Valvettithurai.org is an independent organization & nonprofit newswire service that intends to provide up to date news covering the area of Valvettithurai Urban council & its people living in Srilanka & overseas.
வல்வெட்டித்துறை.ORGஆனது வல்வெட்டித்துறை மற்றும் வல்வை நகரசபைக்குட்பட்ட செய்திகளுடன் பிற இடங்களில் வசிக்கும் இப்பிரதேச மக்களின் செய்திகளையும் மற்றும் பயன்தரு செய்திகளையும் உள்ளடக்குகின்றது.
VEDA நிர்வாகிகளால் (Valvai Education and Development Association, வல்வை கல்வி அபிவிருத்திச் சங்கம்) பொது முகாமையாளர், இயந்திர அதிகாரி, நில அளவைக் கள உதவியாளர் ....போன்றவற்றிகான தினக்குரல், வீரகேசரி மற்றும் வர்த்தமானி பிரசுரமான அரச பதிவிகளுக்கான வெற்றிடங்களின் விபரங்களை ................
அந்தமான் தீவுக்கு சுற்றுலா சென்ற தமிழ்நாட்டின் காஞ்சிபுரம் மாவட்ட மக்கள் 18 பேர் படகுவிபத்தில்
பலியாகியுள்ளாரகள். நேற்றைய தினம் (26/01/14) மாலையில் ரோஸ் தீவில் இருந்து வடக்கு வங்காள வளைகுடாப் பகுதியில் உள்ள தீவு ஒன்றுக்கு படகில் செல்லும் வேளையில், எதிர்பாராத விதமாக படகு .............
அல்வாய் நண்பர்கள் விளையாட்டுக்கழகத்தினால் பருத்தித்துறை லீக்கிற்கு உள்பட்ட கழகங்களுக்கிடையிலான 7 நபர் கொண்ட உதைப்பந்தாட்ட போட்டி அல்வாய் நண்பர்கள் விளையாட்டுக்கழக மைதானத்தில் இன்று பிற்பகல் 04.00 மணியளவில் நடைபெற்றது. இன்று நடைபெற்ற ஆட்டத்தில் .............
குடியரசுத் தலைவர் திரு.பிரணாப்முகர்ஜி அவர்கள் தேசியக் கொடியை ஏற்றிவைக்க, இந்தியப் பிரதமர்
திரு.மன்மோகன் சிங் அவர்கள் உயிரிழந்த இராணுவ வீரர்களுக்கு டெல்லியில் உள்ள அமர் ஜவான் ஜோதியில் உள்ள நினைவுச் சின்னத்தில் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். நேற்றைய .......
வடமாகாண அமைச்சினால் நடாத்தப்பட்டுவருகின்ற சதுரங்கப்போட்டியின் வரிசையில் பருத்தித்துறை மற்றும் கரவெட்டி கோட்ட பாடசாலை மாணவர்களுக்கிடையிலான சதுரங்கப்போட்டி (Chess) நேற்று நடைபெற்றது. பருத்தித்துறை கோட்டமட்டத்திற்கு உட்பட்ட பாடசாலைகளுக்கான போட்டி பருத்தித்துறை
ஹாட்லிக்கல்லூரியிலும்...........
அல்வாய் நண்பர்கள் விளையாட்டுக்கழகத்தினால் பருத்தித்துறை லீக்கிற்கு உள்பட்ட கழகங்களுக்கிடையிலான 7 நபர் கொண்ட உதைப்பந்தாட்ட போட்டி அல்வாய் நண்பர்கள் விளையாட்டுக்கழக மைதானத்தில் நேற்று பிற்பகல் 04.00 மணியளவில் நடைபெற்றது. நேற்றைய நடைபெற்ற ...
