வட மாகாணசபையின் அமைச்சர்கள் மற்றும் உறுப்பினர்கள் இன்று காலை பதவியேற்றுள்ளனர். இன்று காலை சுமார் 08:30 மணியளவில் யாழ் நகரில் அமைந்துள்ள திரு.செல்வநாயகம் அவர்களின் நினைவுத் தூபிக்கு அகவணக்கம் செலுத்திய பின், யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் பதவியேற்பு வைபவம் இடம்பெற்றிருந்தது. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் திரு.இரா.சம்பந்தன் தலைமையில்......
கப்பல்துறையில் புதிதாக அறிமுகப்படுத்தப்படவுள்ள 'Electro Technecian' ற்குரிய CNIEC (Colombo Nautivcal Institute) இல் உருவாகவுள்ள கற்கைநெறி, CINEC (யாழ்) இல் புதிதாக ஆரம்பமாகவுள்ள மாலுமிகளுக்கான கற்கைநெறி மற்றும் விமானத்துறை சம்பந்தமான விடயங்கள் அடங்கிய அறிக்கை ஒன்றை 'வல்வை மாலுமிகள் நலன்புரிச் சங்கம்' வெளியிட்டுள்ளது....
பருத்தித்துறையிலிருந்து சுமார் 600 கடல்மைல்களுக்கு அப்பால் உள்ள புயல் 'பைலின்' (Phailin) தற்பொழுது கணிப்பிட்டபடி தொடந்தும் வடமேற்குத் திசையையாக நகர்ந்து கொண்டிருக்கின்றது. இப்புயல் நாளை பிற்பகல் இந்தியாவின்ஆந்திரா மற்றும் ஒரிசா மாநிலங்களுக்கு இடைப்பட்ட கரையோரப் பிரதேசங்களான கலிங்கபட்டினம் மற்றும் பாரதீப் துறைமுகங்களுக்கிடையிலான பகுதிகளைக் கடக்கவுள்ளது.
தமிழகத்தில் வல்வெட்டித்துறைப் பிரதேசதேசத்தைச் சேர்ந்த சுமார் 1000 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இவர்களில் மிகப் பெரும்பாலானோர் முகாம்களுக்கு வெளியே வாழ்ந்து வருகின்றனர். தமிழகத்தின் பிரதான அகதிமுகாமான இராமேஸ்வரத்தில் உள்ள மண்டபம் முகாமில், தற்பொழுது வல்வையைச் சேர்ந்த சுமார் 15 குடும்பங்கள் வரையே வாழ்ந்து வருகின்றனர்.
வல்வையின் இளம் கல்விச்சமுதாயம், தொழில்சார் புலமை, பொருளாதாரம், வளப்பயன்பாடு, விளையாட்டு, கலை கலாச்சாரம் என பல்முனை வளர்ச்சி மற்றும் தொன்மை, பாரம்பரிய விழுமியங்கள், மிச்சம் மீதிகளின் காப்பு அவற்றை அடையாளப்படுத்தி வைத்தல் என மிகவும் அகன்ற, யதார்த்தமான குறிக்கோளுடன் நீங்கள் மிகவும் முயற்சி எடுத்து முன்னகர்லதனை, கிடைக்கின்ற சந்தர்ப்பங்களில் எல்லாம்..........
தற்பொழுது நிகழ்ந்துகொண்டிருக்கும் நவராத்திரி விழாவானது வல்வெட்டித்துறைப் பிரதேசத்திலும் மிகவும் சிறப்பாக அனுஸ்டிக்கப்பட்டுவருகின்றது. வல்வெட்டித்துறை வாடி ஒழுங்கை ஸ்ரீ ராக்கிச்சி மனோன்மணி அம்மன் கோவிலில் நவராத்திரி பூசையின் நான்காவது நாளான நேற்றைய முன்தினம் செல்வத்தை வேண்டி திருமகளுக்கு வழிபாடு நடைபெற்றது. பூஜை நிகழ்வுகளை....
