தேசிய வாசிப்பு மாதத்தை முன்னிட்டு நாளை மற்றும் நாளை மறுதினம் (31.10.2013, 1.11.2013 ஆகிய திகதிகளில்) வல்வெட்டித்துறை பொது நூலகத்தினால் நூல் கண்காட்சியொன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இக் கண்காட்சியானது நாளை மு.ப 9.00 மணிமுதல் பி.ப 4.30 மணிவரை வல்வெட்டித்துறை ......
இந்துகளின் ஒரு மிக முக்கிய பண்டிகையான தீபாவளி எதிர்வரும் 2ஆம் திகதியாகும். இதனை முன்னிட்டு யாழ் நகரில் வர்த்தகம் களைகட்டியுள்ளது. தீபாவளியானது இந்திய மற்றும் இலங்கைத் தவிர, தமிழர்கள் வாழும் சிங்கப்பூர் மற்றும் மலேசியா ஆகிய நாடுகளிலும் மிகச் சிறப்பாகக்............
வல்வெட்டித்துறை தீருவில் பகுதியில் புதிய சனசமூக நிலையம் ஒன்றிற்கான அடிக்கல் நாட்டும் வைபவமானது கடந்த18.10.2013 அன்று நடைபெற்றிருந்தது. வல்வெட்டித்துறை தீருவில் பகுதியைச் சேர்ந்த திரு.செந்திவேல் குடும்பத்தினரால் புதிய சனசமூக நிலையத்திற்கான அடிக்கலானது .........
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், கடந்த மாதம் இடம் பெற்ற வடக்கு மாகாணசபைக்குத் தெரிவு செய்யப்பட்டவருமான திரு M.K.சிவாஜிலிங்கம் இன்று வல்வெட்டித்துறை நகரசபையால் கெளரவிக்கப்படவுள்ளார். இந்த நிகழ்வு இன்று வல்வை நகரசபை மண்டபத்தில் முற்பகல் 11.00 .........
வட கீழ் பருவப் பெயர்ச்சிக் காலநிலை தற்பொழுது ஆரம்பமானதையிட்டு ஏற்பட்டுள்ள சீதோஷன மாற்றத்தினால் வல்வெட்டித்துறையின் தீருவில் வெளிப் பகுதிகளில் ஏராளமான பறவைகள் வந்து செல்வதைக் காணக் கூடியதாகவுள்ளது. படங்களில் நேற்று தீருவில் பகுதியில் காணப்பட்ட பறவைகளைக்......
வடமாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சின் வழிகாட்டலில் பருத்தித்துறை வடமராட்சி வடக்கு பிரதேச கலாசாரப் பேரவை நடாத்திய நாடக விழாவின் பரிசளிப்பு நிகழ்வு கடந்த ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 01.30 மணிக்கு பருத்தித்துறை பசுபதீஸ்வரர் ..........
வல்வை இளங்கதிர் விளையாட்டுக்கழகத்தின் பொதுக் கூட்டம் இன்று இரவு 07.00 மணிக்கு திருமகள் சனசமூக முன்றலில் நடைபெறவுள்ளது. இப் பொதுக் கூட்டத்திற்கு அனைவரையும் கலந்து கொள்ளுமாறு நிர்வாகத்தினர்...
உள்ளூராட்சி வாரத்தினை முன்னிட்டு (ஒக்டோபர் 21 - 27) வல்வெட்டித்துறை நகராட்சி மன்றத்தினால், பாடசாலைகளுக்கிடையிலான கட்டுரைப்போட்டி மற்றும் பொது அறிவுப்போட்டி இன்று காலை வல்வெட்டித்துறை நகராட்சி மன்றத்தின் மண்டபத்தில் நடைபெற்றது. இதில் வல்வெட்டித்துறை நகராட்சிக்கு ............
வல்வை தீருவில் விளையாட்டுக்கழக அங்கத்தினர் ஒன்று கூடல் நிகழ்வு ஒன்று நேற்று லண்டனில் நடைபெற்றது. நேற்று பிற்பகல் 04.00 மணி தொடங்கம் இரவு 10.00 மணி வரை இந்த ஒன்று கூடல் நிகழ்வு நீடித்திருந்தது. இவ் ஒன்று கூடல் நிகழ்வில் தீருவில் விளையாட்டுக் கழகத்தின் ................
அண்மையில் புதிதாக நிர்மானிக்கப்பட்டிருந்த ''கொழும்பு கட்டுநாயக்கா அதி வேக நெடுஞ்சாலை" (Colombo - Kattunayake Express way) நேற்று 09.30 மணியளவில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்க்ஷ அவர்களால் உத்தியோகபூர்வமாகத் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இப் புதிய நெடுஞ்சாலையினால் கொழும்பு மற்றும் இலங்கையின் பிரதான விமான நிலையம் .........
