Valvettithurai.org is an independent organization & nonprofit newswire service that intends to provide up to date news covering the area of Valvettithurai Urban council & its people living in Srilanka & overseas.
வல்வெட்டித்துறை.ORGஆனது வல்வெட்டித்துறை மற்றும் வல்வை நகரசபைக்குட்பட்ட செய்திகளுடன் பிற இடங்களில் வசிக்கும் இப்பிரதேச மக்களின் செய்திகளையும் மற்றும் பயன்தரு செய்திகளையும் உள்ளடக்குகின்றது.
உலகக்கிண்ண காற்பந்தாட்ட கோப்பையின் இரண்டாவது நாளான இன்று குரூப் ஒவ் டெத் என்றழைக்கபடும் குரூப் B யின் முக்கிய போட்டியான கடந்த உலகக்கிண்ண இறுதிபோட்டி அணிகளான ஸ்பெயின், நெதலார்ந்து அணிகள் மோதின.
வல்வெட்டித்துறையில் அமைந்து வல்வெட்டி வேவில் வீரகத்தி விக்னேஸ்வரர் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம் 04.06.2014 ஆரம்பிக்கப்பட்டதை தொடர்ந்து 10ஆம் திருவிழாவான தீர்த்தத்திருவிழா இன்று காலை 0830 மணியளவில் சிறப்பாக நடைபெற்றிருந்தது. தீர்த்தமாடுவதற்காக விநாயகர் ஊறணி தீர்த்தக் ...
கடந்த (17.05.2014) சனிக்கிழமை அன்று சிவபதமடைந்த எமது அன்புத் தெய்வம் அமரர் சக்திவேல் பிறேமகுமாரி அவர்களின் அந்தியேட்டி கிரியைகள் எதிர்வரும் (16.06.2014) திங்கட்கிழமை காலை 5.00 மணிக்கு எமது இல்லத்தில் நடைபெறுவதுடன், தொடர்ந்து மதியம் நடைபெறும் வீட்டுக்கிருத்திய ....
இன்று வெள்ளிகிழமை தீர்த்த உற்சவம் அதிகாலை 3.00 மணிக்கு அபிஷேகம், 4.00 மணிக்கு தம்பபூஜை, 4.30 மணிக்கு வசந்தமண்டபபூஜை, 5.00மணிக்கு சூர்னோற்சவம் ஆகியவற்றை தொடர்ந்து 6.00 மணிக்கு தீர்த்தோற்சவம் இடம் பெற்று 8.00 மணிக்கு யாக கும்பாபிஷேகம் இடம்பெற்றது.
யாழ் பல்கலைக்கழகத்தின் மூன்றாம் வருட சந்தைபடுத்தல்துறை (marketing department) மாணவர்கள் யாழ்ப்பாணத்தின் பல பகுதிகளுக்கும் சுற்றுலா மேற்கொண்டு வருகின்றார்கள். இதன் தொடர்ச்சியாக இவர்கள் நேற்று வல்வெட்டித்துறை பிரதேசத்துக்கு சுற்றுலா மேற்கொண்டிருந்து வல்வெட்டித்துறை ....
வல்வை மாலுமிகள் சங்கம் (வைஷ்வா) கடந்த மாதம் 11 ஆம் திகதி நடைபெற்ற கலந்துரையாடலின் முடிவிகளிற்கேற்ப அங்கத்துவர் விண்ணப்பப்படிவத்தை வெளியிட்டுள்ளது. குறித்த விண்ணப்பப்படிவம் மற்றும் விபரங்களை கீழே இணைக்கப்பட்டுள்ளது. விண்ணப்பப்படிவம் மற்றும் ....
கொம்மந்தறை மனோன்மணி அம்பாள் ஆலய வருடாந்த மகோற்சவத்தின் ஒன்பதாம் நாள் தேர்த்திருவிழா நேற்று காலை 7 மணிக்கு வசந்தமண்டப பூஜை இடம்பெற்று அம்பாள் 8.30 மணிக்கு அடியார்கள் சூழ ரதத்தில் வீதிவலம் வந்தார் அடியார்களின் நேர்த்தி, அங்கபிரதட்சனம் இடம்பெற்றது.10 மணிக்கு பச்சை....
வல்வெட்டித்துறை சிவகுரு வித்தியாசாலையில் 2013 – 2014 ஆண்டிற்கான பரிசளிப்பு விழா இன்று நடைபெற்றது. பிற்பகல் சுமார் 0230 மணியளவில் பாடசாலை அதிபர் திரு.சு.ஜெயானந்தகுமார் தலமையில் ஆரம்பமான இந்த நிகழ்வில், விருந்தினர்களை மாணவர்களின் பாண்ட் வாத்தியங்கள் சகிதம் கப்பலுடையவர்....
வல்வெட்டி வேவில் வீரகத்தி விக்னேஸ்வரர் சுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம் 04.06.2014 அன்று ஆரம்பிக்கப்பட்டதை தொடர்ந்து 9 ஆம் திருவிழாவான தேர்த்திருவிழா இன்று அதிகாலை 0800 மணியளவில் வசந்தமண்டப பூசையைத் தொடர்ந்து சுவாமி 0930 மணியளவில் சித்திரத்தேரில் ஏறி வலம்வந்தார். ...