இன்று 26/01/2014 ஞாயிற்றுக் கிழமை அவுஸ்திராலியாவின் துறைமுக நகரமான மெல்பெர்னில் அவுஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் (Australian Open Tennis 2014) க்கான இறுதிப்போட்டி நடைபெற்றது. இந்த இறுதிப் போட்டிக்கு இன்றைய டென்னிஸ் உலகின் முதல்தர வீரரான, ஸ்பெயின் (Spain) நாட்டைச் சேர்ந்த ......
இந்திய அரசால் வழங்கப்படும் பத்ம விருதுகளில் தமிழகத்தின் நடிகர் கமல்ஹாசன், மற்றும் கவிஞர் வைரமுத்துவிற்கு பத்மபூஷன் விருதுகள் வழக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடம் வித்துவான் வினாயக்ராம், டென்னிஸ் வீரர் லியாண்டர் பயஸ் உள்ளிட்ட 25 பேருக்கு இப் பத்மபூஷன் விருதுகள் ..........
வல்வை விளையாட்டுக்கழகத்தினால் வல்வைக்குட்பட்ட கழகத்திற்கு இடையிலான எல்லே போட்டியானது இன்று காலை தொடக்கம் மாலை வரை கழுகுகள் விளையாட்டுக்கழக மைத்தானத்தில் நடைபெற்றது. எல்லே விளையாட்டுப்போட்டியில் வல்வை ரேவடி இளைஞர் ஜக்கிய விளையாட்டுக்கழகம்..........
வடமாகாண அமைச்சினால் நடாத்தப்பட்டுவருகின்ற சதுரங்கப்போட்டியின் வரிசையில் பருத்தித்துறை மற்றும் கரவெட்டி கோட்ட பாடசாலை மாணவர்களுக்கிடையிலான சதுரங்கப்போட்டி (Chess) இன்று நடைபெற்றது. பருத்தித்துறை கோட்டமட்டத்திற்கு உட்பட்ட பாடசாலைகளுக்கான போட்டி பருத்தித்துறை...
லண்டனில் கடந்த 9 ஆம் திகதி அகால மரணமடைந்த தாய் ஜெயவாணி, மற்றும் 2 பிள்ளைகளான அநோபன், நதீபன் ஆகியோரின் இறுதிக் கிரியைகள் எதிர்வரும் 29 ஆம் திகதி இடம்பெறவுள்ளதாக உறவினர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மக்கள் அஞ்சலிக்காக 29.01.2014 புதன்கிழமை அன்று காலை 07.45.......
எம்மவர்கள் குறிப்பிடக்கூடியளவு வாழும் கனடா நாட்டிலே பல்வேறு ஸ்தாபனங்கள், மன்றங்கள்,
ஆலயங்கள், வானொலிச் சேவைகள் மற்றும் பத்திரிகைகள் என பலவும் தமிழ்பணியையும்
சமயப்பணியையும் சிறப்பாக ஆற்றிவருகின்றன. அந்த வகையில் கனடா இந்து மாமன்றம் (Canada.........
தென் அமெரிக்க நாடான பிரேசிலின் தலைநகர் றியோ டி ஜெனீரோவில் (Rio de Janeiro) பிகோ டோ கோர்கோவடோ (Pico do Corcovado) என்னும் மலையின் உச்சியில் அமைந்துள்ள மிக பிரமாண்டமான யேசு கிறிஸ்து சிலை (Statue of Christ) மின்னல் தாக்கியதில் சேதமடைந்துளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அண்மையில் ....
வல்வை சிதம்பராக் கல்லூரியின் 2014 ஆம் ஆண்டுக்கான இல்லமெய்வல்லுனர் போட்டியின் ஒரு அங்கமாக இல்லங்களுக்கிடையிலான ஆண்கள், பெண்களுக்கான மரதன் ஓட்டப்போட்டி இன்று காலை நடைபெற்றது. போட்டியானது சுமார் இன்று காலை 06.30 மணியளவில் ஆரம்பிக்கப்பட்டு சுமார் 07.30 ....
