Valvettithurai.org is an independent organization & nonprofit newswire service that intends to provide up to date news covering the area of Valvettithurai Urban council & its people living in Srilanka & overseas.
வல்வெட்டித்துறை.ORGஆனது வல்வெட்டித்துறை மற்றும் வல்வை நகரசபைக்குட்பட்ட செய்திகளுடன் பிற இடங்களில் வசிக்கும் இப்பிரதேச மக்களின் செய்திகளையும் மற்றும் பயன்தரு செய்திகளையும் உள்ளடக்குகின்றது.
வல்வை விளையாட்டுக் கழகத்தினால் நடாத்தப்படும், அமரர் பரஞ்சோதியப்பா மற்றும் அமரர் சந்திரமோகன் ஆகியோரின் ஞாபகார்த்த 9 நபர் கொண்ட லீக் முறையிலான உதைபந்தாட்ட சுற்றுப்போட்டியின், இன்றைய போட்டியில் உதயசூரியன் விளையாட்டுக் கழகத்தை எதிர்த்து நேதாஜி விளையாட்டுக்கழகம் மோதியது........
இலங்கையின் மேற்குப் பகுதியில் நிலைகொண்டுள்ள தாழமுக்கம் காரணமாக (Low Pressure) நாட்டின் பல பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகின்றது.. இதனால் இடியுடன் கூடிய மழை தொடர்ந்து ஏற்பட வாய்ப்பு உள்ளதாக இலங்கை வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது. மேலும் காற்றின் வேகம்....
உடுப்பிட்டி அமெரிக்கன் மிஷன் கல்லூரியின் கொழும்பு கிளையின் வருடாந்த பொதுக்கூட்டம் நேற்று முன்தினம் பம்பலபிட்டி சரஸ்வதி மண்டபத்தில் மாலை 5.30 முதல் இடம்பெற்றது. இரவு 8 மணிவரை இடம் பெற்றிருந்த இக்கூட்டத்தில் பல துறைகளையும் சார்ந்த குறிப்பிடக் கூடிய பழைய மாணவர்கள் சமுகமளித்திருந்தனர்.
சிறீதரன் ஆசிரியர் நம்மைவிட்டுப் பிரிந்துவிட்டாரா.. உண்மையா.. இக்கணம் வரை இதயத்தால் அதை நம்ப முடியவில்லை. அவர் பிரிவுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள் என்று கூட அவர் மனைவி பிள்ளைகளிடம் நான் சொல்லவில்லை... என் இதயத்தில் அவருக்கு இறப்பில்லை....
யாழ் தமிழ் பாடசாலைகள் விளையாட்டுச் சங்கம் (TSSA UK) உதைப்பந்துப் போட்டிகள் நேற்று லண்டனில் நடைபெற்றன. இந்தப் போட்டிகளில் வல்வை சிதம்பராக் கல்லூரியின் (புளூஸ் அணிகள்) வெற்றியைத் தவறவிட்டன.
யாழ் தமிழ் பாடசாலைகள் விளையாட்டுச் சங்கம் (TSSA UK) உதைப்பந்து - சிதம்பராக் கல்லூரி (வல்வை புளூஸ்) மோதுகின்றது (படங்கள் மற்றும் விபரங்கள் இணைக்கப்படுகின்றன)
இன்று வல்வை நகரசபையில், வல்வை நகரசபைத் தலைவருக்கு எதிராக கொண்டுவந்த பிரேரணையை, நகரசபைத் தலைவர் வாக்கெடுப்பிற்கு விடவில்லை எனக்கூறி, வல்வை நகரசபையின் இதர உறுப்பினர்கள் மூவர், தொடர்ந்து நகரசபை வளாகத்தினுள்ளேயே தொடர்ந்து அமர்ந்து உள்ளனர்.
ஐக்கிய இராச்சிய தமிழ் பாடசாலைகள் விளையாட்டுச் சங்கத்தின் (Tamil Schools Sports Association - UK) 22 ஆவது உதைபந்துப் போட்டி இன்று லண்டனில் நடைபெறவுள்ளது. இதில் முக்கியமாக எமது சிதம்பராக் கல்லூரி உதைப்பந்தாட்ட (வல்வை புளூஸ்) அணியின் Under-10, Under-12, Under-14, Under-16, Under-19, Adult
மலேசியாவின் பெட்டாலிங் ஜெயா நகரில் அமைந்துள்ள திருமுருகன் திருவாக்கு திருபீடம், தவத்திரு பாலயோகி சுவாமிகள் தலைமையில் முருகபக்தி மாநாடுகளை அனைத்துலக ரீதியில் நடாத்தி வருகின்றது. முதலாவது அனைத்துலக முருகபக்தி மாநாடு 2012 ஆம் ஆண்டு கோலாலம்பூரில் மலாயாப் பல்கலைக்கழக
கடந்த 30 ஆம் திகதி ஆரம்பமான லண்டன் டூட்டிங் ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவத்தின் 5 ஆம் நாள் இரவுத் திருவிழா நேற்று இரவு நிறைவெய்தியுள்ளது. 15 தினங்களாக நடைபெறும் மகோற்சவத்தின் தேர் திருவிழா எதிர்வரும் 13 ஆம் திகதியும், தீர்த்தத் திருவிழா 14 ஆம் ........
