கடந்த 6 நாட்களாக நடைபெற்று வந்த ஸ்கந்தசஷ்டி விரதத்தின் தொடர்ச்சியாக இன்று, தெய்வானை திருக்கல்யாணம் இன்று வல்வெட்டித்துறை சிவன் கோவிலில் சிறப்பாக நடைபெற்றுள்ளது. மாலை சுமார் 6 மணியளவில் விசேட பூஜைகளுடன் ஆரம்பித்திருந்த திருக் கல்யாண நிகழ்வு சற்று நேரத்துக்கு முன்னர்..
வல்வெட்டித்துறை சந்தியில் இராணுவ முகாம் அமைந்திருந்த பகுதியில் உள்ள 10 வீட்டு உரிமையாளர்களிடம் வீடுகள் இன்று இராணுவத்தினரால் கையளிக்கப்பட்டுள்ளது. இக்கையளிப்பு பருத்தித்துறை இராணுவமுகாமில் இடமபெற்றுள்ளதாகத் தெரியவருகின்றது. அத்துடன் ஏனைய குடியிருப்பாளர்களை கிராமசேவையாளிடம் அணுகுமாறு பணிக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவருகின்றது.
யாழ். வல்வை சிதம்பராக் கல்லூரியின் 2012 ஆம் ஆண்டிற்கான நிறுவனர் தினமும், பரிசளிப்பு விழாவும் 11/11/2013 அன்று கல்லூரியின் கலையரங்க வளாகத்தில் பிற்பகல் 02.00 மணியளவில் நடைபெறவுள்ளது. வல்வை பழைய மாணவர் சங்கத்தினரால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இவ்விழாவில், பிரதம விருந்தினராக......
1996 ஆம் ஆண்டிலிருந்து இதுவரை வல்வெட்டித்துறை சந்தியில் அமைந்திருந்த இராணுவ முகாமிலிருந்து இராணுவத்தினர் நிரந்தரமாக வெளியேறியுள்ளனர். இதனை முன்னிட்டு தற்பொழுது பொதுமக்கள் பழைய இராணுவ முகாம் பகுதியில் அமைந்துள்ள குடியிருப்புக்களையும் மற்றைய இடங்களையும் பார்வையிட்டு......
1996 ஆம் ஆண்டிலிருந்து இதுவரை வல்வெட்டித்துறை சந்தியில் அமைந்திருந்த இராணுவ முகாமிலிருந்து இராணுவத்தினர் நிரந்தரமாக வெளியேறியுள்ளனர். இதனை முன்னிட்டு தற்பொழுது பொதுமக்கள் பழைய இராணுவ முகாம் பகுதியில் அமைந்துள்ள குடியிருப்புக்களையும் மற்றைய இடங்களையும் பார்வையிட்டு ....
ஊரெழு றோயல் விளையாட்டுக்கழகம் யாழ் மாவட்ட ரீதியாக நடாத்தி வருகின்ற 7 நபர் கொண்ட மாபெரும் உதைபந்தாட்ட சுற்றுத்தொடரின் கால் இறுதி ஆட்டங்கள் லீக் முறையில் தற்பொழுது நடைபெற்று வருகின்றன. இத் தொடரின் நேற்றைய ஆட்டத்தில் வல்வை விளையாட்டுக்கழகம் சென் மேரிஸ்......
கடந்த 6 நாட்களாக நடைபெற்ற கந்தசஸ்டி விழாவின் 6 ஆவது நாளான நேற்று வல்வெட்டிதுறைச் சிவன் கோவிலிலும் முருகப் பெருமானின் சூரசம்காரம் (சூரன் போர்) இடம்பெற்றது. இதன்பொழுது சூரபத்மன் முருகப்பெருமானை வெற்றி கொள்வதற்காக சக்கரவாகனப் பட்சி வேடமிட்டு வருவது மிகச் சிறந்த முறையில் சித்தரிக்கப்பட்டிருந்தது. சம்பந்தப்பட்ட காணொளி கீளே இணைக்கப்பட்டுள்ளது.