இலங்கையின் தலைநகர் கொழும்பையும், பிரதான விமான நிலையமான கட்டுநாயக்காவையும் இணைக்கும் 25.8 கிலோ மீட்டர் நீளமான அதிவேக நெடுஞ்சாலை இன்னும் ஓரிரு வாரங்களில் திறக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதன்மூலம் கொழும்பிலிருந்து விமான நிலையத்தை 20 நிமிடங்களில் அடைய முடியும் எனவும் கணிப்பிடப்பட்டுள்ளது.
வட அந்தமான் கடல் பகுதியில் நேற்று முன்தினம் உருவாகி வட மேற்குத் திசையில் நகர்ந்த தாழமுக்கம், அந்தமான்– நிக்கோபர் தீவுகளைக் கடந்து தற்பொழுது புயலாக மாறி (cyclonic storm) வங்காள விரிகுடாவில் வடமேற்குத் திசையாக தற்பொழுது நகர்ந்துகொண்டுள்ளது. இன்னும் சில மணி நேரங்களில் இப்புயல் மேலும் வலுப்பெற்று .....
காலத்தின் சதியால் அகிலமெங்கும் சிதறி வாழும் எம்மவரை ஒன்றாய் இணைக்கும் வகையில் வர்த்தக நோக்கமின்றி பொதுச் சேவை மனப்பாங்குடன் இயங்கி இன்று முதலாம் அகவைக் காணும் வல்வெட்டித்துறை.org இணையத்தளமே......
வல்வை ரேவடி ஐக்கிய இளைஞர் விளையாட்டுக் கழகத்தினால் நடாத்தப்படுகின்ற உதைபந்தாட்ட சுற்றுப்போட்டி இன்று பிற்பகல் நெடியகாடு இளைஞர் விளையாட்டுக் கழக மைதானத்தில் அரையிறுதி ஆட்டங்கள் நடைபெற்றது. இன்றைய முதலாவது போட்டியில் வல்வை சைநிங்க்ஸ் விளையாட்டுக்கழகத்தை எதிர்த்து தீருவில் ..........
கடந்த 6ம் திகதி நடைபெற்ற உலக ஆசிரியர் தினத்தை முன்னிட்டு வல்வெட்டித்துறை விக்னேஸ்வரா பாலர் பாடசாலையிலும் ஆசிரியர் தின நிகழ்வு இன்று முற்பகல் சிறப்பாக நடைபெற்றது. விக்னேஸ்வரா பாலர் பாடசாலை அபிவிருத்திச்சங்கத் தலைவர் திரு கிருபாகரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வு பெற்றோர்களினால் ஒழுங்கமைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தது.
வல்வெட்டித்துறை சந்திக்கு மிக அண்மையில், பருத்தித்துறை யாழ்ப்பாணம் வீதியில் உள்ள தனியார் வீடொன்றில் தற்பொழுது இயங்கிவரும் தபால் அலுவலகம், அஞ்சல் தினத்தையொட்டி சோடிக்கப்பட்டிருந்ததுடன், அலுவலக வளாகத்தில் பூரண கும்பமும் வைக்கப்பட்டிருந்தது. ..
வட அந்தமான் கடல் பகுதியில் நேற்று உருவாகி வட மேற்குத் திசையில் நகர்ந்த தாழமுக்கம், இன்னும் சில மணி நேரங்களில் அந்தமான்– நிக்கோபர் தீவுகளைக் கடக்கவுள்ளது. அந்தமான்– நிக்கோபர் தீவுகளைக் கடந்து மேற்கு வடமேற்குத் திசையாக நகரவுள்ள தாழமுக்கம், படிப்படியாக மிகவும் குறைந்த தாழமுக்கமாகவும் (deep depression) பின்னர் புயலாகவும் (cyclonic storm) மாறவுள்ளது. மேற்கு.....
வல்வை ரேவடி ஐக்கிய இளைஞர் விளையாட்டுக் கழகத்தினால் நடாத்தப்படுகின்ற உதைபந்தாட்ட சுற்றுப்போட்டி இன்று பிற்பகல் நெடியகாடு இளைஞர் விளையாட்டுக் கழக மைதானத்தில் அரையிறுதி ஆட்டங்கள் நடைபெறவுள்ளது. இன்றைய முதலாவது போட்டியில் வல்வை சைநிங்க்ஸ் விளையாட்டுக்கழகத்தை எதிர்த்து தீருவில் .....