உயிர்வரை இனித்தாய்..தமிழகத்தில் இருந்து வெளியாகும் தமிழ் திரைப்படங்களுக்கு நிகராக விரைவில்
வெளியிடப்பட்டுள்ள எம்மவர்களின் திரைப்படமான “உயிர்வரை இனித்தாய்” திரைப்படத்துக்கு, டென்மார்க் அரசும் அதி நவீன தயாரிப்பு உபகரணங்களை வழங்கி ஆதரவளித்துள்ளது. இந்த ஆண்டு முற்பகுதியில்..
VEDA நிர்வாகிகளால் (Valvai Education and Development Association, வல்வை கல்வி அபிவிருத்திச் சங்கம்) அபிவிருத்தி அலுவலர், சிரேஷ்ட முகாமையாளர் (சட்டம்,இடர் முகாமைத்துவம்), முகாமையாளர்-கடன்மீட்பு.......போன்றவற்றிகான தினகரன் பிரசுரமான அரச பதிவிகளுக்கான வெற்றிடங்களின் விபரங்களை
வல்வெட்டித்துறை மதவடிப் பகுதியில் அளக்கடவை வீதியில் அமைந்துள்ள காளி அம்மன் கோவிலில்
இன்று மகா கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது. இன்று காலை சுமார் 07.30 மணியளவில்
ஆரம்பித்திருந்த கும்பாபிஷேக பூஜைகள் பிற்பகல் சுமார் 01.30 மணிவரை நடைபெற்றிருந்தது...........
The Jaffna International Trade Fair (JITF) was held for the 5th consecutive year from last 17th to the 19th of January 2014, in the Thuraiyapa stadium, Jaffna. The exhibition had showcased industries including, but not limited to Construction, Agriculture, Food & beverage, Packaging, Information and Communication technology, Apparel Auto mobile, Hospitality, ........
இந்த வருடம் தரம் 1 இல் புதிதாக சேர்த்துகொள்ளப்பட்ட மாணவர்களுக்கான கால்கோள்விழா கடந்த 16 ஆம் திகதி கெருடாவில் இந்து தமிழ் கலவன் பாடாலையிலும் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. பாடசாலை அதிபர் திரு.க.உதயரூபன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற இக் கால்கோள்விழாவிற்கு,......
கடந்த மூன்று வாரங்களுக்கு முன்பு அமெரிக்கா, கனடா போன்ற நாடுகளில் ஏற்பட்ட கடுங்குளிர் காரணமாக மக்கள் பெரும் அவஸ்தைக்கு உள்ளாகியிருந்த வேளையில், இந்தச் சீரில்லாத காலநிலை மீண்டும் இப்போது அமெரிக்காவைத் தாக்க ஆரம்பித்துள்ளது. இந்த கடுங்குளிரால் நியூயோர்க் (New York) ,....
வல்வெட்டித்துறை ஊரிக்காட்டைச் சேர்ந்த உத்தரவு பெற்ற நில அளவையாளர் திரு.கதிர்காமத்தம்பி விமலதாஸ் அவர்கள் யாழ்ப்பாண நீதிமன்ற வலயத்திற்குட்பட்ட சமாதான நீதவானாக நீதி அமைச்சினால் நியமிக்கப்பட்டு, இன்று காலை 09.00 மணியளவில் பருத்தித்துறை மாவட்ட நீதி...
இந்த வருடம் 2014 ஆம் ஆண்டில் தரம் 1 இல் புதிதாக சேர்த்துக்கொள்ளப்பட்ட மாணவர்களுக்கான கால்கோள் விழா மற்றும் இவ்வாண்டுக்கான மாணவ தலைவருக்கான சின்னம் சூட்டும் விழா கடந்த 16 ஆம் திகதி வல்வை சிவகுரு வித்தியாசாலையில் மிகவும் சிறப்பாக இடம்பெற்றிருந்தது. பாடசாலை அதிபர் .......