கடந்த 6 நாட்களாக நடைபெற்று வந்த ஸ்கந்தசஷ்டி விரத்ததின் தொடர்ச்சியாக இன்று வள்ளி, தெய்வானை திருக்கல்யாணம் சகல முருகன் ஆலயங்கள் மற்றும் பல ஆலயங்களில் நடைபெறவுள்ளது. வல்வெட்டிதுறைப் பிரதேசத்தில் வல்வை சிவன் கோவில், பொலிகண்டி கந்தவனம் சுப்ரமணியசுவாமி கோவில், தொண்டைமனாறு செல்வச்சந்நிதி ஆகிய கோவில்களில் மிகச் சிறப்பாக நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.
வல்வெட்டித்துறை புற நிலப் பகுதியான பொலிகண்டி கந்தவனம் கந்தசுவாமி கோயிலில் கந்தசஷ்டி விழா சூரன்போர் இன்று பிற்பகல் சிறப்பாக நடைபெற்றது. கடந்த திங்கட்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகிய கந்தசஷ்டி விழாவின் ஜந்தாம் நாளான நேற்று வெள்ளிக்கிழமை சூரன்போர் சிறப்பாக.......
கடந்த 4 நாட்களாக நடைபெற்றுவரும் கந்தசஷ்டியைத் தொடர்ந்து வல்வை சிவன்கோவிலிலும் இன்று மாலை சூரன்போர் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது. இன்று பிற்பகல் 04.00 மணிக்கு முருகப்பெருமானுக்கு அபிஷேகம் மற்றும் பூசைகள் நடைபெற்றதைத் தொடர்ந்து முருகன்பெருமான் கேடயவாகனத்தில் எழுந்தருளி சூரனோடு போர் புரியும் நிகழ்வு சுமார் 07.00 மணியளவில் நடைபெற்றிருந்தது.
சூரன்போர் நாட்டின் பல பாகங்களில் நடைபெற்றுவந்தாலும், வல்வைப் பிரதேசத்தில் அன்று தொட்டு இன்றுவரை நடாத்தப்படுவது தனித்துவமானது. இந்த வகையில் கொழும்பு கொச்சிக்கடை ஸ்ரீ பொன்னம்பலவானேஸ்வரர் ஆலயத்தில் 1987 ஆம் ஆண்டு கந்தசஷ்டி சூரன்போர் நிகழ்வானது, வல்வையில் நிகழ்த்தப்படுவதுபோல் வேஷ்டி அணிந்து வல்வையர்களால் ........
கடந்த திங்கட்கிழமை ஆரம்பமான கந்தசஷ்டி விரதத்தை தொடர்ந்து தொண்டைமானாறு செவ்வசந்நிதி முருகன் ஆலயத்திலும் சூரன்போர் இன்று மிகுந்த பக்தர்கள் மத்தியில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. இன்று பிற்பகல் சுமார் 4 மணியளவில் முருகப்பெருமானுக்கு அபிஷேகம் மற்றும் பூசைகள் நடைபெற்றதைத் தொடர்ந்து .........
ஊரெழு றோயல் விளையாட்டுக்கழகம் யாழ் மாவட்ட ரீதியாக நடாத்தி வருகின்ற 7 நபர் கொண்ட மாபெரும் உதைபந்தாட்ட சுற்றுத்தொடரின் கால் இறுதி ஆட்டங்கள் லீக் முறையில் தற்பொழுது நடைபெற்று வருகின்றன.இத் தொடரின் இன்றைய ஆட்டத்தில் வல்வை விளையாட்டுக்கழகம் நாவாந்துறை சென் மேரிஸ் .......
வல்வெட்டித்துறை வல்வை சிவகுரு வித்தியாசாலை பழைய மாணவர் சங்கத்தின் விசேட பொதுக்கூட்டம் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை 10.00 மணியளவில் பாடசாலையின் தையல் பாகர் அரங்கத்தில் நடைபெறவுள்ளது.
