்ட சபைக்கான தேர்தல் பிரசாரக் கூட்டம் ஒன்றை......................
மாதவிடாய்/பீரியட் /செக்ஸ் என்ற வார்த்தைகளை பேசக் கூடாத சமூக அமைப்பில் , மாதவிடாயின் போது பாவிக்கும் Pad packet ஐ மறைத்து வாங்கும் பெண்களிடத்தில் இன்று நான் பேசும் விடயம்...........
ஐக்கிய இராச்சியத்தில் கடந்த 5 ஆம் திகதி இடம்பெற்ற உள்ளூர் தேர்தலில் வல்வை ரேவடியைப் பூர்வீகமாக கொண்ட செல்வி ஷர்மிளா வரதராஜ், Labour Party சார்பாக 'Wandswoth council' இன்............
உரம் மற்றும் மருந்துப் பொருட்கள் உட்பட்ட அத்தியாவசிய பொருட்களை இந்தியாவில் இருந்து நேரடியாக காங்கேசந்துறை துறைமுகத்துக்கு எடுத்து வர முன்னெடுக்கப்படும்...................
இலங்கையின் வடக்கு மாகாணத்திற்கு தேவையான அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் சிறுபோக செய்கைக்கு தேவையான உர வகைகள் போன்றவற்றை காங்கேசன்துறைமுகத்தின்..................
தமிழாக்களுக்கு அநீதி நடப்பதும், நீதியை பரிபாலனம் செய்யும் மையங்கள், பாதிக்கப்பட்ட தமிழாக்களுக்கு பாரபட்சம் பார்ப்பதும் வழமையாக இலங்கையிலும் இந்தியாவிலும்.............
ஆனால்,
வல்வை நகரசபைக்கு உட்பட்ட வீடுகளுக்கு இலக்க தகடுகள் பொருத்தும் பணிகள் தற்பொழுது இடம்பெற்றுவருகின்றன. வீடுகளுக்கான கடித தொடர்பாடல்கள் மற்றும்.......................
வல்வெட்டித்துறை உட்பட்ட யாழின் வடமராட்சி பிரதேசத்தைக் தமிழீழ விடுதலைப் புலிகளின் பிடியில் இருந்து கைப்பற்றுவதற்காக, இலங்கை இராணுவத்தால் மேற்கொள்ளப்பட்ட இராணுவ நடவடிக்கையான
வல்வை நகரசபையால் வல்வை நகரசபைக்கு உட்பட்ட பகுதிகளில் பெருகியுள்ள கட்டாக்காலி நாய்களைக் கட்டுப்படுத்தும் பணி தற்பொழுது முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதன் து.
வல்வை உதயசூரியன் விளையாட்டுக் கழகத்தின் 60 வது ஆண்டு (வைர விழா) நிறைவை முன்னிட்டு, யாழ்ப்பாணம் இரத்த வங்கி ( Blood bank) அமைப்பிற்கு, குருதி கொடையாளர்கள்....................
வல்வை ரேவடியில் அமைந்துள்ள ஆழிக்குமரன் ஆனந்தன் ஞாபகார்த்த நீச்சல் தடாகம் நேற்று முதல் பொது மக்களின் பாவனைக்கு விடப்பட்டுள்ளது. நீச்சல் தடாக பொறியியலாளர்களின்..................
இரு வலுவான சகோதாரர்கள் மத்தியிலான உறவு எவ்வாறு முறிவடைந்தது-அவர்கள் எப்படி நாட்டையும் வீழ்ச்சி பாதைக்கு இட்டுச்சென்றனர் - வோசிங்டன் போஸ்ட்- தமிழில் – ரஜீவன்....
கதிர்காமம் திருவிழாவினை முன்னிட்டு தொண்டைமானாறு செல்வச்சந்தியிலிருந்து கதிர்காமம் நோக்கிய பாத யாத்திரையானது வருடம் தோறும் இடம்பெற்று வருகின்றது. அந்த.................
தெணியான் என்ற புனைபெயரால் அறியப்படும் ஈழத்தின் பிரபல முற்போக்கு எழுத்தாளர்களில் ஒருவரான திரு. கந்தையா நடேசன் அவர்கள் இன்று காலமானார். பொலிகண்டியைச்................