Valvettithurai.org is an independent organization & nonprofit newswire service that intends to provide up to date news covering the area of Valvettithurai Urban council & its people living in Srilanka & overseas.
வல்வெட்டித்துறை.ORGஆனது வல்வெட்டித்துறை மற்றும் வல்வை நகரசபைக்குட்பட்ட செய்திகளுடன் பிற இடங்களில் வசிக்கும் இப்பிரதேச மக்களின் செய்திகளையும் மற்றும் பயன்தரு செய்திகளையும் உள்ளடக்குகின்றது.
வல்வெட்டித்துறை ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் நேற்று கும்பாபிஷேக தினமும், சங்கபிஷேகமும் காலை 0900 மணியிலிருந்து 1230 மணிவரை மிகவும் சிறப்பாக நடைபெற்றது. மாலை 0530 மணிக்கு ஆரம்பமான விசேட பூசையைத் தொடர்ந்து அம்பாள் வீதி உலா வந்திருந்தார்.
ஆழிக்குமரன் ஆனந்தன் சாதனைகளின் சொந்தக்காரன்; அது போல வல்வையர் என மார் தட்டிக்கொள்ளும் நாமும் ஓர் சாதனைக்கு சொந்தக்காரர்கள்தான், அதாவது ஊர் பெரியோர்களையும் சாதனையாளர்களையும் அவர்கள் எமக்களித்த பெருமைகளையும் மிக எளிதில் மறப்பதில் எங்களுக்கு நிகர் நாம்தான்.......
வல்வெட்டித்துறை நவீன சந்தை கட்டிடத் தொகுதி B வாடகைக்கு வழங்குவதற்கான கேள்வி அறிவித்தல் இரத்து செய்யப்படுவதாக வல்வெட்டித்துறை நகராட்சி மன்றத் தலைவர் ந. அனந்தராஜ் தெரிவித்துள்ளார்........
நிதி, திட்டமிடல் அமைச்சினால் இலங்கை சுங்கத் திணைக்களத்தினால் சுங்க உதவி அத்தியட்சகர் தரம் II, சுங்க காவலர் தரம் III பதவிகளுக்கு ஆட்சேர்ப்பதற்கான திறந்த போட்டிப் பரீட்சையொன்று பரீட்சைகள் ஆணையாளர் நாயகத்தினால் ஜூலை மாதத்தில் கொழும்பில் நடைபெறவுள்ளதாக வர்த்தமானி .............
லண்டனில் நேற்று 25/05/2014 ஞாயிற்றுக் கிழமை (British Tamil Football League) இனால் நடாத்தப்பட்ட உதைபந்தாட்ட போட்டியில் வல்வை புளூஸ் உதைப்பந்தாட்ட அணிகள் பங்கு பற்றின. இந்தப் போட்டிகளில் Blues Under 12 (B) அணி மட்டும் இறுதி ஆட்டம் வரை வந்து மயிலிட்டி விளையாட்டுக் ................
வல்வை இளங்கதிர் விளையாட்டுக்கழகத்தின் ஏற்பாட்டில் இன்று காலை 0900 மணி முதல் 1200 மணிவரை மணிவரை வல்வெட்டித்துறை மானங்கானை திருமகள் சனசமூக நிலையத்தில் இரத்ததானம் முகாம் நடைபெற்றது. இவ் இரத்ததான முகாமிற்கு 15 பேர் பங்கு கொண்டு இரத்தம் வழங்கியிருந்தார்கள். அத்துடன்.....
வல்வை ஊக்குவிற்பு குழுவினால் நடாத்தப்பட்ட வல்வைக்கு உட்பட்ட கழகங்களுக்கிடையிலான மென்பந்தாட்டச் சுற்றுத் தொடரின் அரையிறுதி மற்றும் இறுதி ஆட்டங்கள் இன்று காலை வல்வை ரெயின்போ விளையாட்டுக் கழக மைதானத்தில் நடைபெற்றது.......
பல கிண்ணஸ் சாதனைகளுக்கு சொந்தக்காரரான ஆழிக்குமரன் ஆனந்தன் என்று அழைக்கப்படும் குமார் ஆனந்தன் அவர்களின் ( 25.05.1943 ) 71 வது பிறந்த தினம் இன்று ஆகும். வல்வெட்டித்துறை மட்டுமல்லாது இலங்கை பூராகவும் தனது அதீத திறமைகளாலும், தனது விடாமுயற்சியினாலும் பலரையும் தன் பக்கம் ஈர்த்தவர்.......
