Valvettithurai.org is an independent organization & nonprofit newswire service that intends to provide up to date news covering the area of Valvettithurai Urban council & its people living in Srilanka & overseas.
வல்வெட்டித்துறை.ORGஆனது வல்வெட்டித்துறை மற்றும் வல்வை நகரசபைக்குட்பட்ட செய்திகளுடன் பிற இடங்களில் வசிக்கும் இப்பிரதேச மக்களின் செய்திகளையும் மற்றும் பயன்தரு செய்திகளையும் உள்ளடக்குகின்றது.
மானாங்கானை அருள் மிகு ஸ்ரீ பராசக்தி அம்மன் ஆலயத்தின் வருடாந்த அலங்கார உற்சவம் எதிர்வரும் 03.08.2022 புதன்கிழமை காலை 10.30 மணியளவில் கும்பப் பூஜையுடன்..
அன்றாட தேவைகளுக்காக சிரமப்படும் குடும்பங்களின் சிறுவர்களின் கல்வி முன்னேற்றத்துக்காக அவர்களுக்கு மாலைநேர இலவச பிரத்தியேக வகுப்புகளும் சத்துணவு வழங்குவதுமான .
உலகளாவிய மனிதக் கடத்தலில் இலங்கை தரம் 2 (Tier 2) க்கு தரம் உயர்த்தப்பட்டுள்ளது என United States Department of State இன் Trafficking in Persons (TIP) Report இல் தெரிவிக்கப்ட்டுள்ளது. இந்த....
தேசிய பயிலுனர் கைத்தொழில் பயிற்சி அதிகார சபை (NAITA) 98 வகையான பயற்சி நெறிகளுக்குரிய விண்ணப்பங்களை கோரியுள்ளது.பொருத்தமான, ஆர்வம் உள்ள நபர்கள் இங்கு...............................
தேசிய எரிபொருள் விநியோக திட்டத்திற்கமைய யாழ்ப்பாண மாவட்டத்தில் நாளை முதல் (21.07.2022) குறிப்பிட்ட எரிபொருள் நிரப்பு நிலையங்களில் பெற்றோல் மற்றும் டீசல் விநியோகம்.....................
பொதுமக்கள் பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தினால் பதில் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்துக்கமைய, நேற்று முன்தினம் (18) அதிவிசேட வர்த்தமானி மூலம்......................
தீருவில் நினைவு வெளியில் பொதுப்பூங்கா அமைக்கும் தொடர்ச்சியான முயற்சியின் ஒரு கட்டமாக சிறுவர் விளையாட்டு உபகரணங்கள் நேற்று நகர சபையால் நிறுவப்பட்டுள்ளது. வல்வை................
இன்று சூரிய புயல் (Solar storm) பூமியை தாக்குவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக Nasa மற்றும் NOAA விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.கடந்த சில நாட்களாக பூமியின் வளிமண்டலத்தை
கொழும்பு கப்பல் கட்டுமான நிறுவனத்தில் Colombo Dockyard PLC (CDPLC) இலங்கைத் தயாரிப்பில் முதலாவது Electric Hybrid இல் Eco Bulk carrier வகை சரக்குக் கப்பல் கட்டப்பட்டுள்ளது. இது 89.95............
வல்வை ரேவடி ஐக்கிய இளைஞர் விளையாட்டுக் கழகம் வல்வைக்குட்டபட்ட கழகங்களுக்கிடையில் நடாத்திய பெண்களுக்கான கடற்கரை கரப்பந்தாட்ட சுற்றுப்போட்டியின் இறுதிப் போட்டி ...................
கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதி பதவியில் இருந்து இராஜினாமா செய்வதற்கு கடந்த 14 ஆம் திகதி வரை எந்த தீர்மானத்தையும் எடுத்திருக்கவில்லை.ஆனால்இ ஜூலை 9 ஆம் திகதி ஜனாதிபதி......................
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.