திருநெல்வேலி முத்துதம்பி விளையாட்டுக்கழகத்தால் யாழ் மாவட்ட ரீதியாக நடாத்தப்பட்டுக் கொண்டுடிக்கும் 12 ஓவர்களைக் கொண்ட மென்பந்தாட்ட தொடரின் லீக் ஆட்டங்கள் இன்று காலை திருநெல்வேலி முத்துதம்பிமகா வித்தியாலய மைதானத்தில் நடைபெற்றது.இந்த சுற்றுத்தொடரில் .........
யாழ் ஊரெழு றோயல் விளையாட்டுக்கழகத்தினால் நடாத்தப்படும் ஏழு நபர் கொண்ட உதைப்பந்தாட்ட சுற்றுப்போட்டியின் இன்றைய கால் இறுதியாட்டத்தில் மயிலங்காடு ஞான முருகன் விளையாட்டுக் கழகத்தை எதிர்த்து வல்வை விளையாட்டு கழகம் மோதவிருந்தது. மயிலங்காடு ஞான.....
வல்வை தீருவில் விளையாட்டுக்கழக அங்கத்தினர் ஒன்று கூடல் நிகழ்வு ஒன்று லண்டனில் இன்று பிற்பகல் 3.00 மணி தொடக்கம் இரவு 10.30 மணி வரை நடைபெறவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தீருவில் விளையாட்டுக் கழகத்தின் வளர்ச்சி பற்றி இவ் ஒன்று கூடல்....
கல்விப் பொதுத் தராதர உயர்தர மாணவர்களுக்கான 2014 ஆம் ஆண்டுக்குரிய பொதுத் தகவல் தொழில் நுட்ப பரீட்சைகள் (General information Technology exam - GIT) இன்று காலை 09.00 மணி முதல் நண்பகல் 12.00 மணி வரை நடைபெறுகின்றது. வல்வை சிதம்பராக் கல்லூரியின் மாணவ மாணவிகளும், வல்வை மகளிர்.........
ஊரெழு றோயல் விளையாட்டுக்கழகம் யாழ் மாவட்ட ரீதியாக நடாத்திவந்த 7 நபர் கொண்ட மாபெரும் உதைபந்தாட்ட சுற்றுத்தொடரின் கால் இறுதி ஆட்டங்கள் லீக் முறையில் தற்பொழுது நடைபெற்று வருகின்றன. இத் தொடரின் இன்றைய ஆட்டத்தில் வல்வை விளையாட்டுக்கழகம் மயிலங்காடு ஞான முருகன் ...............
வல்வை ஊக்குவிப்பு குழுவினால் நடாத்தப்பட்ட மென்பந்தாட்டம், மற்றும் தண்ட உதைப் போட்டிகளின் இறுதி போட்டிகள் இன்று மாலை வல்வை ரெயின்போ விளையாட்டுக்கழக மைதானத்தில் நடைபெற்றது.
முதலில் நடைபெற்ற மென்பந்தாட்டம் இறுதிப் போட்டி........
வல்வை ஊக்குவிப்பு குழுவினால் நடாத்தப்பட்ட தண்ட உதைப்போட்டியின் லீக் போட்டிகள் இன்று காலை வல்வை ரெயின்போ விளையாட்டுக்கழக மைதானத்தில் நடைபெற்றது. இந்த சுற்றுப்போட்டியில் வல்வை ரெயின்போ விளையாட்டுக்கழகம் , வல்வை சைனிங்ஸ் A விளையாட்டுக்கழகம், வல்வை சைனிங்ஸ் B
...........
பழம்பெரும் பாடகர் மன்னா தே (வயது 94), பெங்களூர் வைத்தியசாலையில் நேற்று காலமானார்.சுவாச நோய் மற்றும் சிறுநீரக கோளாறால் அவதியுற்று வந்த நிலையிலேயே அவர் மரணமடைந்தார் என இந்தியஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பிரபோத் சந்திர தே எனும் இயற்பெயர் கொண்ட இவர்.....
இந்து சமய பரிபாலனசபையால் யாழ்ப்பாணத்தின் சகல பாடசாலைகளிலும் இந்து சமய பாட பரீட்சை இன்று நடாத்தப்படுகின்றது. யாழ்தீபகற்பகத்தின் வல்வெட்டித்துறை உட்பட சகல இடங்களிலும் இந்துசமய பாட பரீட்சை இன்று காலை 08.30 மணிக்கு ஆரம்மாகியது.