பிரேசிலில் அடுத்த மாதம் 12ம் திகதி ஆரம்பமாகவுள்ள உலகக்கிண்ண உதைபந்தாட்ட தொடரினையொட்டி பிட்புல், ஜெனிபர் லொப்ஸ், க்ளௌடியா லெய்ட்டி இணைந்து We Are One(Ole Ola) என பெயரிடப்பட்டுள்ள உத்தியோகபூர்வ பாடலை உருவாக்கியுள்ளனர்.
வல்வெட்டித்துறை நகராட்சிமன்றத்தினால் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள நவீன சந்தைக் கட்டிடத்தொகுதி Bயினை 2014ஆம் ஆண்டு யூலை மாதம் 01 ஆம் திகதி தொடக்கம் வாடகைக்கு விடப்படவுள்ளது. வாடகை வழங்குவதற்கான கேள்விகள் 13.06.2014 ஆம் திகதி வெள்ளிக்கிழமை நண்பகல் 1200 மணி வரை ...
வல்வை இளங்கதிர் விளையாட்டுக்கழகத்தின் ஏற்பாட்டில் நாளை ஞாயிற்றுக்கிழமை காலை 0900 மணி முதல் பிற்பகல் 0100 மணிவரை வல்வெட்டித்துறை மானங்கானை திருமகள் சனசமூக நிலையத்தில் இரத்ததானம் நடைபெறவுள்ளது. இந்த இரத்ததான முகாமிற்கு பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை இரத்த...
கடந்த இரண்டு நாட்களாக எமது இணையளத்தில் மேற்கொள்ளப்பட்டிருந்த பராமரிப்பு வேலைகள் காரணமாக அவ்வப்போது சில தடங்கல்கள் ஏற்பட்டிருந்தது. தற்பொழுது இணையதளம் மேலும் வேகமாக பார்வையிடக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து தடங்கல்கள் ஏதாவது காணப்படின் .....
ரேவடி ஐக்கிய விளையாட்டுக்கழகத்தினால்நடாத்தப்பட்டுவருகின்ற உதைபந்தாட்ட போட்டியின் வரிசையில் நேற்று நடைபெற்ற முதலாவது ஆட்டத்தில் இளங்கதிர் A விளையாட்டுக்கழகத்தை எதிர்த்து சைனிங்க்ஸ் விளையாட்டுக்கழகம் மோதியது. இந்த ஆட்டத்தில் இளங்கதிர் A விளையாட்டுக்கழகம் 3: 0....
எதிர்வரும் மார்கழி மாதம் நடைபெறவுள்ள க.பொ.த சதாரணதரப் பரீட்சைக்கு பரீட்சாத்திகளிடமிருந்து ஆனி மாதம் 20 ஆம் திகதிக்கு முன்னர் விண்ணப்பங்களை அனுப்பி வைக்குமாறு கோரப்பட்டுள்ளது. பாடசாலை மூலம் தோற்றவுள்ள பரீட்சார்த்திகள் பாடசாலை அதிபரூடாகவும், தனிப்பட்ட பரீட்சாத்திகளாக ......
வடக்கு மாகாணக் கல்வித் திணைக்களத்தினால் மாவட்ட பாடசாலை அணிகளுக்கிடையிலான எல்லே போட்டி நேற்று முன்தினம் முல்லைத்தீவு வித்தியானந்தாக் கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது. 40 பந்து வீச்சுக்களைக் கொண்ட இந்த போட்டியில் முதலில் விளையாடிய பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரி அணி ......
கொற்றவத்தை சிவானத்தா விளையாட்டுக்கழகம் யாழ் மாவட்ட ரீதியாக அழைக்கப்பட்ட கழகங்களுக்கிடையிலான 9 நபர் கொண்ட உதைபந்தாட்ட சுற்றுப்போட்டியில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் வல்வை விளையாட்டுக்கழகத்தை எதிர்த்து கரணவாய் அண்ணா சிலையடி விளையாட்டுக்கழகம் .........