கடந்த 11 ஆம் திகதி வல்வை மாலுமிகள் நலன்புரிச் சங்கத்தினால் (வைஸ்வா) ஒன்று கூடல் மற்றும் கலந்துரையாடலும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. நடைபெற்ற நிகழ்வின் படங்களின் தொகுப்பு கீழே இணைக்கப்பட்டுள்ளது..
கடந்த 11 ஆம் திகதி வல்வை மாலுமிகள் நலன்புரிச் சங்கத்தினால் (வைஸ்வா) ஒன்று கூடல் மற்றும் கலந்துரையாடலும் ஏற்பாடு செய்யப் பட்டிருந்தன இது சம்பந்தமாக வைஷ்வா வெளியிட்டுள்ள நீண்ட அறிக்கை பின்வருமாறு
வல்வெட்டித்துறை நகரசபையில் நேற்று முனிதினம், 10-06-14 அன்று ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்று இடம்பெற்றிருந்தது. இது சம்பந்தமாக நேற்றைய தினம் யாழ் தினக்குரல் பத்திரிகையில் வெளியிடப்பட்டுள்ள செய்தி பின்வருமாறு,
பருத்தித்துறை ஹாட்லி கல்லூரியின் 2013 ஆண்டிற்கான பரிசளிப்பு விழா கடந்த 7 ஆம் திகதி நடைபெற்றது. கல்லூரியின் அதிபர் திரு.N.தெய்வேந்திரராஜா தலமையில், கல்லூரியின் கேட்போர் கூடத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில் வடமாகாண ஆழுநரின் செயலர் திரு.L.இளங்கோவன் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டிருந்தார். காலை 9 .....
கொம்மந்தறை மனோன்மணி அம்பாள் ஆலய வருடாந்த மகோற்சவத்தின் எட்டாம்நாள் இரவுத்திருவிழாவான சப்பற திருவிழா மாலை 6.30 மணிக்கு தம்ப பூஜையுடன் ஆரம்பித்து தொடர்ந்து 7.15 மணியளவில் வசந்தமண்டப பூஜை நடைபெற்று அம்பாள் சப்பறத்தில் வீதி உலா வந்தார்.
வல்வெட்டித்துறை தீருவில் பகுதியில் அமைந்துள்ள தீருவில் மைதானத்தின் புனரமைப்பு வேலைகள் இறுதிக் கட்டத்தை நெருங்கியுள்ளன. நேற்றய தினம் கனரக இயந்திரங்கள் மூலம் மைதான வெளி முழுவதும் சீர் செய்யப்பட்ட பின், தற்போது மைதானம் புல் விதைகள் தூவுவதற்கு ஏற்ற நிலைக்கு......
வல்வை சிவகுரு வித்தியாசாலையில் நாளை வியாழக்கிழமை 12.06.2014 பரிசளிப்பு விழா பிற்பகல் 02.00 மணியளவில், பாடசாலை மண்டபத்தில், அதிபர் திரு. சு.ஜெயானந்தகுமார் அவர்கள் தலைமையில் நடைபெறவுள்ளது. இப்பரிசளிப்பு விழாவில் முதன்மை விருந்தினாராக திரு.யோகசாமி ரவீந்திரன் (பிரதிக் ....
வல்வெட்டித்துறை நகராட்சிமன்றத்தினால் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள நவீன சந்தைக் கட்டிடத்தொகுதி Bயினை 2014ஆம் ஆண்டு யூலை மாதம் 01 ஆம் திகதி தொடக்கம் வாடகைக்கு விடப்படவுள்ளது. வாடகை வழங்குவதற்கான கேள்விகள் 25.06.2014 ஆம் திகதி புதன்கிழமை நண்பகல் 1200 மணி வரை ........
இறந்தும் இறவா மாமனிதர் பேராசிரியர் அ. துரைராஜா ஆம் நீங்கள் வாசிப்பது நிஜம்தான் இறந்தும் இறவா மாமனிதர் என்ற அடைமொழி கற்பனையாக இருந்தாலும் அவ் அடைமொழி பேராசிரியர் அ.துரைராஜாவின் பெயரின் முன்னால் இருக்கும்போது அது உயிரோட்டமாகவே இருக்கின்றது. அவ்வாறான மாமனிதரை இன்றைய அவரது நினைவு தினத்தில்.....
நேற்று முன்தினம் மாலை ஆரம்பித்திருந்த பிரசித்திபெற்ற வற்றாப்பளை கண்ணகை அம்மன் ஆலய வருடாந்த பொங்கல்திருவிழா நேற்றுக் காலை முடிவடைந்துள்ளது. இந்த திருவிழாவில் எதிர்பாரத்தது போலவே ஏராளமான பக்தர்கள் வருகை தந்திருந்தனர். வற்றாப்பளை கண்ணகை அம்மன் ஆலயம் ...