வல்வெட்டித்துறை தீருவில் பகுதியில் அமைந்துள்ள தீருவில் இளைஞர் விளையாட்டுக் கழக மைதானத்தின் புனரமைப்பு வேலைகள் தற்பொழுது நடைபெற்றுவருகின்றன. நடைபெற்றுவரும் இந்த புனரமைப்பு வேலைகள் மற்றும் அமையவுள்ள மைதானம் குறித்த தீருவில் இளைஞர் விளயாட்டுக் கழகத்தினர்
வல்வை விளையாட்டுக் கழகத்தினால் நடாத்தப்படும், அமரர் பரஞ்சோதியப்பா மற்றும் அமரர் சந்திரமோகன் ஆகியோரின் ஞாபகார்த்த 9 நபர் கொண்ட லீக் முறையிலான உதைபந்தாட்ட சுற்றுப்போட்டியின், இன்றைய முதலாவது போட்டியில் இளங்கதிர் விளையாட்டுக் கழகத்தை எதிர்த்து ரெயின்போ விளையாட்டுக்கழகம் ......
கடந்த 30 ஆம் திகதி ஆரம்பமான லண்டன் டூட்டிங் ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவத்தின் 5 ஆம் நாள் பகல் திருவிழா இன்று காலை நிறைவெய்தியுள்ளது. 15 தினங்களாக நடைபெறும் மகோற்சவத்தின் தேர் திருவிழா எதிர்வரும் 13 ஆம் திகதியும், தீர்த்தத் திருவிழா 14 ஆம் ......
கடந்த வருட இறுதியுடன் ஒப்பிடுகையில் எமது இணையதள வாசகர் எண்ணிக்கை கடந்த மாதத்தில் இரட்டிப்பாக்கியுள்ளது. அதிக பட்சமாக 1000 த்தை தாண்டியுள்ள வாசகர் எண்ணிக்கையில் தொடர்ந்து ஐக்கிய ராட்சியம் முதலிடத்தையும், இலங்கை சற்றுக் குறைவாக இரண்டாம் இடத்திலும் உள்ளது..
காண்டாவனம் எனக் கூறப்படும் அக்கினி நாள் (அக்னி நட்சத்திரம் அல்லது கத்திரி வெயில்) இன்று (04.05.2014) ஆரம்பமாகின்றது. கோடை காலமான சித்திரை, வைகாசி (அதாவது ஏப்ரல், மே) மாதங்களில் பூமிக்கு அருகில் சூரியன் வருவதால் வெயில் தாக்கம் அதிகமாக காணப்படுவதுடன், இக்காலப் பகுதியில்
கடந்த 30 ஆம் திகதி ஆரம்பமான லண்டன் டூட்டிங் ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவத்தின் 4 ஆம் நாள் திருவிழா நேற்று இரவு நிறைவெய்தியுள்ளது. 15 தினங்களாக நடைபெறும் மகோற்சவத்தின் தேர் திருவிழா எதிர்வரும் 13 ஆம் திகதியும், தீர்த்தத் திருவிழா 14 ஆம் திகதியும்
வடமாகாண விவசாய அமைச்சர் பொன்னுத்துரை ஐங்கரநேசன் தலைமையில் கோப்பாய் பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட நிலாவரைப் பகுதியிலிருந்து கடந்த சில மாதங்கள் முன்பு, பார்த்தீனியச் செடிகளை அழிக்கும் நடவடிக்கையை வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் ஆரம்பித்து வைத்திருந்தார்.
கடந்த 30 ஆம் திகதி ஆரம்பமான வல்வெட்டித்துறை ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவத்தின் 4 ஆம் நாள் திருவிழா இன்று இரவு 10 மணியளவில் நிறைவெய்தியுள்ளது. 15 தினங்களாக நடைபெறும் மகோற்சவத்தின் தேர் திருவிழா எதிர்வரும் 13 ஆம் திகதியும், தீர்த்தம் மற்றும் இந்திரவிழா
அமரர் பரஞ்சோதியப்பா, சந்திரமோகன் ஞாபகார்த்தவல்வை விளையாட்டுக் கழகத்தினால் நடாத்தப்படும், அமரர் பரஞ்சோதியப்பா மற்றும் அமரர் சந்திரமோகன் ஆகியோரின் ஞாபகார்த்த 9 நபர் கொண்ட லீக் முறையிலான உதைபந்தாட்ட சுற்றுப்போட்டியின், இன்றைய முதலாவது போட்டியில் தீருவில் இளைஞர்
நடைபெற்றுவரும் வல்வை ஸ்ரீ முத்துமாரியம்மன் வருடாந்த மகோற்சவத்தின் நிகழ்வுகள் எமது இணையதளமான வல்வெட்டித்துறை.ORG யில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படவுள்ளன. நேரடி ஒளிபரப்புச் செய்யப்படவுள்ள திருவிழாக்களின் திகதிகள் மற்றும் நேரங்கள் அடங்கிய விபரங்கள், விரைவில்......
எமது இணையதளமான Valvettithurai.ORG மேலும் பல விடயங்களை உள்ளடக்கும் வகையிலும், ஏற்கனவே உள்ள சில பகுதிகளை மேலும் மெருகேற்றும் வண்ணம் தற்பொழுது மீள் வடிவமைக்ப்பட்டுவருகின்றது. குறித்த வடிவாக்கம் ஒரு வாரத்தில் பூர்த்தியாகும்.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.