எமது இணையதளத்தில் "நிகழ்வுகள்- Calendar" எனும் புதிய பகுதி உருவாக்கப்பட்டுள்ளது. இதில் வல்வையில் நடைபெற்று முடிந்த மற்றும் நடைபெறவுள்ள விடயங்கள், யாழ்ப்பாணத்தின் பிரதான ஆலயங்களின் உற்சவ விபரங்கள், சமய பண்டிகைகள் மற்றும் சகலருக்கும் பொதுவான பிரதான விடயங்களும் ........
வல்வெட்டித்துறை சிவகுரு வித்தியாசாலையின் முன்னாள் உப அதிபர் திரு ஆழ்வாப்பிள்ளை சுப்பிரமணியம் கடந்த 18.05.2014 அன்று ஞாயிற்றுக்கிழமை காலமானார். திரு ஆ.சுப்பிரமணியம் சிவகுரு வித்தியாசாலை 1971 ஆம் ஆண்டிலிருந்து 1995 ஆம் ஆண்டு வரை கால் நூற்றாண்டுகளாக ..........
பல்நோக்குப் பார்வையில் முருகத் தத்துவம் 11 என்னும் ஆய்வுக் கட்டுரையை மின் நூல் வடிவில்பெற்றுக் கொள்வதற்கு, epubreader யை பதிவிறக்கம் செய்வதன் மூலம் பெற்றுக் கொள்ளாலாம். 'மலேசிய திருமுருகன் திருவாக்கு திருபீடம்' உதவியுடன் உலகெங்கிலும் பரந்துவாழும் முருக பக்தர்கள் ......
ரேவடி ஐக்கிய இளைஞர் விளையாட்டுக்கழகத்தினால் வல்வைக்கு உட்பட்ட கழகங்களுக்கிடையிலான 7 நபர் கொண்ட உதைப்பந்தாட்ட சுற்றுப்போட்டி இன்று மாலை வேவில் பகுதியில் அமைந்துள்ள றெயின்போ விளையாட்டுக்கழக மைதானத்தில் ஆரம்பமானது. இன்று நடைபெற்ற முதலாவது ......
கடந்த 30 ஆம் திகதி ஆரம்பமான வல்வெட்டித்துறை ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்த மகோற்சவத்தின் இறுதி நிகழ்வான குளிர்த்தித் திருவிழா (கற்பூரச்சட்டித் திருவிழா) நேற்று இரவு நிறைவுபெற்றுள்ளது.
இலங்கையில் முகப்புத்தகம் (Facebook) தொடர்பில் ஏதேனும் முறைப்பாடுகள் காணப்படும் பட்சத்தில் பொதுமக்கள் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் கணணிப் பிரிவுவின் 0112 691 692 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு அழைப்பினை ஏற்படுத்தி முறைப்பாடுகளை பதிவு கொள்ள முடியும்.
கடந்த 30 ஆம் திகதி ஆரம்பமான வல்வெட்டித்துறை ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்த மகோற்சவத்தின் இறுதி நிகழ்வான குளிர்த்தித் திருவிழா நாளை இரவு 8 மணிக்கு இடம்பெறவுள்ளது. வருடாந்த மகோற்சவத்தின் தீர்த்தத் திருவிழாவினைத் தொடர்ந்துவரும் திங்கள் அல்லது ...........
கதிர்காமக் கந்தனின் வருடாந்த உற்சவத்தை முன்னிட்டு, நடைபெற்றுவரும் வருடாந்த பாத யாத்திரையானது, தொண்டைமானாறு செல்வசந்நிதி ஆலயத்திலிருந்து கடந்த சனிக்கிழமை 10.05.2014 அன்று காலை 08.30 மணிக்கு ஆரம்பமானது. செல்வசந்நிதி ஆலயத்தில் நடைபெற்ற விசேட பூஜைகளைத்.........
வல்வை ஊக்குவிற்பு இளைஞர் குழுவினால் வல்வைக்கு உட்பட்ட கழகங்களுக்கிடையிலான One Day உதைப்பந்து சுற்றுப்போட்டிகள் இன்று காலை றெயின்போ விளையாட்டுக்கழக மைதானத்தில் நடைபெற்றது. இந்த சுற்றுப்போட்டிக்கு 7 விளையாட்டுக்கழகங்கள் பங்குபற்றியிருந்தன........
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.