தாய்லாந்து (Thailand) நாட்டின் பாங்கொக் (Bangkok) நகரின் ஆயுத்தயா (Ayutthaya) மாகாணத்தில் உள்ள யானைகள் காப்பகத்தில் இருக்கும் யானைகளுக்கும் மாணவர்களுக்கும் இடையிலான உதைபந்தாட்ட போட்டி கடந்த 09/06/2014 அன்று நடைபெற்றது. உலகக் கிண்ணப் போட்டியில் பங்கு கொள்ளும் ஒரு சில ....
கற்கோவளம் உதயதாரகை விளையாட்டுக்கழகம் நடாத்தும் 7 நபர் கொண்ட உதைபந்தாட்ட சுற்றுத்தொடரின் , நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் சென்தோமஸ் விளையாட்டுக்கழக அணியை எதிர்த்து வல்வை நெடியகாடு இளைஞர் விளையாட்டுக்கழக A அணி மோதியது. இந்த ஆட்டத்தில் வல்வை ...
கொம்மந்தறை மனோன்மணி அம்பாள் ஆலய வருடாந்த மகோற்சவத்தின் ஏழாம்நாள் இரவுத்திருவிழா மாலை 6.30 மணிக்கு தம்ப பூஜையுடன் ஆரம்பித்து தொடர்ந்து 7.15 மணியளவில் வசந்தமண்டப பூஜை நடைபெற்று அம்பாள் கேடகத்தில் வீதி உலா வந்தார். இதன்போது சிலம்பாட்டமும்..................
பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரீஸ் நகரில் அமைந்துள்ள Pont des Arts என்னும் "காதல் பூட்டு" பாலத்தின் சுமார் 2.4 மீட்டர் நீளமான தடுப்புவேலி சரியத் தொடங்கியதால் அவசரமாக மக்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டு பாலம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
யாழ் உதைப்பந்தாட்ட லீக்கின் அனுமதியுடன் கொக்குவில் பொற்பதி விளையாட்டுக்கழகம் சிவகுரு ஞபாகார்த்த வெற்றிக்கிண்ணத்திற்காக நடத்தும் 7 நபர் பங்கு கொள்ளும் விலகல் முறையிலான உதைப்பந்தாட்ட சுற்றுப்போட்டித் தொடரின் ஆட்டங்கள் கொக்குவில் இந்துக் கல்லூரி மைதானத்தில் .........
கொம்மந்தறை மனோன்மணி அம்பாள் ஆலய வருடாந்த மகோற்சவத்தின் ஏழாம் நாள் பகல் திருவிழாவான வேட்டை திருவிழா காலை 0900 மணியளவில் தம்பபூஜையுடன் ஆரம்பித்து, தொடர்ந்து 1030 மணியளவில் வசந்தமண்டப பூஜையையுடன் ஆரம்பமாகியது.
வல்வை நகரசபைகுட்பட்ட பிரதேசவாழ் மக்களின் அவசியத் தேவைகளை இனங்கண்டு அவற்றை பூர்த்திசெய்வதற்கு ஏதுவாக வல்வை நகரசபைக்குட்பட்ட 12 கிராம அலுவலர் பிரிவிலுகளிலிருந்தும் மக்கள் பங்கேற்புடன் நான்கு ஆண்டுத் திட்டமானது கடந்த வாரம் தயாரிக்கப்பட்டு தற்பொழுது நிறைவுபெற்றுள்ளது.....
வருடந்தோறும் நிகழும் வைகாசி விசாகப் பொங்கல் நேற்றைய தினம் வல்வெட்டித்துறை மதவடிப் பகுதியில் அளக்கடவை வீதியில் அமைந்துள்ள காளி அம்மன் கோவிலில் கொண்டாடப்பட்டது.
வல்வெட்டித்துறை அம்மன் கோவிலடிப் பகுதியின் வாடி ஒழுங்கையில் அமைந்துள்ள ராக்கச்சி அம்மன் கோவிலும் வைகாசி விசாகப் பொங்கல் ...
வல்வெட்டித்துறை தீருவில் பகுதியில் அமைந்துள்ள தீருவில் மைதானத்தின் தடுப்பு வேலிகள் அமைக்கும் வேலைகள் முடிவடைந்து வருகின்றன. தீருவில் இளைஞர் விளயாட்டுக் கழகத்தினரால் புனரமைக்கப்பட்டுவரும் மைதானத்தின் ஓரு கட்டமாக மைதானத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் உயரமான பாதுகாப்பு வேலிகள் ......
வருடந்தோறும் நிகழும் வைகாசி விசாகப் பொங்கல் நேற்றைய தினம் வல்வை ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்திலும் கொண்டாப்பட்டது. வைகாசி விசாகப் பொங்கல் வருடந்தோறும் இலங்கையின் முல்லைத்தீவு மாவட்டத்தில் வற்றாப்பளை என்னும் கிராமத்தில் அமைந்துள்ள கண்ணகி அம்மன் ஆலயத்தில் மிகவும் சிறப்பாக கொண்டாடப்படுவது வழமை.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.