இக்கூட்டத்தில் புதிய பொருளாளர் தெரிவு இடம்பெறவுள்ளதால், சிவகுரு வித்தியாசாலை பழைய மாணவ ......
நிகழ்ந்து வரும் கந்தசஷ்டிவிழாவை முன்னிட்டு இலங்கையின் சகல முருகன் ஆலயங்களிலும் விசேட பூஜைகள் மற்றும் வழிபாடுகள் நடைபெற்றுவருகின்றன. கந்தசஷ்டியை முன்னிட்டு தென் இலங்கையில் அமைந்துள்ள கதிர்காமம் முருகன் (Kataragama temple, சிங்களம் - කතරගම) ஆலயத்திலும் இன்று சிறப்புப் பூஜைகள் ........
செய்திகள், நிகழ்வுகள், நிகழ்வுகளின் படங்கள், காணொளிகள் மற்றும் ஆவணங்கள் போன்றவற்றை நிரந்தரமாக எந்தளவுக்கும் பதிவேற்றும் வகையில் இணையதளக் கொள்ளளவை ( unlimite storage Capacity) .....
நேற்றைய முன்தினம் ஆரம்பமான இந்துக்களின் முருக வழிபாடான கந்தசஷ்டி விரதம் சகல முருகன் ஆலயங்களிலும் தற்பொழுது அனுஷ்டிக்கப்பட்டுவருகின்றது. படங்களில் கந்தசஷ்டி விசேட பூஜைகள் நடைபெறும் முருகன் ஆலயங்களில் ஒன்றான யாழ் தீபகற்பத்தின் பிரதான ........
வல்வை சிவகுரு வித்தியாசாலை பழைய மாணவர் சங்கத்தின் விசேட பொதுக்கூட்டம் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை 10.00 மணியளவில் பாடசாலையின் தையல் பாகர் அரங்கத்தில் நடைபெறவுள்ளது. இக்கூட்டத்தில் புதிய பொருளார் தெரிவு இடம்பெறவுள்ளதால்.........
வல்வெட்டித்துறை தீருவில் வயலூர் முருகன் ஆலயத்திலும் கந்தசஷ்டி விழா சிறப்பாக நடைபெற்றுவருகின்றது. கந்தசஷ்டியை சிறப்பு பூஜைகள் ஒவ்வொரு நாள் மாலையும் நடைபெற்று வருகின்றது. வல்வை நகர் புறத்தில் அமைந்துள்ள ஒரே ஒரு முருகன் ......
வடமராட்சி வலயத்திற்குட்பட்ட பாடசாலைகளுக்கிடையிலான உதைபந்தாட்ட போட்டிகள் தற்பொழுது நடைபெற்றுவருகின்றன. இந்த போட்டிகள் 14 வயதுப் பிரிவு ,16 வயதுப் பிரிவு, 18 வயதுப் பிரிவு என மூன்று பிரிவுகளாக நடைபெறுகின்றன.
ஊரெழு றோயல் விளையாட்டுக்கழகம் யாழ் மாவட்ட ரீதியாக நடாத்தி வரும் 7 நபர் கொண்ட மாபெரும் உதைபந்தாட்ட சுற்றுத்தொடரின் கால் இறுதி ஆட்டங்கள் லீக் முறையில் தற்பொழுது நடைபெற்று வருகின்றன. இத் தொடரின் இன்றைய ஆட்டத்தில் வல்வை விளையாட்டுக்கழகத்தை எதிர்த்து ஊரெழு றோயல் விளையாட்டுக்கழகம் ...........
பொலிகண்டி கந்தவனம் சுப்பிரமணி கந்தசுவாமி கோயிலில் கந்தசஷ்டி விழா நேற்று முன்தினம் திங்கட்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியுள்ளது. ஆறு தினங்கள் நடைபெறவுள்ள இந்த கந்தசஷ்டி விழாவில் சிறப்புத் திருவிழாக்களான தாரகன் போர் இன்று புதன்கிழமையும், சிங்கன் போர் நாளையும், சூரன்போர் 8 ஆம் திகதி வெள்ளிக்கிழமையும்......
