கடந்த 29 ஆம் திகதி வல்வை மாலுமிகள் நலன்புரிச்சங்கத்தின் (Valvai Seaman Welfare Association ) 3ஆவது வருடாந்த பொதுக்கூட்டமும், கலந்துரையாடலும் வல்வை நவீன சந்தைக் கட்டிடத்தின் மேல்மாடி அமைந்துள்ள பழைய நகர சபை மண்டபத்தில் ..................
Hobrat (Capital of the Australian state of Tasmania) என்னும் இடத்தில் இருந்து கடந்த கார்த்திகை மாதம் 28 ஆம் திகதி ஆராய்ச்சியாளர்கள் மற்றும் பயணிகள் என 75 பேருடன் புறப்பட்ட ரஷ்ய ஆராய்ச்சிக் கப்பலான
"Akademik Shokalskiy” கடந்த 24/12/2013 இல் தஸ்மானியாவிலிருந்து 1500 கடல்மைல் தொலைவில், பூமியின் ..........
வல்வை மாலுமிகள் நலன்புரிச்சங்கமும் (VaiWSA) மற்றும் வல்வை கல்வி அபிவிருத்திச் சங்கமும் (VEDA) இணைந்து நடாத்தும் இளைஞர், யுவதிகளுக்கான தொழில் வழிகாட்டல் கருத்தரங்கு எதிர்வரும் 12ஆம்
திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 09.30 மணியளவில் வல்வை அ . மி .த .க பாடசாலையில் (A .M School) ...........
கடந்த 4 நாட்கள் முன்பு வங்காள விரிகுடாவில் ஏற்பட்டிருந்த தாழமுக்கத்தையொட்டி ஏற்பட்டிருந்த அசாதாரண காலநிலையின் பின், நேற்று யாழ்பாணத்தில் காலநிலை வழமைக்குத் திரும்பியுள்ளது. வல்வை உட்பட்ட வடமராட்சியில் வானம் வெளித்துள்ளதுடன் (Blue sky) காற்றின் வேகமும் குறைந்துள்ளதை ............
சுனாமி பேரலையைக் அவதானிக்க வங்காள விரிகுடா மற்றும் இந்திய சமுத்திரப் பகுதிகளில் பல சுனாமி
மிதவைகள் (Tsunami Buoys) நிறுவப்பட்டுள்ளன. இவை இந்தியா மற்றும் இலங்கைக்கு கிழக்காக
இந்தியாவிற்கும் அந்தமான் தீவுகளுக்கிடையேயான பெருங்கடல் பகுதிகளிலே இந்தியாவினால்.......................
யாழ்ப்பாணத்தில் மிக அதிகளவில் பக்தர்கள் அன்றி பலராலும் வருகை தரப்படும் ஒரு சில இடங்களில் தொண்டைமானாறு செல்வச் சந்நிதி முருகன் ஆலயம் ஒன்றாகும். இது வடமராட்சியையும் வலிகாமத்தையும் பிரிக்கும் தொண்டைமானாறு - சுண்டிக்குளம் கடல் நீரேரியில் வடமராட்சிப் பகுதியில் மிகவும் ........
கடந்த 3 தினங்களுக்கு முன்னர் வங்காள விரிகுடாவில் ஏற்பட்டிருந்த தாழமுக்கம் நேற்று முற்பகல் முல்லைதீவை அடைந்து, தொடர்ந்து மன்னரை நோக்கி நகர்ந்திருந்தது. இத் தாழமுக்கம் கடைசி நிலைக்கு வலுவடைந்து (weakened into a well marked low pressure area) இன்று இலங்கை நேரப்படி காலை 09.00 ..........
கடந்த ஒரு வாரமாக கனடா, அமெரிக்காவின் காலநிலை வழமையை விட மிகவும் மோசமாகியுள்ளது. பல இடங்களில் காலநிலை -25 பாகை C யை தாண்டி கடும் பனிப்பொழிவால் வீடுகள், தெருக்கள், வாகனங்கள் யாவும் மூடப்பட்டுள்ளன.
VEDA நிர்வாகிகளால் (Valvai Education and Development Association, வல்வை கல்வி அபிவிருத்திச் சங்கம்) பொறியியல் உதவியாளர் பதவி, உதவிப்பொது பொறியியல் உதவியாளர் பதவி வகுப்பு II தரம் II, உதவி புகையிரத நிலைய அதிபர் பதவி..... போன்றவற்றிக்கான விண்ணப்பங்களை, வர்த்தமானி, தினகரன்....
இன்று முற்பகல் இலங்கை நேரப்படி 10.30 ற்கும் 11.30 ற்கும் இடப்பட்ட நேரத்தில் முல்லைதீவு கரையைக் (9.20 N long, 80.80 E) கடந்துள்ள தீவிர தாழமுக்கம் (deep depression), தற்பொழுது மன்னார் மாவட்டத்தை நோக்கி, மேற்கு தென்மேற்குத் திசையில் நகர்ந்துகொண்டிருக்கின்றது. இத்தீவிர தாழமுக்கம் (deep depression) .....
