இந்த வருடம் 2014 ஆம் ஆண்டில் தரம் 1 இல் புதிதாக சேர்த்துக்கொள்ளப்பட்ட மாணவர்களுக்கான கால்கோள் விழா மற்றும் இவ்வாண்டுக்கான மாணவ தலைவருக்கான சின்னம் சூட்டும் விழா கடந்த 16 ஆம் திகதி வல்வை சிவகுரு வித்தியாசாலையில் மிகவும் சிறப்பாக இடம்பெற்றிருந்தது. பாடசாலை அதிபர் .......
தெலுங்கு திரைப்பட உலகில் முன்னணி நடிகர் நாகேஸ்வரராவ் ஐதராபாத்தில் இன்று அதிகாலை காலமானார். இவருக்கு வயது 91. கடந்த சில வருடங்களாக புற்றுநோயால் அவதிப்பட்ட அவர் இன்று மரணமானார். தேவதாஸூ, லைலா மஜ்னு, அனார்கலி, பிரேமா அபிஷேகம் போன்ற படங்கள் இவர் நடிப்பில்.......
வல்வையைச் சேர்ந்த திரு கதிர்காமத்தம்பி விமலதாஸ் அவர்கள் சமாதான நீதவானாக (Justice of
Peace) இன்று பதவியேற்கவுள்ளார். இப்பதவியேற்பு இன்று பருத்தித்துறை நீதிமன்றத்தில் நீதிபதி
முன்னால் இடம்பெறவுள்ளது. திரு.கதிர்காமத்தம்பி விமலதாஸ் தற்பொழுது நில அளவையாளராக ...........
தற்பொழுது டென்மார்க்கில் வசிக்கும் வல்வெட்டித்துறையின் சிறந்த எழுத்தாளர், கலைஞர் திரு. செல்லத்துரை (மாஸ்டர்) அவர்கள் “உயிர்வரை இனித்தாய்” என்னும் தமிழ்த் திரைப்படத்தை இயக்கியுள்ளார். குறித்த திரைப்படத்தின் ஒரு சில காட்சிகளின் காணொளிகள் (Trailers) தற்பொழுது.........
வல்வெட்டித்துறை மதவடிப் பகுதியில் அளக்கடவை வீதியில் அமைந்துள்ள காளி அம்மன் கோவிலில் எண்ணைக்காப்பு சாத்தும் நிகழ்வு இன்று காலை 10.00 தொடக்கம் பிற்பகல் சுமார் 04.00 மணிவரை நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து நாளை 23 ஆம் திகதி மகா கும்பாபிஷேகம் ........
நேற்றைய தினம் அகால மரணமடைந்த வல்வையைச் சேர்ந்த திரு. நாராயணசாமி அருமைச்சந்திரன் (N.A.C) அவர்களுக்கு தீருவில் விளையாட்டுக் கழகம் தமது கண்ணீர் அஞ்சலியை வெளியிட்டுள்ளனர். அதன் விபரம் வருமாறு. வல்வெட்டித்துறை தீருவிலைச் சேர்ந்த காலஞ்சென்ற நாராயணசாமி மற்றும் ...
வல்வெட்டிதுறையில் புதிதாக அமையப்பெற்றுள்ள வல்வை ஸ்ரீ முத்துமாரியம்மன் கல்யாண மண்டபத்தின் வரவுசெலவு அறிக்கை முத்துமாரியம்மன் தர்மகர்த்தா சபையினால் வெளியிடப்பட்டுள்ளது. கல்யாண மண்டப வேலைகள் ஆரம்பித்ததினத்திலிருந்து கடந்த 15 ஆம் திகதி வரையான கணக்கு ......
இல்லை என்பதை என்றும் இறக்கும் துறைமுகம்
இங்கு விளைவதை ஏற்றவும் உதவிடும்
கள்ளக் கடத்தல் என்பர் காலத்தின் ஒரு இடம்
உள்ளத்தை உணர்ந்தோருக்கு இது ஒரு சிறப்பிடம் – பொ.வேலும்மயிலும்
VEDA நிர்வாகிகளால் (Valvai Education and Development Association, வல்வை கல்வி அபிவிருத்திச் சங்கம்) பொறியியலாளர், நிர்வாக உத்தியோகத்தர் பதவி, உள்ளகக் கணக்காளர் பதவி, திட்டமிடுனர் பதவி...போன்ற தினகரன் பிரசுரமான அரச பதிவிகளுக்கான வெற்றிடங்களின் விபரங்களை தொகுத்து ......
இந்தியாவின் முன்னாள் பிரதமமந்திரி ராஜீவ்காந்தியின் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களின்
தூக்குத்தண்டனையை ஆயுள் தண்டனையாக மாற்றி இந்திய உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது என இந்திய ஆங்கில நாளிதழ் ‘இந்தியன் எக்ஸ்பிரஸ்” (Indian express) செய்தி வெளியிட்டுள்ளது. குறித்த .....
