Valvettithurai.org is an independent organization & nonprofit newswire service that intends to provide up to date news covering the area of Valvettithurai Urban council & its people living in Srilanka & overseas.
வல்வெட்டித்துறை.ORGஆனது வல்வெட்டித்துறை மற்றும் வல்வை நகரசபைக்குட்பட்ட செய்திகளுடன் பிற இடங்களில் வசிக்கும் இப்பிரதேச மக்களின் செய்திகளையும் மற்றும் பயன்தரு செய்திகளையும் உள்ளடக்குகின்றது.
கொம்மந்தறை மனோன்மணி அம்பாள் ஆலய வருடாந்த மகோற்சவத்தின் ஆறாம் நாள் பகல் திருவிழா, காலை 0900 மணியளவில் தம்பபூஜையுடன் ஆரம்பித்து, தொடர்ந்து 1000 மணியளவில் வசந்தமண்டப பூஜையை தொடர்ந்து அம்பாள் வீதி உலா வந்ததுடன் நிறைவுக்கு வந்தது.
நேற்றிரவு ஞாயிற்றுக்கிழமை பின்னிரவில் பாகிஸ்தானின் வர்த்தகதலைநகரான கராச்சியில் அமைந்துள்ள ஜின்னா சர்வதேச விமானநிலையத்துக்குள் விமானநிலைய பாதுகாப்பு படையினரின் சீருடையில் நுழைந்த 10 தற்கொலை அங்கி தரித்த ஆயுததாரிகள் தாக்கியதில் 29 பேர் பலியாகியுள்ளனர்.
Toronto Blues விளையாட்டுக்கழகத்தின் வருடாந்த பொதுக் கூட்டம் எதிர்வரும் 14 ஆம் திகதி சனிக்கிழமை மாலை 05.00 மணி தொடக்கம் 06.௦௦ மணி வரை North Kipling Community Centre 2 Rowntree Rd, Etbicoke ON எனும் இடத்தில் நடைபெறவுள்ளது. Blues விளையாட்டுக்கழக அங்கத்தவர்கள் அனைவரையும் கலந்து.......
பிரசித்திபெற்ற முல்லைத்தீவு வற்றாப்பளை கண்ணகை அம்மன் ஆலய வருடாந்த பொங்கல்திருவிழா இன்று மாலை மிகவும் சிறப்பாக ஆரம்பித்துள்ளது. இன்றைய திருவிழாவில் எதிர்பாரத்தது போலவே ஏராளமான பக்தர்கள் நாட்டின் குறிப்பாக வடபகுதியின் பல பாகங்களிலிருந்தும் வந்துள்ளனர். ஆலய ...
நடைபெறவுள்ள கணிதப்போட்டி தொடர்பாக சிதம்பரா நலன் புரிவோர் அமைப்பு (CWN) கலந்துரையாடல் ஒன்றை எதிர்வரும் 12 ஆம் திகதி மேற்கொள்ளவுள்ளது. இது தொடர்பாக CWN வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு..
கொம்மந்தறை மனோன்மணி அம்பாள் ஆலய வருடாந்த மகோற்சவத்தின் ஐந்தாம் நாள் பகல் திருவிழா, காலை 0900 மணியளவில் தம்பபூஜையுடன் ஆரம்பித்து, தொடர்ந்து 1000 மணியளவில் வசந்தமண்டப பூஜையை தொடர்ந்து அம்பாள் வீதி உலா வந்ததுடன் நிறைவுக்கு வந்தது.அதைத் தொடர்ந்து தினமும் போல மகேஸ்வரபூஜை இடம்பெற்றது.
கொரியாவில் வேலை வாய்ப்பு வாங்கித் தருவதாக கூறி www.slbflanka.com எனும் பொய்யான இணையதளம் நடத்தி வந்த மூவர் நேற்று கொழும்பு கொள்ளுப்பிட்டி பகுதியில் CID யினாரல் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடமிருந்து 16 மில்லியன் இலங்கை ரூபாக்களும் பறிமுதல் செய்யப்பட்டள்ளது.
கற்கோவளம் உதயதாரகை விளையாட்டுக்கழகம் நடாத்தும் 7 நபர் கொண்ட உதைபந்தாட்ட சுற்றுத்தொடரின் , நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் வல்வை B விளையாட்டுக்கழகத்தை எதிர்த்து விண்மீன் விளையாட்டுக்கழகம் மோதியது. இந்த ஆட்டத்தில் விண்மீன் விழையாட்டுக்கழகம் 5:2 என்ற .........
நானே களிமண் தரையின் ராஜா என்று மீண்டுமொருமுறை நிரூபித்துள்ளார் ரஃபேல் நடால்.2014ம் ஆண்டிற்கான பிரெஞ்ச் ஓபன் பட்டத்தை கைப்பற்றியதன் மூலமே மேற்கூறப்பட்ட கூற்றுக்கு மேலும் வலு சேர்த்துள்ளார் நடால்.
