Valvettithurai.org is an independent organization & nonprofit newswire service that intends to provide up to date news covering the area of Valvettithurai Urban council & its people living in Srilanka & overseas.
வல்வெட்டித்துறை.ORGஆனது வல்வெட்டித்துறை மற்றும் வல்வை நகரசபைக்குட்பட்ட செய்திகளுடன் பிற இடங்களில் வசிக்கும் இப்பிரதேச மக்களின் செய்திகளையும் மற்றும் பயன்தரு செய்திகளையும் உள்ளடக்குகின்றது.
32 வருடங்கள் முன்பு இன்றைய நாளான 10.07.1990 அன்று வல்வெட்டித்துறை கடற்பரப்பில் நங்கூரமிட்டிருந்த இலங்கை கடற்படைக்குச் சொந்தமான 'எடித்தாரா' என்னும் கண்காணிப்பு
ஆசிய நாடுகள் பொறுப்பான நிதிக்கொள்கைகளைக் கையாள வேண்டும் என்றும், அவ்வாறு செயல்படவில்லை எனில் சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) பிடியில் சிக்க......................
வட மாகாண கல்வி அமைச்சின் கீழ் செயற்படும் Steps நிறுவனத்தின் ஏற்பாட்டில் க பொ த உயர்தரப் பரீட்சையில் தோற்றிய மானவர்களுக்கான ஆங்கிலப் பயிற்சி வகுப்புக்கள் "Foundation English...................
2022 ஆம் ஆண்டு கல்வி பொது தராதர உயர் தர பரீட்சையை நவம்பர் மாதம் 28 ஆம் திகதி முதல் டிசம்பர் 23 ஆம் திகதி வரை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.இந்த வருடத்திற்கான தரம் 05...........
இன்றைய நாளான 1987 ஆம் ஆண்டு யூலை மாதம் 5 ஆம் திகதி அன்று யாழ் வடமராட்சியில் அமைந்துள்ள நெல்லியடி மத்திய மகா வித்தியாலத்தில் அமைக்கப்பட்டிருந்த இலங்கைப்....
மன்னார் திருக்கேதீச்சரம் பாலாவி தீர்த்தக்கரை அருகே சிவபெருமானின் பெரிய திருவுருவச்சிலை நேற்று பக்தர்களின் வழிபடுதல்களுக்கு இடப்பட்டுள்ளது. மேற்படி சிவபெருமானின்...............
ஐம்பது நாடுகளில் 200 பில்லியன் அமெரிக்க டொலர்களை முதலீடு செய்துள்ள அதானி நிறுவனம் இலங்கையிலும் மன்னாரில் காற்றாலை மின் உற்பத்தியில் ஈடுபடவுள்ளது.ஒரு பில்லியன்.......
இலங்கை கடற்பரப்பிற்குள் எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் 12 பேர் படகொன்றுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.யாழ்ப்பாணம், பருத்தித்துறை..................
மன்னாரில் அமைந்துள்ள திருக்கேதீச்சர பெருமாள் திருக்கோயிலில் குடமுழுக்கு இன்று ஆரம்பமாகின்றது. இதனைத் தொடர்ந்து. எதிர்வரும் ஆறாம் தேதி கும்பாபிஷேகம்..............
வல்வை நெடியகாடு கணபதி பாலர் பாடசலையில் நேற்று (02.07.2022) கால்கோள் விழா நடைபெற்றது.
கணபதி படிப்பகத்தின் தலைவர் திரு.சி.மதுசூதனன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற....
நேற்று முன்தினம் (01/07/2022) வல்வை ஆதிகோவிலடியைச் சேர்ந்த அன்பர் ஒருவர் தனது தாயார் அற்புதமலர் அருமைராசா அவர்களின் 60 வது பிறந்ததினத்தை முன்னிட்டு.......................
இலங்கையின் பணவீக்கம் ஜூன் மாதத்தில் 54.6 வீதமாக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த ஆண்டு மே மாதத்தில் 39.1 சதவீதமாக இருந்த பணவீக்கம் ஜூன் மாதத்தில்................
இந்திய எண்ணை நிறுவனம் (Oil and Natural Gas Corp - ONGC.NS) ஒன்றுக்கு சொந்தமான ஹெலிகொப்டர் ஒன்று நேற்று முன்தினம் விபத்துக்குள்ளாகி அராபியக் கடலுக்குள் (Arabian Sea)....
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.