வல்வெட்டித்துறையில் உள்ள இந்துக்கோவில்களைப்போல மிகப் பழைமையும் சிறப்பும் வாய்ந்த சென்
செபஸ்தியர் ஆலய வருடாந்தத் திருவிழா இம்மாதம் 11ந் திகதி சனிக்கிழமை ஆரம்பமாகி 20 ஆம் திகதி
திங்கட்கிழமை இனிதே நிறைவுபெற்றுள்ளது. சென் செபஸ்தியருக்கென மிக முக்கியமான ஒன்பது
வல்வை நெடியகாடு திருச்சிற்றம்பல பிள்ளையார் ஆலய புணருத்தாரன திருப்பணிகளுக்கு வல்வைசார்
புலம்பெயர் மக்களிடம் நிதி வேண்டுகோளினைக் கோரி ஆலயப்பரிலான சபையினர் அறிக்கை ஒன்றை
விடுத்துள்ளார்கள். சம்பந்தப்பட்ட ஆலயப்பரிலான சபையினர் .........
வல்வெட்டித்துறை ரேவடி கடற்கரைப் பகுதியில் அமைந்துள்ள ரேவடி மைதான திருத்த வேலைகள்
தற்பொழுது பூர்த்தியடைந்துள்ளது. குறித்த கடற்கரை மைதானப்பகுதி கடந்த வருடம் இராணுவத்தினரால் பொது மக்கள் பாவனைக்கு விடப்பட்டதிலிருந்து, மிகவும் பாவனைக்கற்ற பகுதியாக இருந்த இப்பகுதி, .......
தைப்பொங்கல் தினத்தை முன்னிட்டு வடக்கின் மாபெரும் சர்வதேச வர்த்தக கண்காட்சி கடந்த 17 , 18, 19 ஆகிய 3 தினங்களாக யாழ்.துரையப்பா விளையாட்டரங்கில் மிகவும் சிறப்பாக நடைபெற்றிருந்தது. இக்கண்காட்சியானது பாரம்பரிய தொழிற்துறைகள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சு, வடமாகாண ........
யாழ் மாவட்டத்தில் கலாசார மற்றும் கலை அலுவல்கள் அமைச்சினால் நடத்திய அரச குறு நாடக விழா 2013ற்றகான மாகாணமட்ட போட்டிகள் இன்று (19.01.2014) நல்லூர் பார்வதி பாடசாலையில் நடாத்தப்பட்டிருந்தது. இப்போட்டியில் வல்வை கலை கலாசார இலக்கிய மன்றத்தின் கே. ஆர்.மகிந்தனால் -
வல்வெட்டித்துறை மதவடிப் பகுதியில் அளக்கடவை வீதியில் அமைந்துள்ள காளி அம்மன் கோவிலில்
எதிர்வரும் 22 ஆம் திகதி எண்ணைக்காப்பும் அதனைத் தொடர்ந்து 23 ஆம் திகதி மகா கும்பாபிஷேகமும்
நடைபெறவுள்ளளன. 22.01.2014 அன்று காலை 10.00. தொடக்கம் 04.00 வரை எண்ணைக்காப்பு சாத்தும் ....
தொண்டைமானாற்றில் நேற்று முன்தினம் பட்டப்போட்டி ஒன்று நடைபெற்றிருந்தது. குறித்த பட்டப்போட்டி தொண்டைமானாற்றில் அமைந்துள்ள இரு பிரதான கடற்கரைகளில் ஒன்றான சின்னக்கடற்கரையில் பிற்பகல் 02.00 மணியிலிருந்து 06.00 மணி வரை இடம் பெற்றிருந்தது. இப்பட்ட போட்டியை தொண்டைமானாறு ........
வல்வை மாலுமிகள் நலன்புரிச்சங்கமும் (VaiSWA), வல்வை கல்வி அபிவிருத்திச் சங்கமும் (VEDA) இணைந்து இளைஞர், யுவதிகளுக்கான தொழில் வழிகாட்டல் கருத்தரங்கு ஒன்றை கடந்த 12 ஆம் திகதி நடத்தியிருந்தார்கள். இது தொர்டபாக VaiSWA அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். சம்பந்தப்பட்ட ........
அல்வாய் நண்பர்கள் விளையாட்டுக்கழகத்தினால் பருத்தித்துறை லீக்கிற்கு உள்பட்ட கழகங்களுக்கிடையிலான 7 நபர் கொண்ட உதைப்பந்தாட்ட போட்டி அல்வாய் நண்பர்கள் விளையாட்டுக்கழக மைதானத்தில் இன்று பிற்பகல் 04.00 மணியளவில் நடைபெற்றது. இன்று நடைபெற்ற ........
Brilliant people - வானத்தை அலங்கரித்த வண்ணப் பட்டங்கள், மக்கள் வெள்ளத்தால் நிரம்பிய உதயசூரியன் கடற்கரை – என்னும் கடந்த தைப்பொங்கல் தினமன்று வல்வையில் நடைபெற்றிருந்த பட்டபோட்டி பற்றிய எமது செய்திக்கு, பட்டப்போட்டியில் பங்கெடுத்தவர்கள், ஏற்பாட்டாளர்கள் பற்றி வாசகி குலன் நுவிஷா என்பவர் ..............