நேற்று முன்தினம் திருகோணமலைக்கு கிழக்காக சுமார் 100 கடல் மைல்கள் தொலைவில் உருவாகியிருந்த
புயல் (tropical storm) தீவிர தாழமுக்கமாக (deep depression) மாறி சற்று நேரத்துக்கு முன்னர் முல்லைத்தீவு கரையைக் கடந்துள்ளது. (Between latitude 9.00N and 9.50N) இது தொடர்ந்து மேற்குத் திசையில் நகர்ந்து ........
பிரித்தானியாவின் காலநிலை மாற்றத்தினால் கடும் காற்று, பெரும் மழையால் கரையோரப் பகுதிகளில்
பெரும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக Dorset, Oxfordshire எனும் இடங்களில்
அதிகூடிய வெள்ளப் பெருக்கு ஏற்படவாய்ப்புள்ளதாக வானிலை அவதானிப்பு மையம் அறிவித்துள்ளது. லண்டன் தேம்ஸ் நதிக் ..............
இவருக்கு இன்று உலக உதைபந்தாட்ட கழகங்கள், வீரர்கள், ரசிகர்கள் என எல்லோரும் அஞ்சலி செலுத்துகின்றனர். எல்லோராலும் செல்லமாக கரும் சிறுத்தை (Black Panther) என அழைக்கப்பட்ட எஸேபியோ (Eusebio) தனது 71ஆவது வயதில் மாரடைப்பால் (05/01/2014) ஞாயிற்றுக் கிழமை காலை ............
நேற்று முன்தினம் திருகோணமலைக்கு கிழக்காக சுமார் 100 கடல் மைல்கள் தொலைவில் உருவாகி மேற்கு வட மேற்குத் திசையில் நகர்ந்திருந்த தாழமுக்கம் எதிர்வு கூறப்பட்டதைவிட மெதுவாகவே நகர்வுவருகின்றது. இதனால் இது இன்று மாலை அல்லது இரவு முல்லைதீவு கரையை (between latitude 9.00N and 9.50N)..........
பிரிட்டனின் தென்மேற்கு கரையோரப் பகுதிகளில் உருவாக்கியுள்ள புயலினால் கனத்த மழை மற்றும்
கடும் காற்றினால் பாரிய கடல் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து பெய்து வரும் மழையினால் Scotland, Northern Ireland, southern Wales, north-east England and the South போன்ற பகுதிகள் மிகவும் ..................
இலங்கையின் திருகோணமலைக்கு கிழக்காக உருவாகியிருந்த தாழமுக்கம் காரணமாக வடமாகாணத்தின் பல இடங்களில் சீரற்ற கால நிலை உருவாகியுள்ளது. இதன் காரணமாக வடமராட்சி, முல்லை, தீவக பாடசாலைகளுக்கு இன்று திங்கட்கிழமை விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக வடமாகாண கல்வி .........
ஜெர்மன் வாழ் வல்வை மக்களின் குளிர் கால ஒன்று கூடல் நேற்று முன்தினம் சனிக்கிழமை அன்று காலை 10.00.மணிக்கு ஆரம்பமாகி இரவு வரை சிறப்பாக நடைபெற்றது. ஒன்று கூடல் நிகழ்வானது BEUTH STR-21, 44147 DORTMUND என்னும் முகவரியில் நடைபெற்றுள்ளது. இவ் ஒன்று கூடல் நிகழ்விற்கு ஜெர்மன் வாழ் ......
தற்பொழுது இலங்கையின் திருகோணமலைக்கு வடகிழக்காக உள்ள புயல் இன்னும் சில மணி நேரங்களில், அதாவது நாளை அதிகாலை முல்லைதீவு கரையைக் கடக்கவுள்ளது, கரையைக் கடக்கும் பொழுது இப்புயல் வலுவடைந்து தீவிர தாழமுக்கமாக (மினி சூறாவளி) மாறி, தொடர்ந்து நகர்ந்து ...........
உடுப்பிட்டி சிவசம்புப் புலவரின் பிரபந்தப் பெருந்திரட்டு - தேவபாகமும், மானுடபாகமும் என்னும் நூல் இன்று ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்டது. யா/ உடுப்பிட்டி அமெரிக்கன் மிஷன் கல்லூரியில் அமைந்துள்ள பேராசிரியர் அழகையா துரைராஜா மண்டபத்தில் பிற்பகல் 02.00 மணிக்கு வல்வெட்டித்துறை நகரசபை .......
இலங்கையின் திருகோணமலைக்கு கிழக்காக உருவாகியிருந்த தாழமுக்கம் தற்பொழுது புயலாக (Tropical Strom) மாறியுள்ளது. இது இன்று இரவு சாலை, முல்லைதீவு பகுதிகளுக்கிடையிலான கரையைக் கடக்கும் என கணிப்பிடப்படுகின்றது. ஆனாலும் கரையைக் கடக்கும் பொழுது இப்புயல் வலுவடைந்து தீவிர தாழமுக்கமாக.....