வல்வெட்டி வேவில் அருள்மிகு ஸ்ரீ வீரகத்தி விக்னேஸ்வர சுவாமி ஆலய வருடாந்த மகோற்சவத்தின் 5 ஆம் நாள் திருவிழா பகல் 1000 மணியளவில் ஆரம்பமான வசந்த மண்டபப் பூஜைகளைத் தொடர்ந்து சுவாமி வீதி உலாவுடன் சுமார் 1230 மணியளவில் நிறைவெய்தியது.
கொம்மந்தறை மனோன்மணி அம்பாள் ஆலய வருடாந்த மகோற்சவத்தின் நான்காம் நாள் பகல் திருவிழா, காலை 0900 மணியளவில் தம்பபூஜையுடன் ஆரம்பித்து, தொடர்ந்து 1000 மணியளவில் வசந்தமண்டப பூஜையை தொடர்ந்து அம்பாள் வீதி உலா வந்ததுடன் நிறைவுக்கு வந்தது. அதைத்தொடர்ந்து தினமும் ...
வல்வை நெடியகாடு திருச்சிற்றம்பல பிள்ளையார் ஆலயத்தில் எதிர்வரும் 29 ஆம் திகதி எண்ணைக்காப்பும், அதனைத்தொடர்ந்து 30 ஆம்திகதி மஹா கும்பாபிஷேகமும் நடைபெறவுள்ளன. 29.06.2014 அன்று காலை 06.00 தொடக்கம் மாலை 04.00 வரை எண்ணைக்காப்பு சாத்தும் நிகழ்வு இடம்பெறவுள்ளது. அதனைத் .........
இந்தியாவில் பிறந்த சுமார் 17000 இலங்கை குழந்தைகள் உரிய பதிவுகள் இன்றி நாடற்ற நிலையில் உள்ளதாக இந்தியாவின் பிரபல ஆங்கில நாளிதழ் 'ஹிந்து'செய்தி வெளியிட்டுள்ளது. ஈழம் அகதிகள் புனர்வாழ்வு அமைப்பின் நிறுவுனர் சந்திரஹாசன் (Organization for Elam Refugees Rehabilitation - OfERR) இது தொடர்பில்....
தீபஜோதி விளையாட்டுக் கழகத்தினரால் நடாத்தப்படும் 10 ஓவர்கள் கொண்ட மென்பந்தாட்ட தொடரின் இறுதி ஆட்டத்திற்கு வல்வை நெடியகாடு இளைஞர் விளையாட்டுக் கழகம் தெரிவாகியுள்ளது. நேற்று பருத்தித்துறை வீனஸ் விளையாட்டுக் கழக மைதானத்தில் நடைபெற்ற அரையிறுதி ஆட்டத்தில் வீனஸ் ...
வல்வெட்டிதுறையில் செயற்பட்டுவரும் தனியார் கல்வி நிறுவனமான, வல்வை கல்வி அபிவிருத்திச் சங்கமானது (VEDA - Valvai Educational Development Association) தனது வைகாசி மாதத்திற்கான செயற்பாட்டறிக்கையை வெளியிடப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு மாவட்டத்தில் அமைந்துள்ள பிரசித்திபெற்ற வற்றாப்பளை கண்ணகி அம்பாள் ஆலய வருடாந்த பொங்கல் உற்சவம் நாளை 9 ஆம் திகதி கலை 6 மணிக்கு ஆரம்பமாகி 10 ஆம் திகதி காலை 6 மணிவரை இடம்பெறவுள்ளது. இந்த உற்சவத்திற்கு இலங்கையின் வடபகுதியின் பல ....
ஒவ்வொரு வருடமும் இலங்கையில் 4 கோடி ‘Unit’ குருதி தேவைப்படுகின்றது. ஆனால் 40 இலட்சம் Unit குருதியே கிடைக்கக் கூடியதாகவுள்ளது. மனித இரத்தத்திற்கு மாற்றீடாக எதுவும் இதுவரை இல்ல. குருதியை தொழிற்சாலைகளில் தயாரிக்க முடியாது. ஒவ்வொரு 2 வினாடிகளிலும் ஒருவருக்கு குருதி....
டென்னிஸ் உலகின் நீண்ட கால வரலாற்று புகழ் கொண்ட போட்டி தொடரான ரோலாண்ட் காரோஸ் என அழைக்கபடும் ஒரு வருடத்தில் நடைபெறும் 5 கிராண்ட்ஸ்லாம் போட்டி தொடர்களில் ஒன்றான பிரெஞ்ச் ஓபன் தற்போது நடைபெற்று வருகிறது. இதில் நாளை மறுதினம் இடம்பெறவுள்ள இறுதிப்போட்டியில் ..