அல்வாய் நண்பர்கள் விளையாட்டுக்கழகத்தினால் பருத்தித்துறை லீக்கிற்கு உள்பட்ட கழகங்களுக்கிடையிலான 7 நபர் கொண்ட உதைப்பந்தாட்ட போட்டி அல்வாய் நண்பர்கள் விளையாட்டுக்கழக மைதானத்தில் இன்று பிற்பகல் 04.00 மணியளவில் நடைபெறவுள்ளது. இன்று .........
வல்வை சிதம்பராக்கல்லூரியின் 2013 ம் ஆண்டுக்கான இல்லமெய்வல்லுனர் போட்டியின் ஒரு அங்கமாக இல்லங்களுக்கிடையிலான ஆண்களுக்கான மென்பந்தாட்டம் இன்று காலை நடைபெற்றது. மூன்று இல்லங்களிடையே இன்று காலை மென்பந்தாட்ட போட்டி நடைபெற்றது. இந்தாட்டத்தில் பச்சை இல்லம் ......
தொண்டைமானாற்றில் சின்னக் கடற்கரையில் சிறுவர் பூங்கா ஒன்று அமைப்பதற்கு நலன்விரும்பி ஒருவர் காணி ஒன்று தரமுன்வந்துள்ளார். குறித்த நலன்விரும்பி அவுஸ்திரேலியாவில் இருந்து இது தொடர்பாக எம்மை தொடர்புகொண்டிருந்தார். வல்வை நகரசபையானது, சம்பந்தப்பட்ட காணியை சிறுவர் பூங்கா ......
தமிழகத்தின் மதுரை அலங்காநல்லூரில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் சுமார் 60 பேர்வரை காயம்
அடைந்துள்ளனர். உலகப் புகழ் பெற்ற ஜல்லிக்கட்டுத் திருவிழா பிரதி வருடந்தோறும் தைப்பொங்கல் தினத்தன்று தமிழகத்தில் நடைபெறுவது வழக்கம். இந்த வருடமும் நூற்றுக்கணக்கான வெளிநாட்டுப் ......
இன்று தைப்பூசதினமாகும். இங்கு தொண்டைமானாறு செல்வச் சந்நிதி முருகன் ஆலயத்தில் இத்
“தைப்பூசத் திருவிழா" மிகவும் சிறப்பாக அனுஷ்டிக்கப்படுவது வழமையாக்கும். அதனையொட்டி தைப்
பூசத்தை விளக்கி, இச்சிறப்புக் கவிதை பிரசுரிக்கப்படுகின்றது...........
இந்த வருடம் தரம் 1 இல் புதிதாக சேர்த்துகொள்ளப்பட்ட மாணவர்களுக்கான கால்கோள் விழா இன்று
வல்வெட்டிதுறை பிரதேசத்தில் அமைந்துள்ள அனைத்துப் பாடசாலைகளிலும் இடம்பெற்றது. வல்வை அமெரிக்கன் மிசன் தமிழ் கலவன் பாடசாலையில், பாடசாலை அதிபர் திரு.சுப்பிரமணியம்
அவர்கள்................
அவுஸ்திரேலியாவின் பல பகுதிகளில் மிக மோசமான கடும் வெய்யில் உருவாக்கியுள்ளது. பல இடங்களில் தீ பரவும் அபாயம் உள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளபடியால் தீயணைப்பு துறையினர் தயார் நிலையில் உள்ளதாக அந்த நாட்டு செய்தி ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கடந்த செவ்வாய்கிழமை (14/01/2014) ..........
போர்கால சூழ்நிலை காரணமாக இடைநிறுத்தப்பட்டுள்ள உடுப்பிட்டி ஊடான பருத்தித்துறை
தொண்டைமானாறுக்கான சேவையான 757 இலக்கமுள்ள பேருந்து சேவையை மீண்டும் ஆரம்பிக்கமாறு குறித்த பிரதேசமக்கள் கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளனர். இலங்கை போக்குவரத்து சபையின் பருத்தித்துறை ..............
அல்வாய் நண்பர்கள் விளையாட்டுக்கழகத்தினால் பருத்தித்துறை லீக்கிற்கு உள்பட்ட கழகங்களுக்கிடையிலான 7 நபர் கொண்ட உதைப்பந்தாட்ட போட்டி அல்வாய் நண்பர்கள் விளையாட்டுக்கழக மைதானத்தில் இன்று பிற்பகல் 04.00 மணியளவில் நடைபெற்றது . இன்று நடைபெற்ற.........
அல்வாய் நண்பர்கள் விளையாட்டுக்கழகத்தினால் பருத்தித்துறை லீக்கிற்கு உள்பட்ட கழகங்களுக்கிடையிலான 7 நபர் கொண்ட உதைப்பந்தாட்ட போட்டி அல்வாய் நண்பர்கள் ளையாட்டுக்கழக மைதானத்தில் இன்று பிற்பகல் 04.00 மணியளவில் நடைபெறவுள்ளது. இன்று நடைபெறவுள்ள ...............