வல்வெட்டித்துறையின் வரலாறும், வரலாற்றுச் சிறப்புமிக்க மனிதர்கள் பற்றியும் இன்றைய இளய சமுதாயத்தினர் அறிந்திருக்கும் வாய்ப்புக்கள் மிகக்குறைவாக உள்ளது. அந்தக் குறையினை போக்கும் வகையில் தங்களின் இணையதளத்தில் வெளியான ஆழிக்குமரன் ஆனந்தன் மற்றும் பெண் கப்பல் முதலாளியான சின்னத்தங்கம் போன்றவர்களின் விபரங்கள் சிறப்பாக இருந்ததை இங்கு........
வல்வை ரேவடி ஐக்கிய இளைஞர் விளையாட்டுக் கழகத்தினால் நடாத்தப்படுகின்ற உதைபந்தாட்ட சுற்றுப்போட்டி இன்று பிற்பகல் நெடியகாடு இளைஞர் விளையாட்டுக் கழக மைதானத்தில் நடைபெற்றது.
இன்றைய முதலாவது போட்டியில் வல்வை ரெயின்போஸ் விளையாட்டுக் கழகத்தை எதிர்த்து ரேவடி இளைஞர் ........
வல்வையின் இயற்றமிழ் போதகாசிரியர் ச.வையித்தியலிங்கப்பிள்ளை அவர்களின் சிந்தாமணி நிகண்டினுடைய 2 ஆவது பதிப்பு தமிழகத்தில் தற்பொழுது பிரசுரமாகியுள்ளது. தற்பொழுது 137 ஆண்டுகளுக்கப் பின் தமிழகத்தைச் சேர்ந்த பேராசியர்களான வ.ஜெயதேவன் மற்றும் இரா.பன்னிருகை ..
பத்திரிகை ஆசிரியர்கள், வரலாற்று ஆசிரியர்கள் என்போர் எச்சந்தர்ப்பத்திலும் தமது சொந்த உணர்ச்சிகளுக்கப்பால், (விமர்சனங்கள் தவிர) உள்ளதை உள்ளபடியே எழுதவேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இருக்கமுடியாது. அந்த வகையில், நானறிந்த வரையில், இதுவரையில் இக்குறிக்கோளிலிருந்து பிறழாது இயங்கி வருவது குறித்து மிக மகிழ்ச்சி. இனிவருங் காலங்களிலும் இவ்வாறே ..........
நேற்று முன்தினம் கடைப்பிடிக்கப்பட்ட உலக ஆசிரியர் தினத்தை முன்னிடு ஆசிரியர் தின விழாவானது நேற்று வல்வை சிவகுரு வித்தியாசாலை மற்றும் வல்வை சிதம்பராக் கல்லூரியிலும் கொண்டாடப்பட்டது.
வல்வை ரேவடி ஐக்கிய இளைஞர் விளையாட்டுக் கழகத்தினால் நடாத்தப்படுகின்ற உதைபந்தாட்ட சுற்றுப்போட்டி நேற்று பிற்பகல் நெடியகாடு இளைஞர் விளையாட்டுக் கழக மைதானத்தில் ஆரம்பமானது.
நேற்றைய முதலாவது போட்டியில் வல்வை சைநிங்ஸ் விளையாட்டுக் கழகத்தை எதிர்த்து வல்வை உதயசூரியன் விளையாட்டுக் கழகம் மோதியது........
நேற்றைய உலக ஆசிரியர் தின நிகழ்வை முன்னிடு ஆசிரியர் தின விழா வல்வை மகளிர் மகா வித்தியாலத்திலும் கொண்டாடப்பட்டது. இன்று முற்பகல் சுமார் 10:30 மணியளவில் பாடசாலை அதிபர் மற்றும் ஆசிரியர்கள் நெடியகாட்டுச் திருச்சிற்றம்பலப் பிள்ளையார் கோவிலடியிலிருந்து பாடசாலை ...