வல்வை நெடியகாடு திருச்சிற்றம்பலப் பிள்ளையார் கோவிலில் எதிர்வரும் 30.06.2014 அன்று நடைபெறவுள்ள மஹாகும்பாபிஷேகத்தை முன்னிட்டு யந்திரபூசை நடைபெற்று வருகின்றது. யந்திரபூசையானது 02.06.2014 தொடக்கம் 22.06.2014 வரை 45 காலங்கள் நடைபெறவுள்ளது. யந்திரபூசை செய்ய .....
கற்கோவளம் உதயதாரகை விளையாட்டுக்கழகம் நடாத்தும் 7 நபர் கொண்ட உதைபந்தாட்ட சுற்றுத்தொடரின் , நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் வல்வை A விளையாட்டுக்கழகத்தை எதிர்த்து செஞ்சுடர் விளையாட்டுக்கழகம் மோதியது. இந்த ஆட்டத்தில் வல்வை A விளையாட்டுக்கழகம் 5: ௦ என்ற கோல்...
கொம்மந்தறை மனோன்மணி அம்பாள் ஆலய வருடாந்த மகோற்சவம் 3ம் திருவிழா பகல் 1030 மணியளவில் வசந்தமண்டப பூஜைகளுடன் ஆரம்பித்து பின் அம்பாள் வீதி உலா வந்ததுடன் நிறைவுக்கு வந்தது. அதைத்தொடர்ந்து மடத்தில் அடியார்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
உடுப்பிட்டி அமெரிக்கன் மிஷன் கல்லூரி, உடுப்பிட்டி மகளிர் கல்லூரி பழைய மாணவர்களினால் ஒழுங்கமைக்கப்படும் சுவிஸ் வானவில் 2014ம் ஆண்டின் கலைவிழா இன்று சனிக்கிழமை (07-06-2014) மாலை 1.00 மணிக்கு 8049 Zurich, Bodenavker 25, GZ Affoltern என்னும் இடத்தில் இடம்பெற ஏற்பாடாகியுள்ளது.
பருத்தித்துறை லீக்கினால் நடாத்தப்படும் பருத்தித்துறை உதைப்பந்தாட்ட கழகங்களுக்கிடையிலான 19 வயதிற்கு உட்பட்ட ஆண்களுக்கான உதைப்பந்தாட்ட போட்டியின் இறுதி ஆட்டமும், பரிசளிப்பு விழாவும் நேற்று மாலை திக்கம் இளைஞர் விளையாட்டுக்கழக மைதானத்தில் நடைபெற்றது.
வல்வெட்டி வேவில் அருள்மிகு ஸ்ரீ வீரகத்தி விக்னேஸ்வர சுவாமி ஆலய வருடாந்த மகோற்சவம் 2 ஆம் நாள் திருவிழா பகல் 1000 மணியளவில் ஆரம்பமான வசந்த மண்டபப் பூஜைகளைத் தொடர்ந்து சுவாமி வீதி உலாவுடன் சுமார் 1230 மணியளவில் நிறைவெய்தியது.
பருத்தித்துறை உதைப்பந்தாட்ட லீக்கின் அனுமதியுடன் கற்கோவளம் உதய தாரகை விளையாட்டுக்கழகம் நடத்தும் 7 நபர்களை கொண்ட பங்கு பற்றும் விலகல் முறையில் அமைந்த உதைப்பந்தாட்ட சுற்றுத் தொடரின், நேற்று ஆட்டத்தில் மைக்கல் வி.கழகத்தை எதிர்த்து வல்வை B அணியும், பருத்தித்துறை ஐக்கிய வி.கழகத்தை எதிர்த்து ஆதிசக்தி B அணியும் ........
யாழ் பல்கலைக்கழகத்தின் ஏற்பாட்டில் மனைப்பொருளியல் தொடர்பான கண்காட்சி ஒன்று பல்கலைக்கழக கலைப்பீட மண்டபத்தில் இன்று இடம்பெற்றது. இன்று காலை 10.30 மணியளவில் துணைவேந்தர் தலைமையில் இடம்பெற்ற இந்த கண்காட்சியில் மனிதவள விருத்தி, புடவையும் ஆடைத் தயாரிப்பு, உணவுப்போசனை......
வல்வெட்டி வேவில் ஸ்ரீ வீரகத்தி விக்னேஸ்வர சுவாமி ஆலய வருடாந்த மகோற்சவம் இன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது. காலை 1000 மணியளவில் ஆரம்பமான பூஜைகளைத் தொடர்ந்து கொடியேற்றம் இடம்பெற்றிருந்தது.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.