வல்வெட்டித்துறை ஆதிகோவில் ஆதிவைரவர் ஆலய வருடாந்த அலங்கார உற்சவம் இன்று 03/08/2022 புதன்கிழமை முற்பகல் கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. தொடர்ந்து பத்து தினங்கள்...
வல்வெட்டித்துறை மானாங்கானை ஸ்ரீ பராசக்தி அம்பாள் அலங்கார உற்சவ நிகழ்வுகள் அபிஷேக பூஜையுடன் ஆரம்பமாகியாது. தொடர்ந்து பத்து தினங்கள் நடைபெறும் அலங்கார ....
வல்வை நகரசபைக்கான புதிய நகர சபைத் தலைவர் தெரிவு நாளை 4 ஆம் திகதி இடம்பெறவுள்ளது. புரிந்துணைர்வு அடிப்படையில் கடந்த 6 மாதமாக சுஜேட்ச்சை குழுத் தலைவர் ...
வல்வெட்டித்துறையில் இன்றைய நாளான 1989 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 2 ஆம் திகதியும் அதனைத் தொடர்ந்து இரண்டு நாட்களும் நடைபெற்ற சம்பவம், இந்தப் பிரதேசத்தில் நடைபெற்ற மிக மிகச்....
இலங்கையில் 21/07/1977 அன்று நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் அப்போதைய தமிழர் விடுதலைக் கூட்டணியின் (TULF) தலைவர் திரு.அமிர்தலிங்கம் வெற்றிபெற்று முதலாவது தமிழ் எதிர்க் கட்சி......
வல்வெட்டித்துறை உதயசூரியன் வீதியில் அமைந்துள்ள கப்பலுடையவர் கோயிலின் வருடாந்த அலங்கார உற்சவம் கடந்த 19ஆம் திகதி திங்கட் கிழமை அன்று கொடியேற்றத்துடன்...
மானாங்கானை அருள் மிகு ஸ்ரீ பராசக்தி அம்மன் ஆலயத்தின் வருடாந்த அலங்கார உற்சவம் எதிர்வரும் 03.08.2022 புதன்கிழமை காலை 10.30 மணியளவில் கும்பப் பூஜையுடன்..
அன்றாட தேவைகளுக்காக சிரமப்படும் குடும்பங்களின் சிறுவர்களின் கல்வி முன்னேற்றத்துக்காக அவர்களுக்கு மாலைநேர இலவச பிரத்தியேக வகுப்புகளும் சத்துணவு வழங்குவதுமான .
உலகளாவிய மனிதக் கடத்தலில் இலங்கை தரம் 2 (Tier 2) க்கு தரம் உயர்த்தப்பட்டுள்ளது என United States Department of State இன் Trafficking in Persons (TIP) Report இல் தெரிவிக்கப்ட்டுள்ளது. இந்த....
தேசிய பயிலுனர் கைத்தொழில் பயிற்சி அதிகார சபை (NAITA) 98 வகையான பயற்சி நெறிகளுக்குரிய விண்ணப்பங்களை கோரியுள்ளது.பொருத்தமான, ஆர்வம் உள்ள நபர்கள் இங்கு...............................
தேசிய எரிபொருள் விநியோக திட்டத்திற்கமைய யாழ்ப்பாண மாவட்டத்தில் நாளை முதல் (21.07.2022) குறிப்பிட்ட எரிபொருள் நிரப்பு நிலையங்களில் பெற்றோல் மற்றும் டீசல் விநியோகம்.....................
பொதுமக்கள் பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தினால் பதில் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்துக்கமைய, நேற்று முன்தினம் (18) அதிவிசேட வர்த்தமானி மூலம்......................
தீருவில் நினைவு வெளியில் பொதுப்பூங்கா அமைக்கும் தொடர்ச்சியான முயற்சியின் ஒரு கட்டமாக சிறுவர் விளையாட்டு உபகரணங்கள் நேற்று நகர சபையால் நிறுவப்பட்டுள்ளது. வல்வை................