வல்வெட்டித்துறை கம்பர்மலை யங்கமன்ஸ் விளையாட்டுக்கழகத்தினால் யாழ் மாவட்ட கழகங்களுக்கிடையில் நடாத்தப்பட்டு வந்த உதைபந்துச் சுற்றுப்போட்டியின் இறுதிப் போட்டியானது நேற்று இரவு சுமார் 08:30 மணியளவில் வல்வெட்டித்துறை கம்பர்மலை யங்கம்பன்ஸ் விளையாட்டுக்கழக ...
வல்வெட்டித்துறை நெடியகாட்டு திருச்சிற்றம்பலப் பிள்ளையார் ஆலயத்தில், முருகப்பெருமானுக்கும் கிருஸ்ணபகவானுக்கும் என 2 சிறிய தேர்கள் செய்வதற்குரிய நாள் வேலைகள் கடந்த சித்ரா பௌர்ணமி அன்று இடம்பெற்றிருந்தது. இதனைத் தொடர்ந்து அச்சேற்று வைபவம் கடந்த ஆவணி மாத சதுர்த்தி அன்று இடம்பெற்றிருந்தது. ....
ஊரெழு றோயல் விளையாட்டுக் கழகத்தினால் நடாத்தப்படும் யாழின் பெருஞ்சமர் என வர்ணிக்கப்படும் 64 கழகங்கள் பங்குபற்றிய மாபெரும் உதைபந்தாட்டப் போட்டியின் லீக் முறையிலான காலிறுதிப் போட்டியின் இன்றைய போட்டியில் மானிப்பாய் ரெட் ரேஞ்சர்ஸ் விளையாட்டுக்கழகத்தை எதிர்த்து வல்வை ...
வல்வெட்டித்துறை அமெரிக்கன் மிஷன் தமிழ் கலவன் பாடசாலையில் இதுவரை அதிபராகக் கடமையாற்றி வந்த திரு.சக்திவேல் அவர்களுக்கு இன்று பிரியாவிடை நிகழ்வு மிகவும் சிறப்பாக நடைபெற்றது. திரு.சக்திவேல் அவர்கள் விக்னேஸ்வரா பாலர் பாடசாலை பாலகர்களின் பாண்ட் வாத்தியத்துடன், ....
ஊரெழு றோயல் விளையாட்டுக் கழகத்தினால் நடாத்தப்படும் யாழின் பெருஞ்சமர் என வர்ணிக்கப்படும் 64 கழகங்கள் பங்குபற்றிய மாபெரும் உதைபந்தாட்டப் போட்டியின் லீக் முறையிலான காலிறுதிப் போட்டியின் இன்றைய போட்டியில் மானிப்பாய் ரெட் ரேஞ்சர்ஸ் விளையாட்டுக்கழகத்தை எதிர்த்து வல்வை விளையாட்டுக் கழகம் மோதவுள்ளது....
உலக ஆசிரியர் தினவிழா நாளை சிதம்பராக் கல்லூரியில் நடைபெறவுள்ளது. நாளை திங்கட்கிழமை 10 மணிக்கு சிதம்பராக் கல்லூரியின் கலை அரங்கில், பாடசாலை உயர்தர மாணவர் ஒன்றியத் தலைவர் செல்வன் மோ.வினோதன் தலைமையில் நடைபெறவுள்ள இந்த நிகழ்வில், சிதம்பராக் கல்லூரி பழைய மாணவர் சங்கத் தலைவர் (வல்வெட்டித்துறை) கோ. சற்குணபாலன்.............
வல்வெட்டித்துறை கம்பர்மலை யங்கமன்ஸ் விளையாட்டுக்கழகத்தினால் யாழ் மாவட்ட கழகங்களுக்கிடையில் நடாத்திவரும் உதைபந்துச் சுற்றுப்போட்டியின் இறுதிப் போட்டியானது இன்று இரவு சுமார் 8 மணியளவில் வல்வெட்டித்துறை கம்பர்மலை யங்கமன்ஸ் விளையாட்டுக்கழக மைதானத்தில்...