முல்லைதீவிற்கு வடகிழக்காக தற்பொழுது சுமார் 40 கடல் மைல்கள் தொலைவில் மையம் கொண்டுள்ள தீவிர தாழமுக்கம் காரணமாக வல்வெட்டித்துறை, பருத்தித்துறை உட்பட்ட வடமராட்சி கடல் பகுதியும் தற்பொழுது கொந்தளிப்பாக உள்ளதை அவதானிக்கக்கூடியதாகவுள்ளது. அத்துடன் பொதுமக்களை .........
முல்லைதீவிற்கு கிழக்காக தற்பொழுது சுமார் 40 கடல் மைல்கள் தொலைவில் மையம் கொண்டுள்ள தீவிர தாழமுக்கத்தையடுத்து யாழ் மாவட்ட கரையோரப்பகுதி மற்றும் முல்லைத்தீவுப் பகுதிகளில் புயல்
எச்சரிக்கையானது அறிவிக்கப்பட்டுவருகின்றது. போலீசார் ஒலி பெருக்கி மூலம் அறிவிப்பு செய்து .........
நேற்று வங்காள விரிகுடாவில் ஏற்பட்டிருந்த தாழமுக்கம் தற்பொழுது தீவிர தாழமுக்கமாக மாறி (Deep
depression) மேற்கு வடமேற்குத் திசையில் தற்பொழுது நகர்ந்து வருகின்றது. இலங்கை நேரப்படி
நேற்று இரவு 2330 மணியளவில் அகலாங்கு 9.20 (வடக்கு) மற்றும் நெட்டாங்கு 82.50 (கிழக்கு) என்னும்
பகுதியில் ............
கடந்த 1ஆம் திகதி புதன்கிழமை அன்று ஆங்கில புதுவருட (2014 ஆண்டு) தினமாகும். இதையொட்டி உலகின் பல்வேறுபகுதிகளில் மிகப் பிரமாண்டமான கொண்டாட்டங்கள் நடைபெற்றன. லண்டனில் நடைபெற்ற புதுவருட கொண்டாட்ட நிகழ்வுகளின் போது எம்மால் எடுக்கப்பெற்றிருந்த புகைப்படத் ................
இலங்கையின் திருகோணமலைக்கு கிழக்காக தாழமுக்கம் ஒன்று உருவாக்கியுள்ளது. இந்திய, இலங்கை நேரப்படி இன்றுகாலை 0830 மணியளவில் திருகோணமலைக்கு கிழக்காக சுமார் 112 கடல் மைல்கள் தொலைவில், அகலாங்கு 9.00 வடக்கு, நெட்டாங்கு 83.0 கிழக்கு என்னும் பகுதியில் இத் தாழமுக்கம் நிலை......
செலான் வங்கியின் அனுசரனையுடன் பருத்தித்துறை உதைப்பந்தாட்ட லீக்கில் பதிவு செய்யப்பட்ட கழகங்களுக்கிடையிலான 7 நபர் கொண்ட உதைப்பந்தாட்ட சுற்றுப்போட்டிகள் இன்று நடைபெற்றன. இன்று காலை நடைபெற்ற ஆட்டத்தில் வல்வை விளையாட்டுக் கழகத்தை எதிர்த்து கருணாகரன் விளையாட்டுக் கழகம் ...........
9 வயதில் இணையத்தளத்தை வடிவமைத்து உலகில் 2 ஆம் இடத்தைப் பெற்று சிறுமி ஒருவர் இலங்கையில் சாதனை படைத்துள்ளார். சிறுமி வஷினியா பிரேமானந்த் 11 வயதில் தகவல் தொழில்நுட்பத் துறையில் பட்டப்படிப்பை பூர்த்தி செய்து உலகில் முதலாம் இடத்தையும் பெற்றுள்ளார். பிரேமானந்த ...............
செலான் வங்கியின் அனுசரனையுடன் பருத்தித்துறை உதைப்பந்தாட்ட லீக்கில் பதிவு செய்யப்பட்ட கழகங்களுக்கிடையிலான 7 நபர் கொண்ட உதைப்பந்தாட்ட போட்டி இன்று நடைபெறவுள்ளது.
இப்போட்டிகள் யாவும் வதிரி டைமன்ஸ் விளையாட்டுக்கழக மைதானத்திலும், வதிரி மொம்மஸ் ..........
சுமார் 12 வருடங்கள் முன்பாக, கார்த்திகை மாதமாக இருக்கக்கூடும். தென்சீனக்கடலில் பழைய சரக்குக் கப்பல் ஒன்று பயணித்து கொண்டிருக்கின்றது. கம்போடியாவிற்கு வடகிழக்குத் திசையில் ஒரு சூறாவளி. சூறாவளியின் தாக்கத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல் கப்பல் சேதமாகி மெல்ல மெல்ல தாழத் ..........
கடந்த 29.12.2013 ஞாயிற்றுக்கிழமை அன்று இடம்பெற்ற வல்வை மாலுமிகள் நலன் புரிச் சங்கத்தின் 3வது வருடாந்த பொது கூட்டமும் கருத்தரங்கமும் பற்றிய அறிக்கை ஒன்று வல்வை மாலுமிகள் நலன் புரிச் சங்கத்தினால் ..........