Valvettithurai.org is an independent organization & nonprofit newswire service that intends to provide up to date news covering the area of Valvettithurai Urban council & its people living in Srilanka & overseas.
வல்வெட்டித்துறை.ORGஆனது வல்வெட்டித்துறை மற்றும் வல்வை நகரசபைக்குட்பட்ட செய்திகளுடன் பிற இடங்களில் வசிக்கும் இப்பிரதேச மக்களின் செய்திகளையும் மற்றும் பயன்தரு செய்திகளையும் உள்ளடக்குகின்றது.
தொண்டைமானாற்றில் 1909 ஆம் ஆண்டில் பிறந்த நவரத்தினசாமி அவர்கள், அரசினர், தொழிற்பகுதியில் போதக ஆசிரியராக கடமையாற்றிக் கொண்டிருந்த போது பாக்குநீரினையை....
எதிர்வரும் 26, 27ஆம் திகதிகளில் ஜீவநதி பதிப்பகம், நெல்லியடி மத்திய கல்லூரியில் ஈழத்து எழுத்தாளர்களின் புத்தகக் கண்காட்சி மற்றும் விற்பனையும் இடம் பெறவுள்ளது. ஈழத்து ...
வல்வெட்டித்துறை ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்த மகோற்சவம் எதிர்வரும் 02 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகின்றது. வரும் 31 ஆம் திகதி காத்தலிங்க சுவாமி....
நாட்டில் சமையைல் எரி வாயுவுக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாடு காரணமாக பல இடங்களிலும் மக்கள் வரிசையில் காத்து இருக்கும் நிலை காணப்பட்டுவருகின்றது. கீழே படத்தில் வல்வை...................
தென்கிழக்கு வங்காள விரிகுடாவின் மத்திய பகுதியில், அந்தமான் தீவுகளுக்கு தெற்காக நிலை கொண்டிருந்த தீவிர தாழமுக்கம் (Depression) தற்போது வட மேற்குத் திசையில் நிக்கோபார்.................
வல்வெட்டித்துறை வாலாம்பிகா சமேத வைத்தீஸ்வரர் வருடாந்த மகோற்சவத்தின் இறுதித் திருவிழாவான தீர்த்தத் திருவிழா இன்று காலை இடம்பெற்றுள்ளது. காலை 8 மணியளவில் நடேசர்...
வல்வெட்டித்துறை ஸ்ரீ வாலாம்பிகா சமேத ஸ்ரீ வைத்தீஸ்வர சுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவத்தின் 15 ஆம் நாளான இன்று அழித்தல் திருவிழாவான தேர்த் திருவிழா விழா...
நடந்து முடிந்த தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை முடிவுகள் நேற்று முன்தினம் உத்தியோகபூர்வமாக அரச இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. வல்வை சிவகுரு வித்தியாசாலையில்
மறைந்த சைனிங்ஸ் விளையாட்டு கழக வீரர்கள் ஞாபகார்த்தமாக வல்வை சைனிங்ஸ் விளையாட்டுக் கழகம் நடாத்தும் உதைபந்தாட்ட தொடர் இன்றைய தினம் ஆரம்பமாகியது. முதலாவது ...
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.