நாட்டின் வடகிழக்கு பருவ மழையை முன்னிட்டு, வடமராட்சியின் பல பகுதிகளில் புகையிலை நாத்து மேடைகள் அமைக்கும் பணிகள் மற்றும் நாற்று நடுவதற்கான நடவடிக்கைகள் தற்பொழுது ஆரம்பிக்கப்பட்டுள்ளது. வல்வெட்டித்துறையின் ஊரிக்காடு, மயிலியதனை, மண்ணாச்சிமணல்.......
வல்வை ஊக்குவிற்பு குழுவினால் நடாத்தப்படும் தண்ட உதைப்போட்டி நாளை காலை ரெயின்போ விளையாட்டுக்கழக மைதானத்தில் நடைபெறவுள்ளது. லீக் முறையில் அமைந்த இச்சுற்றுப்போட்டியில் ஒவ்வொரு கழகமும் மற்றைய கழகங்களுடன் தலா ஒரு போட்டியில் விளையாடும்...........
www.valvettithurai.org எனும் எமது இணைய தளத்தினை www.Valvettiturai.com எனு இணையதள முகவரியூடாகவும் பார்வையிடமுடியும். மேலும் www.valvettithurai.org எனும் முகவரியிலும் பார்வையிட முடியுமென்பதையும் அறியத்தருகின்றேம்.
வல்வெட்டித்துறை நெடியகாடு கணபதி படிப்பகத்தின் 46 ஆவது ஆண்டு விழாவும் பாலர் தின நிகழ்வும் இன்று சிறப்பாக நடைபெற்று சற்று நேரத்திற்கு முன்னர் நிறைவுபெற்றது. நேற்று மாலை 04.30 மணியளவில் வல்வை மகளீர் மகா வித்தியாலய மண்டபத்தில் நடைபெற்ற விழா ......
வல்வெட்டித்துறை நெடியகாடு கணபதி படிப்பகத்தின் 46 ஆவது ஆண்டு விழாவும் பாலர் தின நிகழ்வும் இன்று மாலை 04.30 மணியளவில் வல்வை மகளீர் மகா வித்தியாலய மண்டபத்தில் ஆரம்பமாகியுள்ளது. கணபதி படிப்பகத்தின் தலைவர் திருச.ஜெயகணேஷ் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்விற்கு .........
வல்வெட்டித்துறை நெடியகாடு கணபதி படிப்பகத்தின் 46 ஆவது ஆண்டு விழாவும் பாலர் தின நிகழ்வும் இன்று மாலை 04.30 மணியளவில் வல்வை மகளீர் மகா வித்தியாலய மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
கடந்த 20.10.2013 அன்று நடைபெறவிருந்த இந்நிகழ்வானது ..........
வல்வெட்டித்துறை நெடியகாடு கணபதி படிப்பகத்தின் ஆசிரியர் தின விழா இன்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் 02.00 மணிக்கு கணபதி படிப்பக மண்டபத்தில் நடைபெற்றது. நெடியகாடு திருச்சிற்றம்பல பிள்ளையார் ஆலய வீதி முன்றலிலிருந்து கணபதி பாடசாலை பாலகர்களின் பாண்ட் வாத்திய அணி வகுப்புடன்.........
எதிர்வரும் 02 ஆம் திகதி இடம்பெறவுள்ள இந்துக்களின் பண்டிகையான தீபாவளியை முன்னிட்டு சிங்கப்பூரின் தமிழர் அதிகம் நடமாடும் பகுதியான செரங்கூனில் அமைக்கப்பட்டுள்ள மின் விளக்கு அலங்காரங்கள் கண்களுக்கு விருந்தாக அமைந்துள்ளன. சிங்கப்பூரில் தீபாவளிப் பண்டிகை தினமானது விடுமுறை நாள் என்பதும், தமிழ் ஒரு உத்தியோகபூர்வ மொழி..............
எம்மால் முன்னேடுக்கப்பட்டுவரும் அன்னபூரணிக் கப்பலில் முதற்கட்ட வேலைகள் பூர்த்தியடைந்த நிலையில், அதன் அடுத்த கட்டப் பணியான பாய்கள் அமைக்கும் வேலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. கட்டி மேத்திரி, மற்றும் திரு. செல்வசுந்தரம் (குட்டி) ஆகியோரினால், பழைய கடலோடியான திரு.நவரத்தினசாமி .........
கொற்றங்கலட்டி வேவில் ஒழுங்கையில் அமைந்துள்ள VEDA கல்வி நிலையத்தில் சரஸ்வதி பூசை மற்றும் ஆசிரியர் கெளரவிப்பும் சிறப்பாக நடைபெற்றது. சரஸ்வதி பூசையின் ஆரம்ப நாளான 2013.10.05 அன்று திரு பா.சஜீவன் குருக்கள் அவர்களால் சரஸ்வதி கும்பம் வைக்கப்பட்டு பூசை .............