ஊரெழு றோயல் விளையாட்டுக்கழகம் யாழ் மாவட்ட ரீதியாக நடாத்திவந்த 7 நபர் கொண்ட மாபெரும் உதைபந்தாட்ட சுற்றுத்தொடரின் கால் இறுதி ஆட்டங்கள் லீக் முறையில் தற்பொழுது நடைபெற்று வருகின்றன. இத் தொடரின் இன்றைய ஆட்டத்தில் வல்வை விளையாட்டுக்கழகம் றோயல் விளையாட்டுக்கழகத்தை .....
நடைபெற்று வரும் கந்தசஷ்டி விரத காலத்தையொட்டி தொண்டமானாறு சந்நிதியான் ஆச்சிரம மண்டபத்தில் சிறப்பு சொற்பொழிவுகள் தினமும் இடம்பெற்றுவருகின்றன. சந்நிதி கோயிலில் தினமும் மாலை மணிக்கு நடைபெறும் கந்தசஷ்டி பூசை முடிவுற்ற பின்னர் இச்சொற்பொழிவுகள் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
நேற்றுமுன்தினம் ஆரம்பமான கந்தசஷ்டி விரதம் இலங்கையின் சகல முருகன் ஆலயங்களிலும் தற்பொழுது அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது. கந்தசஷ்டி விரதத்தை முன்னிட்டு தொண்டைமானாறு செல்வச்சந்நிதி முருகன் ஆலயத்தில் பக்தர்கள் கூட்டம் வழமைபோல் அலை மோதுகின்றது....
இறுதியாட்டத்தில் உதயசூரியன் விளையாட்டுக்கழகத்தை எதிர்த்து சைனிங்ஸ் விளையாட்டுக்கழகம் மோதியது. இவ்வாட்டத்தில் உதயசூரியன் விளையாட்டுக்கழகம் 5: 4 என்ற கோல் கணக்கில் வெற்றியீட்டி வெற்றிக் கிண்ணத்தைக் கைப்பற்றியது.
சுமார் 2 வாரங்களுக்கு முன்னர் ஆரம்பித்துள்ள வட கிழக்கு பருவப் பெயர்ச்சிக் காலநிலையைத் தொடர்ந்து யாழ் தீபகற்பத்தின் பல இடங்களில் நேற்று முன்தினத்திலிருந்து இன்று காலை வரை கடும் மழை பெய்துள்ளது. அத்துடன் தொடர்ந்தும் பல இடங்களில் தொடந்தும் வானம் மேக மூட்டத்துடன்.........
வடமராட்சி வலயத்திற்குட்பட்ட பாடசாலைகளுக்கிடையிலான உதைபந்தாட்ட போட்டிகள் தற்பொழுது நடைபெற்றுவருகின்றன. இந்த போட்டிகள் 14 வயதுப் பிரிவு ,16 வயதுப் பிரிவு ,18 வயதுப் பிரிவு என மூன்று பிரிவுகளாக நடைபெறுகின்றன.
நேற்றைய தினம் இந்துக்களின் முருக வழிபாடான கந்தசஷ்டி விரதம் ஆரம்பமாகியிருந்தது யாவரும் அறிந்ததே. இதையொட்டி தொண்டைமானாறு செல்வசந்நிதி முருகன் ஆலயத்ததில் நேற்று நடைபெற்ற கந்தசஷ்டி சிறப்புப் பூஜை வழிபாடுகளைப் படங்களில் காணலாம்.
இலங்கையில் நீர்மூழ்கிக் கப்பல்கள் எதுவும் இதுவரை இல்லாத போதும், முல்லைத்தீவுப் பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகளால் வடிவமைக்கப்பட்டதாகக் கூறப்படும் நீர்மூழ்கிக் கப்பலை ஒத்த வடிவம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டு காண்பிக்கப்பட்டது ......