தெலுங்கு திரைப்பட உலகில் முன்னணி நடிகர் நாகேஸ்வரராவ் ஐதராபாத்தில் இன்று அதிகாலை காலமானார். இவருக்கு வயது 91. கடந்த சில வருடங்களாக புற்றுநோயால் அவதிப்பட்ட அவர் இன்று மரணமானார். தேவதாஸூ, லைலா மஜ்னு, அனார்கலி, பிரேமா அபிஷேகம் போன்ற படங்கள் இவர் நடிப்பில்.......
வல்வையைச் சேர்ந்த திரு கதிர்காமத்தம்பி விமலதாஸ் அவர்கள் சமாதான நீதவானாக (Justice of
Peace) இன்று பதவியேற்கவுள்ளார். இப்பதவியேற்பு இன்று பருத்தித்துறை நீதிமன்றத்தில் நீதிபதி
முன்னால் இடம்பெறவுள்ளது. திரு.கதிர்காமத்தம்பி விமலதாஸ் தற்பொழுது நில அளவையாளராக ...........
தற்பொழுது டென்மார்க்கில் வசிக்கும் வல்வெட்டித்துறையின் சிறந்த எழுத்தாளர், கலைஞர் திரு. செல்லத்துரை (மாஸ்டர்) அவர்கள் “உயிர்வரை இனித்தாய்” என்னும் தமிழ்த் திரைப்படத்தை இயக்கியுள்ளார். குறித்த திரைப்படத்தின் ஒரு சில காட்சிகளின் காணொளிகள் (Trailers) தற்பொழுது.........
வல்வெட்டித்துறை மதவடிப் பகுதியில் அளக்கடவை வீதியில் அமைந்துள்ள காளி அம்மன் கோவிலில் எண்ணைக்காப்பு சாத்தும் நிகழ்வு இன்று காலை 10.00 தொடக்கம் பிற்பகல் சுமார் 04.00 மணிவரை நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து நாளை 23 ஆம் திகதி மகா கும்பாபிஷேகம் ........
நேற்றைய தினம் அகால மரணமடைந்த வல்வையைச் சேர்ந்த திரு. நாராயணசாமி அருமைச்சந்திரன் (N.A.C) அவர்களுக்கு தீருவில் விளையாட்டுக் கழகம் தமது கண்ணீர் அஞ்சலியை வெளியிட்டுள்ளனர். அதன் விபரம் வருமாறு. வல்வெட்டித்துறை தீருவிலைச் சேர்ந்த காலஞ்சென்ற நாராயணசாமி மற்றும் ...
வல்வெட்டிதுறையில் புதிதாக அமையப்பெற்றுள்ள வல்வை ஸ்ரீ முத்துமாரியம்மன் கல்யாண மண்டபத்தின் வரவுசெலவு அறிக்கை முத்துமாரியம்மன் தர்மகர்த்தா சபையினால் வெளியிடப்பட்டுள்ளது. கல்யாண மண்டப வேலைகள் ஆரம்பித்ததினத்திலிருந்து கடந்த 15 ஆம் திகதி வரையான கணக்கு ......
இல்லை என்பதை என்றும் இறக்கும் துறைமுகம்
இங்கு விளைவதை ஏற்றவும் உதவிடும்
கள்ளக் கடத்தல் என்பர் காலத்தின் ஒரு இடம்
உள்ளத்தை உணர்ந்தோருக்கு இது ஒரு சிறப்பிடம் – பொ.வேலும்மயிலும்
VEDA நிர்வாகிகளால் (Valvai Education and Development Association, வல்வை கல்வி அபிவிருத்திச் சங்கம்) பொறியியலாளர், நிர்வாக உத்தியோகத்தர் பதவி, உள்ளகக் கணக்காளர் பதவி, திட்டமிடுனர் பதவி...போன்ற தினகரன் பிரசுரமான அரச பதிவிகளுக்கான வெற்றிடங்களின் விபரங்களை தொகுத்து ......
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.